< ୧ ମ ପିତର୍‌ 2 >

1 ତମେ ନୁଆ ଜିବନ୍‌ ପାଇଲାର୍‌ପାଇ ସବୁ କାରାପ୍‌ ବିସଇର୍‌ଟାନେଅନି ଦୁରିକେ ରୁଆ । ସବୁ ରକାମ୍‌ ମିଚ୍‌ କଇବାଟା, ନାଡାଇବାଟା, ଇଁସା ଅଇବାଟା ଆରି ନିନ୍ଦା କାତା କଇବାଟା ଚାଡିଦିଆସ୍‌ ।
இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
2 ଏବେ ଜନମ୍‌ ଅଇଲା କଅଁଲା ପିଲାମନ୍‌ ଦୁଦ୍‌ କାଇବାକେ ଜେନ୍ତାରି ମନ୍‌ କର୍‌ବାଇ, ସେନ୍ତାରିସେ ତମେ ଆତ୍‌ମାର୍‌ ଦୁଦ୍‌ କାଇବାକେ ମନ୍‌ କରା । ସେଟା ଅଇଲାନି ପର୍‌ମେସରର୍‌ ସତ୍‌ ବାକିଅ । ସେଟା କାଇବାକେ ମନ୍‌ କଲେ, ତମର୍‌ ମୁକ୍‌ତି ସିଦ୍‌ ଅଇବାଜାକ ତମେ ବିସ୍‌ବାସେ ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ବଡି ଆଇସା ।
எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
3 ସାସ୍‌ତରେ ଲେକା ଅଇଲାପାରା “କାଇକେ ବଇଲେ, ମାପ୍‌ରୁ ଜିବନ୍‌ ଦୁକାଇ ଦୟା କଲାଟା ତମେ ଜାନିସାରାଇ ଆଚାସ୍‌ ।”
நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
4 ତେବର୍‌ପାଇ କିରିସ୍‌ଟର୍‌ ଲଗେ ଆସା । ସେ, ଗର୍‌ ଡାଟ୍‌ କର୍‌ବା ଜିବନ୍‌ ପାକ୍‌ନା ପାରା ଆଚେ । ଏ ପାକ୍‌ନା, କାଇ ମୁଲିଅ ନାଇ ବଲି, ଲକ୍‌ମନ୍‌ ଚାଡିଦେଇରଇଲାଇ । ମାତର୍‌ ପର୍‌ମେସର୍‌ ସେଟାକେସେ, ବେସି ମୁଲିଅ ରଇବାଟା ବଲି ବାଚିଆଚେ ।
மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
5 ତାର୍‌ ଲଗେ ଆଇଲାର୍‌ପାଇ ତମେ ଜିବନ୍‌ ରଇବା ପାକ୍‌ନାପାରା ଅଇଆଚାସ୍‌ । କାଇକେବଇଲେ, ତମ୍‌କେ ଜଡିକରି ଗଟେକ୍‌ ଆତ୍‌ମା ରଇବା ମଣ୍ଡଲି ତିଆର୍‌ ଅଇଲାନି । ଆରି ପର୍‌ମେସରର୍‌ ସୁକଲ୍‌ ରଇବା ପୁଜାରି ଇସାବେ ତମେ ତାକେ ସେବା କଲାସ୍‌ନି । ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ଲାଗି ଏ ଆତ୍‌ମାର୍‌ ସେବା ପର୍‌ମେସର୍‌କେ ସାର୍‌ଦା କରାଇସି ।
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
6 ସାସ୍‌ତରେ କଇଲାପାରା “ଦେକା, ମୁଇ ସବୁର୍‌ତେଇଅନି ଅଦିକ୍‌ ମୁଲିଅ ରଇବା ପାକ୍‌ନା ବାଚ୍‌ଲିଆଚି, ସେଟା ଗର୍‌ କନର୍‌ ମୁଲ୍‌ପାକ୍‌ନା ଇସାବେ ସିୟନେ ସଙ୍ଗଇଆଚି କେ ଜଦି ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାଇ, ସେ କେବେ ଲାଜ୍‌ ନଏଁ ।”
அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
