< ପେରିତ୍‌ 9 >

1 ସେ ସବୁ ଗଟ୍‌ବା ବେଲେ, ସାଉଲ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ ମରାଇଦେବି ବଲି ଦମ୍‌କାଇତେ ରଇଲା । ସେ ବଡ୍‌ ପୁଜାରିର୍‌ ଲଗେ ଗାଲା ।
சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்;
2 ଜାଇକରି ଦାମାସ୍‌କାସେ ଜିଉଦିମନର୍‌ ପାର୍‌ତନା ଗରେ ଦେବାକେ ଅଦିକାରର୍‌ ଚିଟି ମାଙ୍ଗ୍‌ଲା । ଦାମାସ୍‌କାସେ ଜନ୍‌ ମାଇଜି ଆରି ମୁନୁସ୍‌ମନ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ବାଟେ ଆଇଲାଇ ଆଚତ୍‍, ସେମନ୍‌କେ ବନ୍ଦିକରି ଡଣ୍ଡ୍‌ ଦେବାକେ, ଜିରୁସାଲମର୍‌ ଜିଉଦି ନେତାମନର୍‌ଟାନେ ଆନିଅଇସି । ବାନ୍ଦିକରି ଜିରୁସାଲମେ ଆନ୍‌ବାକେ ସାଉଲ୍‌କେ ଏ ଚିଟି ଅଦିକାର୍‌ ଦେଲା ।
இந்த மார்க்கத்தாராகிய ஆண்களையாவது, பெண்களையாவது தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு உத்தரவுகளைக் கேட்டு வாங்கினான்.
3 ସାଉଲ୍‌ ଦାମାସ୍‌କସ୍‌ ନଅର୍‌ ଲଗାଲଗି ଅଇବା ବେଲେ, ଅଟାତ୍‌ ବାଦ୍‌ଲେଅନି ଗଟେକ୍‌ ଉଜଲ୍‌ ସାଉଲର୍‌ ଚାରିବେଡ୍‌ତି ଜଗ୍‌ଜଗି ଗାଲା ।
அவன் பயணமாகப்போய், தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
4 ତେଇ ସେ ତଲେ ଅଦ୍‌ରି ଗାଲା ଆରି ଗଟେକ୍‌ କଇବା କାତା ସୁନ୍‌ଲା “ଏ ସାଉଲ୍‌ ତୁଇ ମକେ କାଇକେ ସାଦ୍‌ଲୁସ୍‌ନି?”
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
5 ସେ କଇଲା, “ତମେ କେ ମାପ୍‌ରୁ?” “ତୁଇ ଜାକେ ସାଦ୍‌ଲୁସ୍‌ନି, ସେ ଜିସୁ ମୁଇ ।
அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார்.
6 ଏବେ ଉଟ୍‌, ନଅରେ ଜା, କାଇଟା କର୍‌ବାକେ ଅଇସି, ତେଇ ତକେ ଜାନାଇବି ।”
அவன் நடுங்கித் திகைத்து: “ஆண்டவரே, நான் என்ன செய்ய பிரியமாக இருக்கிறீர்” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார்.
7 ସାଉଲର୍‌ ସଙ୍ଗ୍‍ ଜିବା ଲକ୍‌ମନ୍‌ କାବାଅଇଜାଇ ତେବିଦେଲାଇ, ତାକର୍‌ ଟଣ୍ଡେଅନି ପଦେକ୍‌ କାତା ବାରଏ ନାଇ । କଇବା ସବଦ୍‌ ସେମନ୍‌ ସୁନ୍‌ଲାଇ, ମାତର୍‌ କାକେ ଦେକି ନାପାର୍‌ଲାଇ ।
அவனுடனேகூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள்.
8 ସାଉଲ୍‌ ଉଟି ଆଁକି ଦେକ୍‌ଲା ମାତର୍‌ ତାକେ କାଇଟା ଡିସେ ନାଇ । ତେବେ ତାର୍‌ ସଙ୍ଗର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଆତେ ଦାରି ଦାମାସ୍‌କସ୍‌ ଡାକିନେଲାଇ ।
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.
