< ⲖⲞⲨⲔⲞⲚ 10 >
1 ⲁ̅ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⲇⲉ ⲁ Ⲡ⳪ ⲟⲩⲱⲛϩ ⲛⲕⲉⲟ̅ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲁϥⲟⲩⲟⲣⲡⲟⲩ ⳿ⲛⲃ̅ ⲃ̅ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁϫⲱϥ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲟⲩⲃⲁⲕⲓ ⲛⲓⲃⲉⲛ ⲛⲉⲙ ⲙⲁⲓ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉⲛⲁϥⲛⲁϣⲉ ⳿ⲉⲣⲱⲟⲩ.
௧இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
2 ⲃ̅ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲱⲟⲩ ⲡⲉ ϫⲉ ⲡⲓⲱⲥϧ ⲙⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⲡⲉ ⲛⲓⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲇⲉ ϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⲛⲉ ⲧⲱⲃϩ ⲟⲩⲛ ⲙⲠ⳪ ⳿ⲙⲡⲓⲱⲥϧ ϩⲟⲡⲱⲥ ⳿ⲛⲧⲉϥϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲛϩⲁⲛⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲉⲃⲟⲗ ⳿ⲉⲡⲉϥⲱⲥϧ.
௨அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3 ⲅ̅ ⲙⲁϣⲉ ⲛⲱⲧⲉⲛ ϩⲏⲡⲡⲉ ⳿ⲁⲛⲟⲕ ϯⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛϩⲁⲛϩⲓⲏⲃ ϧⲉⲛ ⳿ⲑⲙⲏϯ ⳿ⲛϩⲁⲛⲟⲩⲱⲛϣ.
௩புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
4 ⲇ̅ ⳿ⲙⲡⲉⲣϥⲁⲓ ⲛⲁⲥⲟⲩ⳿ⲓ ⲟⲩⲇⲉ ⲡⲏⲣⲁ ⲟⲩⲇⲉ ⲑⲱⲟⲩ⳿ⲓ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲣⲉⲣⲁⲥⲡⲁⲍⲉⲥⲑⲉ ⳿ⲛ⳿ϩⲗⲓ ϩⲓ ⳿ⲫⲙⲱⲓⲧ.
௪பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
5 ⲉ̅ ⲡⲓⲏⲓ ⲇⲉ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁϣⲉ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲟϥ ⲁϫⲟⲥ ⳿ⲛϣⲟⲣⲡ ϫⲉ ⳿ⲧϩⲓⲣⲏⲛⲏ ⳿ⲙⲡⲁⲓⲏⲓ.
௫ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
6 ⲋ̅ ⲟⲩⲟϩ ⲉϣⲱⲡ ⳿ⲉ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲛϯϩⲓⲣⲏⲛⲏ ⳿ⲙⲙⲁⲩ ⲧⲉⲧⲉⲛϩⲓⲣⲏⲛⲏ ⲉⲥ⳿ⲉⲙⲧⲟⲛ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲉϫⲱϥ ⲉϣⲱⲡ ⲙⲙⲟⲛ ⲧⲉⲧⲉⲛϩⲓⲣⲏⲛⲏ ⲉⲥ⳿ⲉⲕⲟⲧⲥ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ.
௬சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7 ⲍ̅ ϣⲱⲡⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲡⲓⲏⲓ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲩⲱⲙ ⲟⲩⲟϩ ⲉⲣⲉⲧⲉⲛⲥⲱ ⳿ⲛⲛⲏⲉⲧⲉⲛⲧⲱⲟⲩ ⲡⲓⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲅⲁⲣ ⳿ϥ⳿ⲙⲡϣⲁ ⳿ⲛⲧⲉϥ⳿ϧⲣⲉ ⳿ⲙⲡⲉⲣⲟⲩⲱⲧⲉⲃ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲏⲓ ⳿ⲉⲏⲓ.
௭அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
8 ⲏ̅ ⲟⲩⲟϩ ϯⲃⲁⲕⲓ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁϣⲉ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲟⲥ ⲟⲩⲟϩ ⲛⲧⲟⲩϣⲉⲡ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲱⲙ ⳿ⲛⲛⲏⲉⲧⲟⲩⲛⲁⲭⲁⲩ ϧⲁⲣⲱⲧⲉⲛ.