7 ତମେ ବିସ୍‌ବାସି ଲକ୍‌ମନର୍‌ପାଇ, ଏ ପାକ୍‌ନା ବେସି ମୁଲିଅ ରଇବାଟା । ମାତର୍‌ ଜେତ୍‌କି ଲକ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ, ସାସ୍‌ତରେ ଲେକା ଅଇଲା ବିସଇ ସେମନ୍‌ ମନେ ରକ୍‌ବାର୍‌ ଆଚେ । “ଗର୍‌ ତିଆର୍‌ କରୁମନ୍‌ ଜନ୍‌ ପାକ୍‌ନା ଚାଡିଦେଇରଇଲାଇ, ସେ ପାକ୍‌ନାକେସେ ପର୍‌ମେସର୍‌ ସବୁର୍‌ଟାନେ ଅନି ମୁଲିଅ ରଇବା ପାକ୍‌ନା କଲାଆଚେ ।”
ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
8 ସାସ୍‌ତରେ ଲେକା ଅଇଲା ଆରି ଗଟେକ୍‌ ବିସଇ ମିସା ସେମନ୍‌ ଏତାଇବାର୍‌ ଆଚେ । “ଏ ପାକ୍‌ନା କେତେ ଲକର୍‌ପାଇ ବାଦା ଆନ୍‌ସି । ତେଇ ବେସି ଲକ୍‌ ଜଟିଆଇ ଅଇ ଅଦର୍‌ବାଇ ।” “ସେମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ ବିସ୍‌ବାସ୍‌ ନ କଲାର୍‌ପାଇ ଜଟିଆଇ ଅଇ ଅଦର୍‌ବାଇ । ଏଟା ତାକର୍‌ପାଇ ପର୍‌ମେସରର୍‌ ଜଜ୍‌ନା ରଇଲା ।”
அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
9 ମାତର୍‌ ତମେ, ବାଚି ଅଇରଇବା ପର୍‌ମେସରର୍‌ କୁଟୁମ୍‌ । ଆରି ଆମର୍‌ ରାଜାର୍‌ ପୁଜାରି ଦଲ୍‌ । ପର୍‌ମେସରର୍‌ ଚକିତ୍‌ ଅଇଜିବା କାମ୍‌ ଜାନାଇବାକେ ସେ ବାଚିରଇବା ତାର୍‌ ନିଜର୍‌ ଲକ୍‌ ଅଇଆଚାସ୍‌ । ଆନ୍ଦାର୍‌ ବିତ୍‌ରେ ଅନି ତାର୍‌ କାବା ଅଇଜିବା ଉଜଲେ ଜିବାକେ ସେ ତମ୍‌କେ ଡାକି ଆଚେ ।
நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
10 ୧୦ ଆଗେ ତମେ ତାର୍‌ ନିଜର୍‌ ଲକ୍‌ ନ ରଇଲାସ୍‌ । ମାତର୍‌ ଏବେ ତାର୍‌ ନିଜର୍‌ ଲକ୍‌ ଅଇଆଚାସ୍‌ । ଆଗେ ତାର୍‌ ଦୟା ପାଇ ନ ରଇଲାସ୍‌, ମାତର୍‌ ଏବେ ପାଇଆଚାସ୍‌ ।
௧0முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
11 ୧୧ ଏ ମର୍‌ ମଇତର୍‌ମନ୍‌, ତମେ ଏ ଜଗତେ ବିଦେସି ପାରା ଆଚାସ୍‌ ଆରି ଚନେକର୍‌ ପାଇସେ ଇତି ରଇଲାସ୍‌ନି । ତମର୍‌ ଗାଗ୍‌ଡେ ରଇବା ପାପର୍‌ ଗୁନ୍‌ଚଲନେ ଅନି ଆଇବା ସବୁ ରକାମ୍‌ କାରାପ୍‌ ମନ୍‌କର୍‌ବା ଟାନେଅନି ଦୁରିକେ ରୁଆ ।
௧௧பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
12 ୧୨ ତମର୍‌ ନଅରେ ରଇବା ବିସ୍‌ବାସ୍‌ ନ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌ ଦେକ୍‌ବା ଇସାବେ ତମର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ନିକ ରଇବାର୍‌ଆଚେ । ସେନ୍ତାରି ରଇଲେ ସେମନ୍‌ ତମର୍‌ ବିରୁଦେ ନିନ୍ଦା କାତା କଇଲେ ମିସା, ତମେ କରିରଇବା ନିକ କାମ୍‌ ଦେକିକରି ପର୍‌ମେସର୍‌ ବାଉଡିଆଇବା ଦିନେ ତାକେ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାଇ ।