9 ତିନ୍‌ଦିନ୍‌ ଜାକ ସେ କାଇଟା ଦେକି ନାପାର୍‌ଲା ଆରି ତିନ୍‌ଦିନ୍‌ ଜାକ କାଏ ନାଇ କି ପିଏ ନାଇ ।
அவன் மூன்று நாட்கள் பார்வையில்லாதவனாக ஆகாரம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
10 ୧୦ ଦାମାସ୍‌କସେ ଅନନିୟ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ବିସ୍‌ବାସି ଲକ୍‌ ରଇଲା, ସେ ମାପ୍‌ରରୁ ଦର୍‌ସନ୍‌ ପାଇଲା, ମାପ୍‌ରୁ ତାକେ କଇଲା, “ଅନନିୟ!” ସେ କଇଲା, “ମୁଇ ଇତି ଆଚି ମାପ୍‌ରୁ, କୁଆ ।”
௧0தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: “அனனியாவே,” என்றார். அவன்: “ஆண்டவரே, இதோ, அடியேன்” என்றான்.
11 ୧୧ ମାପ୍‌ରୁ କଇଲା, “ତିଆର୍‌ ଅ । ସଲକ୍‌ ନାଉଁର୍‌ ବାଟ୍‍ଦାରି ଜିଉଦାର୍‌ ଗରେ ଜା । ତେଇ ତାର୍‌ସସେଅନି ଆସି ରଇବା ସାଉଲ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ କଜ୍‌ । ସେ ପାର୍‌ତନା କଲାନି ।
௧௧அப்பொழுது கர்த்தர்: “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவிற்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;
12 ୧୨ ସେ ଦର୍‌ସନ୍‌ ଦେକ୍‌ଲାବେଲେ ଅନନିୟ ବଲି ଗଟେକ୍‌ ଲକ୍‌ ତାର୍‌ ଗରେ ପୁର୍‌ବାଟା ସେ ଦେକିଆଚେ, ତୁଇ ଜା ଆରି ସେ ଜେନ୍ତିକି ଆରିତରେକ୍‌ ଦେକିପାର୍‌ସି ତାର୍‌ ଉପ୍‌ରେ ଆତ୍‌ ସଙ୍ଗ ।”
௧௨அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான்” என்றார்.
13 ୧୩ ମାତର୍‌ ଅନନିୟ କଇଲା, “ମାପ୍‌ରୁ ଏ ଲକ୍‌ ଜିରୁସାଲାମେ ତମର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଜେତ୍‌କି ପାପ୍‌ କାମ୍‌ କଲା ଆଚେ, ସେ ବିସଇ କେତେ କେତେ ଲକ୍‌ ମକେ ଜାନାଇ ଆଚତ୍‌ ।
௧௩அதற்கு அனனியா: “ஆண்டவரே, இந்த மனிதன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ தீங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
14 ୧୪ ଆରି ସେ ଲକ୍‌ ମୁକିଅ ପୁଜାରିମନର୍‌ ଟାନେଅନି ଅଦିକାର୍‌ କାଗଜ୍‌ ନେଇକରି ଦାମାସ୍‌କାସେ, ତମ୍‌କେ ପାର୍‌ତନା କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଦାରି ନେବାକେ ଆସିଆଚେ ।”
௧௪இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லோரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றான்.
15 ୧୫ ମାପ୍‌ରୁ ତାକେ କଇଲା, “ଜାଆ ଜିଉଦି ନ ଅଇଲା ଲକ୍‌ମନ୍‌, ତାକର୍‌ ରାଜାମନ୍‌ ଆରି ଇସ୍‌ରାଏଲର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ, ମର୍‌ ନାଉଁ ଜାନାଇବାକେ ଆରି ମର୍‌ ସେବା କର୍‌ବାକେ ମୁଇ ତାକେ ବାଚ୍‌ଲି ଆଚି ।
௧௫அதற்குக் கர்த்தர்: “நீ போ; அவன் யூதரல்லாதவர்களுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் சந்ததிகளுக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட நபராக இருக்கிறான்.
16 ୧୬ ସେ ମର୍‌ ପାଇ ଜେତ୍‌କି ସବୁ କସ୍‌ଟ ମୁରଚ୍‌ବାର୍‌ ଆଚେ, ମୁଇ ନିଜେ ତାକେ ଜାନାଇବି ।”
௧௬அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.