௮பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
9 ⲑ̅ ⲟⲩⲟϩ ⲛⲏⲉⲧϣⲱⲛⲓ ⳿ⲛϧⲏⲧⲥ ⲁⲣⲓⲫⲁϧⲣⲓ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲁϫⲟⲥ ⲛⲱⲟⲩ ⲉ ⲁⲥϧⲱⲛⲧ ⳿ⲛϫⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
௯அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10 ⲓ̅ ϯⲃⲁⲕⲓ ⲇⲉ ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁϣⲉ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲟⲥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩ⳿ϣⲧⲉⲙϣⲉⲡ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲁⲙⲱⲓⲛⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲉⲥ⳿ⲡⲗⲁⲧⲓ⳿ⲁ ⳿ⲁϫⲟⲥ.
௧0எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11 ⲓ̅ⲁ̅ ϫⲉ ⲡⲓⲕⲉϣⲱⲓϣ ⲉⲧⲁϥⲧⲱⲙⲓ ⳿ⲉⲛⲉⲛ ϭⲁⲗⲁⲩϫ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲃⲁⲕⲓ ⲧⲉⲛⲛⲁⲛⲉϩϥ ⲛⲱⲧⲉⲛ ⲉⲃⲟⲗ ⳿ⲡⲗⲏⲛ ⲫⲁⲓ ⲁⲣⲓ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲁⲥϧⲱⲛⲧ ⳿ⲛϫⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
௧௧எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12 ⲓ̅ⲃ̅ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲉⲙⲧⲟⲛ ⲛⲁϣⲱⲡⲓ ⲛⲥⲟⲇⲟⲙⲁ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉϩⲟⲧⲉ ϯⲃⲁⲕⲓ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
௧௨அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13 ⲓ̅ⲅ̅ ⲟⲩⲟⲓ ⲛⲉ ⲭⲟⲣⲁⲍⲓⲛ ⲟⲩⲟⲓ ⲛⲉ ⲃⲏⲑⲥⲁⲓⲇⲁ ϫⲉ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲧⲩⲣⲟⲥ ⲉⲙ ⳿ⲧⲥⲓⲇⲱⲛ ⲉⲛⲉ ⲁⲩϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲛⲁⲓϫⲟⲙ ⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲛⲉⲓ⳿ⲥⲑⲛⲉⲓ ⲁⲩⲉⲣⲙⲉⲧⲁⲛⲟⲓⲛ ⲉⲩϩⲉⲙⲥⲓ ϧⲉⲛ ⲟⲩⲥⲟⲕ ⲛⲉⲙ ⲟⲩⲕⲉⲣⲙⲓ.
௧௩கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
14 ⲓ̅ⲇ̅ ⲡⲗⲏⲛ ⲧⲩⲣⲟⲥ ⲛⲉⲙ ⳿ⲧⲥⲓⲇⲱⲛ ⲟⲩⲟⲛ ⲟⲩⲉⲙⲧⲟⲛ ⲛⲁϣⲱⲡⲓ ⲛⲱⲟⲩ ϧⲉⲛ ϯ⳿ⲕⲣⲓⲥⲓⲥ ⲉϩⲟⲧⲉⲣⲱⲧⲉⲛ.
௧௪நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
15 ⲓ̅ⲉ̅ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟ ϩⲱⲓ ⲕⲁⲫⲁⲣⲛⲁⲟⲩⲙ ⲙⲏ ⲧⲉⲣⲁϭⲓⲥⲓ ϣⲁ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ⲥⲉⲛⲁⲑⲉⲃⲓ⳿ⲟ ϣⲁ ⳿ⲉⲡⲉⲥⲏⲧ ⳿ⲉ⳿ⲁⲙⲉⲛϯ. (Hadēs )
௧௫வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs )
16 ⲓ̅ⲋ̅ ⲫⲏⲉⲧⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲱⲧⲉⲛ ⲁϥⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲱⲓ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲧϣⲱϣ ⲙⲙⲱⲧⲉⲛ ⲁϥϣⲱϣ ⳿ⲙⲙⲟⲓ ⲫⲏⲉⲧϣⲱϣ ⳿ⲙⲙⲟⲓ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲧⲁⲟⲩⲟⲓ.
௧௬சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
17 ⲓ̅ⲍ̅ ⲁⲩⲧⲁⲥⲑⲟ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲟ̅ ϧⲉⲛ ⲟⲩⲣⲁϣⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲡ⳪ ⲓⲕⲉⲇⲉⲙⲱⲛ ⲥⲉϭⲛⲟ ⳿ⲛϫⲱⲟⲩ ⲛⲁⲛ ϧⲉⲛ ⲡⲉⲕⲣⲁⲛ.
௧௭பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
18 ⲓ̅ⲏ̅ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲁⲓⲛⲁⲩ ⳿ⲉ⳿ⲡⲥⲁⲧⲁⲛⲁⲥ ⳿ⲉⲁϥϩⲉⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲧⲫⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲥⲉⲧⲉⲃⲣⲏϫ.