௧௨யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
13 ୧୩ ତମର୍‌ ଉପ୍‌ରେ ଅଦିକାର୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଆମର୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ଲାଗି ମାନିକରି ରୁଆ । ସବୁର୍‌ଟାନେଅନି ଅଦିକାର୍‌ ରଇବା ସାସନ୍‌କାରିଆକେ ମିସା ମାନିକରି ରୁଆ ।
௧௩நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
14 ୧୪ ସବୁର୍‌ଟାନେଅନି ବଡ୍‌ ସାସନ୍‌କାରିଆ, ଜେ କି କାରାପ୍‌ କାମ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଡଣ୍ଡ୍‌ ଦେବାକେ ଆରି ନିକ କାମ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାକେ ପାଟାଇଆଚେ, ତାକେ ମିସା ମାନିକରି ରୁଆ ।
௧௪மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
15 ୧୫ କାଇକେବଇଲେ, ତମେ କରିରଇବା ନିକ କାମର୍‌ଲାଗି କାଇ ଲଡାକେ ନ ଆଇବା କାତା କଇବୁଲ୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ ଚୁପ୍‌ କରାଇବାକେ ପର୍‌ମେସର୍‌ ମନ୍‌ କଲାନି ।
௧௫நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
16 ୧୬ ତମେ ମୁକଲ୍‌ଲା ଲକ୍‌ମନ୍‌ ବଲି ତମର୍‌ ଜିବନର୍‌ ଚଲାଚଲ୍‌ତିତେଇ ଦେକାଆ । ମାତର୍‌ ଆମ୍‌କେ ମୁକ୍‌ତି ମିଲ୍‌ଲାଆଚେ ବଲି କାଇଟା ମିସା କର୍‌ବୁ ବଲି ନ ବାବିକରି ପର୍‌ମେସର୍‌କେ ସେବା କରା ।
௧௬சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
17 ୧୭ ସବୁ ଲକ୍‌ମନ୍‌କେ ସନ୍‌ମାନ୍‌ ଦିଆସ୍‍ । ବିସ୍‌ବାସି ବାଇବଇନିମନ୍‌କେ ଆଲାଦ୍‌ କରା । ପର୍‌ମେସର୍‌କେ ମାନିକରି ରୁଆ । ଆରି ସବୁର୍‌ ଉପ୍‌ରର୍‌ ସାସନ୍‌କାରିଆକେ ସନ୍‌ମାନ୍‌ ଦିଆସ୍‌ ।
௧௭எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
18 ୧୮ ତମର୍‌ ବିତ୍‌ରେ ଜେତ୍‌କି ଲକ୍‌ ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ଅଇଆଚାସ୍‌, ତମର୍‌ ସାଉକାର୍‌ମନର୍‌ କାତା ମାନିକରି ରୁଆ ଆରି ସେମନ୍‌କେ ପୁରାପୁରୁନ୍‌ ସନ୍‌ମାନ୍‌ ଦିଆସ୍‌ । ଦରମ୍‌ ରଇବା ସାଉକାର୍‌ମନ୍‌ ରଇଲେ, କି ଟେରା ରଇବା ସାଉକାର୍‌ମନ୍‌କେ ମିସା ଏନ୍ତାରି କର୍‌ତେରୁଆ ।
௧௮வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