17 ୧୭ ଅନନିୟ ଗାଲା ଆରି ସାଉଲ୍‌ ରଇବା ଗରେ କେଟ୍‌ଲା । ସାଉଲ୍‌କେ ବେଟ୍‌ଅଇ ତାର୍‌ ଉପ୍‌ରେ ଆତ୍‌ ସଙ୍ଗଇ ତାକେ କଇଲା, “ଏ ବାଇ ସାଉଲ୍‌, ଇତି ତର୍‌ଟାନେ ଆଇବାକେ ମାପ୍‌ରୁ ଜିସୁ ମକେ ପାଟାଇଆଚେ । ତୁଇ ଇତି ଆଇବା ବାଟେ ସେସେ ତକେ ଦେକାଇଅଇଲା । ତୁଇ ଜେନ୍ତିକି ଆରି ତରେକ୍‌ ଦେକି ପାରୁସ୍‌ ଆରି ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାଇ ପୁରାପୁରୁନ୍‌ ଅଇପାରୁସ୍‌ । ସେଟାର୍‌ପାଇ ପର୍‌ମେସର୍‌ ମକେ ପାଟାଇଆଚେ ।”
௧௭அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான்.
18 ୧୮ ଅନନିୟ ଏ କାତା କଇଲା ଦାପ୍‌ରେ ଏଦେ ଦେକା! ସାଉଲର୍‌ ଆଁକିଅନି ମାଚ୍‌ କସ୍‌ଲି ପାରାଟା କୁସ୍‌ଲି ଅଦର୍‌ଲା । ସେ ଆରି ତରେକ୍‌ ଦେକି ପାର୍‌ଲା । ସେ ଉଟ୍‌ଲା ଆରି ଅନନିୟ ତାକେ ଡୁବନ୍‌ କଲା ।
௧௮உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
19 ୧୯ ଆରି କାଆପିଆ ଅଇ ବପୁ ଅଇଲା । ସାଉଲ୍‌ ଜିସୁକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଦାମାସ୍‌କସେ କେତେ ଦିନ୍‌ ରଇଲା ।
௧௯பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாட்கள் இருந்து,
20 ୨୦ ସେ ସିଦା ପାର୍‌ତନା କର୍‌ବା ଗର୍‌ମନ୍‌କେ ଜାଇ ଜିସୁସେ ପର୍‌ମେସରର୍‌ ପଅ ବଲି ଜାନାଇବାର୍‌ ଦାର୍‌ଲା ।
௨0தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்.
21 ୨୧ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତାର୍‌ କାତା ସୁନ୍‌ଲାଇ, କାବାଅଇଜାଇକରି ପାଚାର୍‌ଲାଇ, “ଜିରୁସାଲମେ ଜିସୁକେ ବିସ୍‌ବାସ୍‌ କରି ପାର୍‌ତନା କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଜନ୍‌ଲକ୍‌ ମରାଇତେ ରଇଲା, ଏ କାଇ ସେ ଲକ୍‌ ନଏଁ କି? ସେମନ୍‌କେ ମୁକିଅ ପୁଜାରିମନର୍‌ ଲଗେ ଦାରିନେବାକେ ସେ କାଇ ଇତି ଆସି ନ ରଇଲା କି?”
௨௧கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இயேசுவின் நாமத்தை ஆராதிக்கின்றவர்களை துன்புறுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கைதுசெய்து பிரதான ஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
22 ୨୨ ମାତର୍‌ ସାଉଲ୍‌ ଦରମ୍‌ ସାସ୍‌ତରେ ଅନି, ଜିସୁ ଆକା ମସିଅ ବଲି ସତ୍‌ ଦେକାଇଲା । ଏ ବିସଇଟାନେ ତାର୍‌ କଇବା କାତା ଏତେ ବପୁ ରଇଲା ଜେ, ଦାମାସ୍‌କସେ ବାସାଅଇ ରଇବା ଜିଉଦିମନ୍‌ ତାର୍‌ କଇବା କାତାର୍‌ ଗଟେକ୍‌ ମିସା ଉତର୍‌ ଦେଇନାପାର୍‌ଲାଇ ।
௨௨சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று தொடர்ந்துப் பேசி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.
