< 詩篇 120 >

1 我受難時一呼求上主,祂就俯聽了我的呼求。
ஆரோகண பாடல். என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 上主,求您救我脫離說謊者的口脣,上主,求您救我擺脫詭詐的舌根。
யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
3 您這詭詐的口舌,究竟怎樣對待付您?究竟怎樣懲治您?
வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
4 只有勇士的矢箭,還有杜松的火炭!
பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
5 我真不幸! 因為要在默舍客居住,要在刻達爾的帳幕寄宿。
ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
6 因與憎惡和平的人相處,我的靈魂已經感到太久。
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7 我言談無非和平,他們卻鼓勵戰爭。
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

< 詩篇 120 >