௧௮அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
19 ⲓ̅ⲑ̅ ϩⲏⲡⲡⲉ ⲁⲓϯ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲓⲉⲣϣⲓϣⲓ ⳿ⲉϩⲱⲙⲓ ⳿ⲉϫⲉⲛ ϩⲁⲛϩⲟϥ ⲛⲉⲙ ϩⲁⲛϭⲗⲏ ⲛⲉⲙ ⳿ⲉϫⲉⲛ ϯϫⲟⲙ ⲧⲏⲣⲥ ⳿ⲛⲧⲉ ⲡⲓϫⲁϫⲓ ⲩⲟϩ ⳿ⲛⲛⲉϥϭⲓ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲛϫⲟⲛⲥ ⳿ⲛ⳿ϩⲗⲓ.
௧௯இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
20 ⲕ̅ ⳿ⲡⲗⲏⲛ ⳿ⲙⲡⲉⲣⲣⲁϣⲓ ϧⲉⲛ ⲫⲁⲓ ϫⲉ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲥⲉϭⲛⲟ ⳿ⲛϫⲱⲟⲩ ⲛⲱⲧⲉⲛ ⲣⲁϣⲓ ⲇⲉ ⳿ⲛⲑⲟϥ ϫⲉ ⲛⲉⲧⲉⲛⲣⲁⲛ ⲉ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ.
௨0ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
21 ⲕ̅ⲁ̅ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ⲇⲉ ϧⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁϥⲑⲉⲗⲏⲗ ϧⲉⲛ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ϯⲟⲩⲱⲛϩ ⲛⲁⲕ ⲉⲃⲟⲗ ⳿ⲫⲓⲱⲧ Ⲡ⳪ ⳿ⲛ⳿ⲧⲫⲉ ⲛⲉⲙ ⲡⲓⲕⲁϩⲓ ϫⲉ ⲁⲕϩⲉⲡ ⲛⲁⲓ ⳿ⲉϩⲁⲛⲥⲁⲃⲉⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲕⲁⲧϩⲏⲧ ⲟⲩⲟϩ ⲁⲕϭⲟⲣⲡⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲁⲗⲱⲟⲩ⳿ⲓ ⲁϩⲁ ⳿ⲫⲓⲱⲧ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲙⲡⲓϯⲙⲁϯ ⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲉⲕ⳿ⲙⲑⲟ.
௨௧அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
22 ⲕ̅ⲃ̅ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⲁⲩⲧⲏⲓⲧⲟⲩ ⲛⲏⲓ ⳿ⲛⲧⲉⲛ ⲡⲁⲓⲱⲧ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲱⲟⲩⲛ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉ⳿ⲫⲓⲱⲧ ⲟⲩⲟϩ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⳿ⲫⲓⲱⲧ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉ⳿ⲡϣⲏⲣⲓ ⲛⲉⲙ ⲫⲏⲉⲧⲉ ⳿ⲡϣⲏⲣⲓ ⲟⲩⲱϣ ⳿ⲉϭⲱⲣⲡ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ.
௨௨சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
23 ⲕ̅ⲅ̅ ⲩⲟϩ ⲉⲧⲁϥⲕⲟⲧϥ ⳿ⲉⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲥⲁ⳿ⲡⲥⲁ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲟⲩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲟⲩ ⳿ⲛⲛⲓⲃⲁⲗ ⲉⲑⲛⲁⲩ ⳿ⲉⲛⲏⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ.
௨௩பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
24 ⲕ̅ⲇ̅ ϯϫⲱ ⲁⲣ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ϩⲁⲛⲙⲏ ϣ ⳿ⲙ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲉⲙ ϩⲁⲛⲟⲩⲣⲱⲟⲩ ⲁⲩⲟⲩⲱϣ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲛⲏⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲟⲩⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⲉⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲛⲏⲉⲧⲉⲧⲉⲛⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲟⲩⲥⲱⲧⲉⲙ.
௨௪அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 ⲕ̅ⲉ̅ ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲟⲩⲛⲟⲙⲓⲕⲟⲥ ⲁϥⲧⲱⲛϥ ⲁϥⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲓⲣⲉϥϯ⳿ⲥⲃⲱ ⲟⲩ ⲡⲉϯⲛⲁⲛⲁⲓϥ ⳿ⲛⲧⲁⲉⲣ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲛ ⳿ⲛⲟⲩⲱⲛϧ ⳿ⲛⲉⲛⲉϩ. (aiōnios )
௨௫அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
26 ⲕ̅ⲋ̅ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲟⲩ ⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⲓⲛⲟⲙⲟⲥ ⲓⲉ ⲁⲕⲱϣ ⳿ⲛⲁϣ ⳿ⲛⲣⲏϯ.