23 ୨୩ କେତେଦିନ୍‌ ଗାଲା ପଚେ ଜିଉଦିମନ୍‌ ଗଟେକ୍‌ ଅଇକରି ସାଉଲ୍‌କେ ମରାଇବାକେ ପାଚ୍‌ନା କଲାଇ ।
௨௩சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
24 ୨୪ ମାତର୍‌ ସାଉଲ୍‌ ସେମନର୍‌ କୁଟ୍‌ କାତା ଜାନ୍‌ଲା । ସାଉଲ୍‌କେ ମରାଇବାକେ ସେମନ୍‌ ଦିନ୍‌ ରାତି ନଅରର୍‌ ସବୁ ଦୁଆର୍‌ମନ୍‌କେ ଜାଗ୍‌ଲାଇ ।
௨௪அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
25 ୨୫ ମାତର୍‌ ଦିନେକ୍‌, ରାତିବେଲେ ସାଉଲର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ତାକେ ଡାଲାଇ ସାଜାଡି ନଅରର୍‌ ଚାରିବେଟ୍‌ତି ରଇବା ପାଚୁରିର୍‌ କାଣା ବାଟେ ତଲେ ଉତ୍‌ରାଇଦେଲାଇ ।
௨௫சீடர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாக இறக்கிவிட்டார்கள்.
26 ୨୬ ସାଉଲ୍‌ ଜିରୁସାଲାମେ ଜାଇ ସିସ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ମିସ୍‌ବାକେ ଚେସ୍‌ଟା କଲା । ମାତର୍‌ ସେମନ୍‌ ସାଉଲ୍‌କେ ଗଟେକ୍‌ ସିସ୍‌ ବଲି ମୁଲ୍‌କେ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ । ସବୁ ଲକ୍‌ ତାକେ ଡର୍‌ତେ ରଇଲାଇ ।
௨௬சவுல் எருசலேமுக்கு வந்து, சீடர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லோரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.
27 ୨୭ ମାତର୍‌ ପଚେ, ବର୍‌ନବା ତାକେ ପେରିତ୍‌ ସିସ୍‌ମନର୍‌ ଲଗେ ନେଲା । ଦାମାସ୍‌କସର୍‌ ବାଟେ କେନ୍ତି ସାଉଲ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ଦର୍‌ସନ୍‌ ପାଇରଇଲା, ଆରି ମାପ୍‌ରୁ ତାକେ କାତା କଇରଇଲା, ଏ ସବୁ ବିସଇ ସେମନ୍‌କେ ବୁଜାଇକରି କଇଲା । ଦାମାସ୍‌କସେ ସାଉଲ୍‌ ନ ଡର୍‌ତେ କେନ୍ତାରି ଜିସୁର୍‌ ନାଉଁ ଦାରି ତାର୍‌ ବାକିଅ ଜାନାଇରଇଲା, ସେମନ୍‌କେ ଟିକି ନିକି ବୁଜାଇ କରି କଇଲା ।
௨௭அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலர்களிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.
28 ୨୮ ଆରି ସାଉଲ୍‌, ପେରିତ୍‌ ସିସ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲା ଆରି ଜିରୁସାଲମର୍‌ ଗୁଲାଇବାଟେ ଜାଇ, ନ ଡର୍‌ତେ ମାପ୍‌ରୁର୍‌ ବାକିଅ ଜାନାଇଲା ।
௨௮அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து;
29 ୨୯ ସାଉଲ୍‌ ଏ ସବୁ ବିସଇ ଗିରିକ୍‌ ବାସା କଇବା ଜିଉଦିମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଦଦାପେଲା ଅଇଲା । ମାତର୍‌ ସେମନ୍‌ ସାଉଲ୍‌କେ ମରାଇବାକେ ଚେସ୍‌ଟା କଲାଇ ।
௨௯கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்து, கிரேக்கர்களுடனே பேசி விவாதித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
30 ୩୦ ବିସ୍‌ବାସି ବାଇମନ୍‌ ଏ କାତା ଜାନିକରି ସାଉଲ୍‌କେ କାଇସରିଆ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଜାଗାଇ ଦାରିଗାଲାଇ । ଆରି ତେଇଅନି ତାକେ ତାର୍‌ସିସ୍‌ ବଲି ବିନ୍‌ ଗଟେକ୍‌ ଜାଗାଇ ପାଟାଇ ଦେଲାଇ ।
௩0சகோதரர்கள் அதை அறிந்து, அவனைச் செசரியாவிற்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவிற்கு அனுப்பிவிட்டார்கள்.
