< 詩篇 121 >

1 我舉目向聖山瞻望,我的救助要來自何方。
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2 我的救助來自上主,是他創造了天地宇宙。
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
3 他決不讓您的腳滑倒;保護您的也決不睡覺。
அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
4 看那保護以色列者,不打盹也不會睡著。
இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5 上主站在您的右邊,作您的護衛和保全。
யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6 白天太陽必不傷您,黑夜月亮也不害您。
பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
7 上主保護您於任何災患,上主保護您的心靈平安。
யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
8 上主保護您出外,保護您回來,從現在起一直到永遠。
யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.

< 詩篇 121 >