௨௬அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27 ⲕ̅ⲍ̅ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲉⲕ⳿ⲉⲙⲉⲛⲣⲉ Ⲡ⳪ ⲡⲉⲕⲛⲟⲩϯ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲉⲕϩⲏ ⲧ ⲧⲏⲣϥ ⲛⲉⲙ ⲉⲕⲯⲩⲭⲏ ⲧⲏⲣⲥ ⲛⲉⲙ ⲧⲉⲕϫⲟⲙ ⲧⲏⲣⲥ ⲛⲉⲙ ϧⲉⲛ ⲛⲉⲕⲙⲉⲩⲓ ⲧⲏⲣϥ ⲛⲉⲙ ⲡⲉⲕ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙⲡⲉⲕⲣⲏϯ.
௨௭அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28 ⲕ̅ⲏ̅ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ ⲁⲕⲉⲣⲟⲩⲱ ϧⲉⲛ ⲩⲥⲱⲟⲩⲧⲉⲛ ⲫⲁⲓ ⳿ⲁⲣⲓⲧϥ ⲟⲩⲟϩ ⳿ⲭⲛⲁⲱⲛϧ.
௨௮அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29 ⲕ̅ⲑ̅ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲉϥⲟⲩⲱϣ ⳿ⲉ⳿ⲑⲙⲁⲓ⳿ⲟ ⲡⲉϫⲁϥ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ϫⲉ ⲛⲓⲙ ϩⲱϥ ⲡⲉ ⲡⲁ⳿ϣⲫⲏⲣ.
௨௯அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
30 ⲗ̅ ϥⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲣⲱⲙⲓ ⲉϥⲛⲏⲟⲩ ⳿ⲉⲡⲉⲥⲏⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲉⲓⲉⲣⲓⲭⲱ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲧⲟⲧⲟⲩ ⳿ⲛϩⲁⲛⲥⲓⲛⲱⲟⲩ⳿ⲓ ⲟⲩⲟϩ ⲧⲁⲩⲃⲁϣϥ ⲁⲩϯ ⳿ⲛϩⲁⲛⲉⲣϧⲱⲧ ⲛⲁϥ ⲁⲩϣⲉ ⲛⲱⲟⲩ ⲁⲩⲭⲁϥ ⲉϥⲟⲓ ⳿ⲙⲫⲁϣⲙⲟⲩ.
௩0இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
31 ⲗ̅ⲁ̅ ⲕⲁⲧⲁ ⲟⲩϯⲙⲁϯ ⲇⲉ ⲟⲩⲟⲩⲏⲃ ⲛⲁϥⲛⲏ ⲟⲩ ⳿ⲉⲡⲉⲥⲏⲧ ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓⲙⲱⲓⲧ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲁϥⲥⲉⲛϥ ⲁϥⲭⲁϥ.
௩௧அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
32 ⲗ̅ⲃ̅ ⲕⲉⲗⲉⲩⲓⲧⲏⲥ ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲙⲁ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ϥⲭⲁϥ ⲁϥⲥⲉⲛϥ.
௩௨அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
33 ⲗ̅ⲅ̅ ⲟⲩⲥⲁⲙⲁⲣⲓⲧⲏⲥ ⲇⲉ ⲁϥⲙⲟϣⲓ ⲁϥ⳿ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲁϥϣⲉⲛϩⲏ ⲧ.
௩௩பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
34 ⲗ̅ⲇ̅ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥ⳿ⲓ ϥⲙⲟⲩⲣ ⳿ⲛⲛⲉϥⲉⲣϧⲱⲧ ⲁϥϯ ⲛⲉϩ ϩⲓ ⲏⲣⲡ ⳿ⲛⲥⲱⲟⲩ ⲉⲧⲁϥⲧⲁⲗⲟϥ ⳿ⲉⲡⲉⲧⲉⲫⲱϥ ⳿ⲛⲧⲉⲃⲛⲏ ⲁϥ⳿ⲉⲛϥ ⳿ⲉⲟⲩⲡⲁⲛⲧⲟⲭⲓⲟⲛ ⲟⲩⲟϩ ⲁϥϥⲓ ⲡⲉϥⲣⲱⲟⲩϣ.
