< 雅歌 7 >
௧இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது; உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
2 妳的兩腿,圓潤似玉,是藝術家手中的傑作。◆甲:妳的肚臍,有如圓樽,總不缺少調香的美酒。◆乙:妳的肚腹,有如一堆麥粒,周圍有百合花圍繞。◆甲:
௨உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
3 妳的兩個乳房,猶如羚羊的一對孿生的小羊。◆乙:
௩உன் இரண்டு மார்பகங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
4 妳的頸項,猶如象牙寶塔。◆甲:妳的兩眼,好似赫市朋城巴特辣賓門旁的池塘。◆乙:妳的鼻子,仿佛黎巴嫩山上面對大馬士革的高塔。◆甲:
௪உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
5 妳的頭顱聳立,好像加爾默耳山。◆乙:妳頭上的頭髮辮有如紫綿。◆甲乙:司王就為這髮辮所迷。◆新郎:
௫உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
6 極可愛的,悅人心意的女郎,妳是多麼美麗! 多麼可愛!
௬மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
7 妳的身材如同棕櫚樹,妳的乳房猶如棕櫚樹上的兩串果實。
௭உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
8 我決意要攀上棕櫚樹,摘取樹上的果實。妳的乳房,的確像兩串葡萄;妳噓氣芬芳,實如蘋果的香味。
௮நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
9 妳的口腔滴流美酒,直流入我口內,直流到我脣齒間。新娘:
௯13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி
௧0நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
11 我的愛人! 你來,我們往田野去,在鄉間過夜。
௧௧வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம்.
12 清晨起來,我們到葡萄園去,看看葡萄是否發芽,花朵是否怒放,石榴樹是否已開花;在那裏我要將我的愛獻給你。
௧௨அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
13 蔓陀羅花香四溢,我們的門旁有各種美果,新的舊的都有;我心愛的,我都為妳留下。
௧௩தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.