31 ୩୧ ଜିଉଦା, ଗାଲିଲି ଆରି ସମିରଣେ ରଇବା ମଣ୍ଡଲିମନର୍‌ ପାଇ ସେବେଲା ଗଟେକ୍‌ ସାନ୍ତିର୍‌ ବେଲା ରଇଲା । ସୁକଲ୍‌ ଆତ୍‌ମା ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲା ଜେ ଲକ୍‌ମନ୍‌ ଦିନ୍‌କେଦିନ୍‌ ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ଅଇ ଡାଟ୍‌ ଅଇଲାଇ । ଜିସୁକେ ବିସ୍‌ବାସ୍‌କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌, ମାପ୍‌ରୁକେ ଡରିକରି ଆରି ମାନିକରି ଜିଇତେ ରଇଲାଇ ।
௩௧அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின.
32 ୩୨ ପିତର୍‌ ବିନ୍‌ ବିନ୍‌ ଜାଗାଇ ବୁଲି ବୁଲି ତରେକ୍‌ ଲୁଦାଇ ବାସାଅଇରଇବା, ମାପ୍‌ରୁର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ମିସ୍‌ବାକେ ଗାଲା ।
௩௨பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
33 ୩୩ ତେଇ ଏନିୟ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ସେ ବେଟ୍‌ ଅଇଲା, ଏନିୟକେ ଚେରେଙ୍ଗ୍‌ ବାତ୍‌ ଦାରି ଆଟ୍‌ ବରସ୍‌ ଅଇଜାଇରଇଲା । ସଇଲାଟାନେଅନି ଉଟି ନାପାର୍‌ତେ ରଇଲା ।
௩௩அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான்.
34 ୩୪ ପିତର୍‌ ତାକେ କଇଲା, “ଏନିୟ ଜିସୁ ମାପ୍‌ରୁ ତକେ ନିକ କରିଆଚେ । ଉଟ୍‌ ଆରି ତର୍‌ ଅଚ୍‌ନା ସାଜାଡ୍‌ ।”
௩௪பேதுரு அவனைப் பார்த்து: “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்” என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
35 ୩୫ କଇଲା ଦାପ୍‌ରେ ଏନିୟ ଉଟି ଟିଆଅଇଲା । ଏଟା ଦେକି କରି ଲୁଦା ଆରି ସାରନେ ବାସା ଅଇରଇବା ସବୁ ଲକ୍‌ମନ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ବାଟେ ଆଇବାକେ ମନ୍‌ କଲାଇ ।
௩௫லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
36 ୩୬ ଜପାଇ, ଟାବିତା ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ବିସ୍‌ବାସି ମାଇଜି ବାସା ଅଇରଇଲା । ତାର୍‌ ଗିରିକ୍‌ ନାଉଁ, ଦାର୍‌କାସ୍‌ । ତାର୍‌ ଅରତ୍‌ କଟ୍‌ରା । ସେ ସବୁବେଲା ସତ୍‌ କାମ୍‌ କରି, ରଗି ଦୁକିମନର୍‌ ସେବା କର୍‌ତେ ରଇଲା । ସେବେଲେ ସେ ରଗ୍‌ବେମାର୍‌ ଅଇ ମରିଗାଲା ।
௩௬யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டுவந்தாள்.
37 ୩୭ ତାର୍‌ ଲକ୍‌ବାକ୍‌ମନ୍‌ ଟାବିତାର୍‌ ମଲାମଡ୍‌ ପାନିଦୁଆଇଲାଇ ଆରି ଲୁଗା ସଙ୍ଗ୍‍ ଗୁଡିଆଇ ଉପର୍‌ ତାଲାର୍‌ ବାକ୍‌ରାଇ ସୁଆଇଦେଲାଇ ।
௩௭அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.