௩௪அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35 ⲗ̅ⲉ̅ ⲟⲩⲟϩ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲥϯ ⲁϥⲉⲛ ⲇⲏⲛⲁⲣⲓⲟⲛ ⲃ̅ ⳿ⲉⲃⲟⲗ ⲁϥⲧⲏⲓⲧⲟⲩ ⳿ⲙⲡⲓⲡⲁⲛⲧⲟⲭⲉⲟⲥ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ϥⲓ ⲡⲉϥⲣⲱⲟⲩϣ ϧⲉⲛ ⲛⲁⲓ ⲟⲩⲟϩ ⲡⲓϩⲟⲩ⳿ⲟ ⲉⲧⲉⲕⲛⲁϭⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲁⲛⲟⲕ ⲁⲓϣⲁⲛⲧⲁⲥⲑⲟ ϯⲛⲁⲧⲏⲓϥ ⲛⲁⲕ.
௩௫மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36 ⲗ̅ⲋ̅ ⲛⲓⲙ ⲟⲩⲛ ϧⲉⲛ ⲡⲁⲓⲅ̅ ⲉⲧⲉⲕⲙⲉⲩⲓ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲁϥⲉⲣ⳿ϣⲫⲏⲣ ⲙⲫⲏⲉⲧⲁϥ⳿ⲓ ⲉⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲛⲓⲥⲓⲛⲱⲟⲩ⳿ⲓ.
௩௬இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37 ⲗ̅ⲍ̅ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲫⲏⲉⲧⲁϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲛⲁⲓ ⲛⲉⲙⲁϥ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϫⲉ ⲙⲁϣⲉ ⲛⲁⲕ ⲁⲣⲓⲟⲩ⳿ⲓ ϩⲱⲕ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ.
௩௭அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
38 ⲗ̅ⲏ̅ ⲉⲩⲙⲟϣⲓ ⲇⲉ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲟⲩϯⲙⲓ ⲟⲩ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲉⲡⲉⲥⲣⲁⲛ ⲡⲉ ⲙⲁⲣⲑⲁ ⲁⲥϣⲟⲡϥ ⳿ⲉⲣⲟⲥ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲉⲥⲏⲓ.
௩௮பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39 ⲗ̅ⲑ̅ ⲟⲩⲟϩ ⲛⲉ ⲟⲩⲟⲛⲧⲉ ⲑⲁⲓ ⳿ⲛⲟⲩⲥⲱⲛⲓ ⲉⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟⲥ ϫⲉ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲥϩⲉⲙⲥⲓ ϧⲁⲧⲉⲛ ⲛⲉⲛϭⲁⲗⲁⲩϫ ⳿ⲙⲠ⳪ ⲛⲁⲥⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲉϥⲥⲁϫⲓ.
௩௯அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40 ⲙ̅ ⲙⲁⲣⲑⲁ ⲇⲉ ⲛⲁⲥϭⲓ ⳿ⲛ⳿ϩⲣⲁⲥ ⲡⲉ ⳿ⲙ⳿ⲡⲕⲱϯ ⳿ⲛⲟⲩⲙⲏϣ ⳿ⲛϣⲉⲙϣⲓ ⲉⲧⲁⲥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲥ ⲡⲉϫⲁⲥ ϫⲉ Ⲡ⳪ ⳿ⲥⲉⲣⲙⲉⲗⲓ ⲛⲁⲕ ⲁⲛ ϫⲉ ⲁ ⲧⲁⲥⲱⲛⲓ ⲭⲁⲧ ⳿ⲙⲙⲁⲩⲁⲧ ⲉⲓϣⲉⲙϣⲓ ⳿ⲁϫⲟⲥ ⲟⲩⲛ ⲛⲁⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲥϯⲧⲟⲧⲥ ⲛⲏⲓ.
௪0மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41 ⲙ̅ⲁ̅ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲥ ϫⲉ ⲙⲁⲣⲑⲁ ⲙⲁⲣⲑⲁ ⲉϥⲓⲣⲱⲟⲩϣ ⲟⲩⲟϩ ⲧⲉ⳿ϣⲧⲉⲣⲑⲱⲣ ⲉⲑⲃⲉ ⲟⲩⲙⲏϣ.
௪௧இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42 ⲙ̅ⲃ̅ ϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⲇⲉ ⲡⲉ ϯ⳿ⲭⲣⲓⲁ ⲓⲉ ⲟⲩⲁⲓ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲇⲉ ⲁⲥⲥⲱⲧⲡ ⲛⲁⲥ ⳿ⲛϯⲧⲟⲓ ⲉⲑⲛⲁⲛⲉⲥ ⲑⲏ ⲧⲉ⳿ⲛⲥⲉⲛⲁ⳿ϣⲟⲗϥ ⳿ⲛⲧⲟⲧⲥ ⲁⲛ
௪௨தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.