< 詩篇 13 >

1 【急難中的哭訴】達味詩歌,交與樂官。
சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 上主,你把我全然遺忘,要到何時?上主,你掩面而不顧我,要到何時?
என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
3 我的心情終日愁悵,要到何時?我的仇敵高居我上,要到何時?
என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
4 上主,我的天主! 求你垂顧回答我;賜我眼目明亮,別讓我沉睡而亡。
அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
5 免得我的仇人說:「我已打了勝仗! 」免得我跌倒之時,敵人歡欣若狂。
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
6 我今信賴你的愛憐;我心歡愉你的救援;我要向我恩主歌讚。
யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

< 詩篇 13 >