19 ୧୯ ତମର୍‌ କାଇ ବୁଲ୍‌ ନ ରଇଲେ ମିସା ମୁର୍‌ଚିକରି ରଇଲେ, ତେଇ ପର୍‌ମେସର୍‌ ସାର୍‌ଦା ଅଇସି । କାଇକେବଇଲେ ତମେ ତାର୍‌ ମନ୍‍ କଲାଟା ସିଦ୍‌ କଲାସ୍‌ନି ।
௧௯ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
20 ୨୦ ଜଦି ବୁଲ୍‌ କଲାର୍‌ପାଇ ଦୁକ୍‌କସ୍‌ଟ ମୁର୍‌ଚି କରି ଡଣ୍ଡ୍‌ ପାଇଲେ, ତେଇ ତମେ କଲା କରମ୍‌ସେ ପାଇଆଚାସ୍‌ । ମାତର୍‌ ସତ୍‌କାମ୍‌ କରି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ମୁରଚ୍‌ଲେ, ସେଟା ପର୍‌ମେସର୍‌କେ ସାର୍‌ଦା କରାଇସି ।
௨0நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
21 ୨୧ ସେନ୍ତାରି ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ ଡାକ୍‌ଲାଆଚେ । କିରିସ୍‌ଟ ତମର୍‌ପାଇ ଦୁକ୍‌କସ୍‌ଟ ମୁର୍‌ଚି କରି, ତମେ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାଟା ଦେକାଇଆଚେ ।
௨௧இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
22 ୨୨ ସେ କେବେ ପାପ୍‌କରି ନ ରଇଲା ଆରି ତାର୍‌ ଟଣ୍ଡେଅନି ଗଟେକ୍‌ ମିସା ମିଚ୍‌କାତା ନ ବାରଇ ରଇଲା ।
௨௨அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
23 ୨୩ ଲକ୍‌ମନ୍‌ ତାକେ କିଜାଇଲାବେଲେ ସେ ନିନ୍ଦା କାତାକଇ ଟଣ୍ଡ୍‌ ଲାଗାଏ ନାଇ । ତାକେ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଦେଲାକେ ସେ ଦମ୍‌କାଏ ନାଇ । ମାତର୍‌ କାଇ ଅନିଆଇ ନ କର୍‌ବା ପର୍‌ମେସର୍‌କେ ସବୁ ବିସଇ ଚାଡିଦେଲା ।
௨௩அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
24 ୨୪ ଆମେ ପାପ୍‌ କଲାର୍‌ପାଇ ପାଇବା ଡଣ୍ଡ୍‌ କୁରୁସ୍‌କାଟେ ମରିକରି କିରିସ୍‌ଟ ନିଜେ ବଇନେଲା । ପାପ୍‌ କର୍‌ବାଟା ଚାଡିକରି ଦରମ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାକେ ସେ ଏନ୍ତାରି କଲା । ତାର୍‌ ଗାଗ୍‌ଡେ ମାରି ରଇବା ଗାଉର୍‌ ଲାଗି ଆମେ ନିକ ଅଇଆଚୁ ।
௨௪நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
25 ୨୫ ଆଗ୍‌ତୁ ତମେ ବାଟ୍‌ ବାନା ଅଇଲା ମେଣ୍ଡାପାରା ରଇଲାସ୍‌, ମାତର୍‌ ଏବେ ସେ ତମ୍‌କେ ଡାକି ଆନିଆଚେ । ସେ ଆକା ତମ୍‌କେ ଜତନ୍‌କରି ତମର୍‌ ଆତ୍‌ମାମନ୍‍କେ ଜାଗ୍‌ଲାନି ।
௨௫சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.

< ୧ ମ ପିତର୍‌ 2 >