38 ୩୮ ଜପା ଜାଗା ଲୁଦାଇଅନି ଦୁରିକେ ନ ରଇଲା । ପିତର୍‌ ଲୁଦାଇ ଆଚେ ବଲି ସୁନିକରି ଜପାଇ ରଇବା ବିସ୍‌ବାସିମନ୍‌ ଦୁଇ ଲକ୍‌କେ ପିତରର୍‌ ଲଗେ କଇ ପାଟାଇଲାଇ । “ଅଲସମ୍‌ ନ କରି, ଦାପେ ଆମର୍‌ ଲଗେ ଚନେକ୍‌ ଆସା ।”
௩௮யோப்பா பட்டணம் லித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
39 ୩୯ ପିତର୍‌ ତିଆର୍‌ ଅଇକରି ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗାଲା । ତେଇ ସେ କେଟ୍‌ଲା ଦାପ୍‌ରେ ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ଉପର୍‌ ତାଲାର୍‌ ବାକ୍‌ରାଇ ଡାକି ନେଲାଇ । ରାଣ୍ଡି ମାଇଜିମନ୍‌ ଚାରିବେଡ୍‌ତି ଅଇକରି କାନ୍ଦି କାନ୍ଦି ଦାର୍‌କାସ୍‌ ଜିବନ୍‌ ରଇଲାବେଲେ ସିଲାଇ ରଇବା ବସ୍‌ତର୍‌ ଆରି ଲୁଗାମନ୍‌ ସବୁ ପିତର୍‌କେ ଦେକାଇଲାଇ ।
௩௯பேதுரு எழுந்து, அவர்களோடு போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லோரும் அழுது, தொற்காள் தங்களோடு இருந்தபோது செய்திருந்த அங்கிகளையும், மற்ற ஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.
40 ୪୦ ପିତର୍‌ ବାକ୍‌ରାଇଅନି ସବୁକେ ବାର୍‌କରାଇ ଦେଲା ଆରି ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ ପାର୍‌ତନା କଲା । ତାର୍‌ପଚେ ଦର୍‌କାସର୍‌ ମଲା ଗାଗଡର୍‌ବାଟେ ଦେକିକରି କଇଲା, “ଟାବିତା ଉଟ୍‌!” ଏଦେ ଦେକା! ଦର୍‌କାସ୍‌ ଆଁକି ଦେକ୍‌ଲା ଆରି ପିତର୍‌କେ ଦେକି ଉଟିକରି ବସ୍‌ଲା ।
௪0பேதுரு எல்லோரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.
41 ୪୧ ପିତର୍‌ ଆତ୍‌ ଲାମାଇ ତାକେ ଉଟାଇଲା । ତାର୍‌ ପଚେ ତେଇ ରୁଣ୍ଡି ରଇଲା ସବୁ ବିସ୍‌ବାସି ଆରି ରାଣ୍ଡି ମାଇଜିମନ୍‌କେ ଡାକି ଦର୍‌କାସ୍‌କେ ସର୍‌ପିଦେଲା ।
௪௧அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான்.
42 ୪୨ ଏ କବର୍‌ ଜପାର୍‌ ଗୁଲାଇ ବାଟର୍‌ ଲକ୍‌ ସୁନ୍‌ଲାଇ ଆରି କେତେ କେତେ ଲକ୍‌ମନ୍‌ ମାପ୍‌ରୁକେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାଇ ।
௪௨இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
43 ୪୩ ପିତର୍‌ ବେସି ଦିନ୍‌ ଜପାଇ ସିମନ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌, ଜେକି ପସୁମନର୍‌ ଚାମ୍‌ ସଙ୍ଗ୍‍ କାଇକାଇ ଜିନିସ୍‌ମନ୍‌ ତିଆର୍‌ କରି ବଁଚ୍‌ତେ ରଇଲା, ତାର୍‌ ଗରେ ରଇଲା ।
௪௩பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.

< ପେରିତ୍‌ 9 >