< 約伯記 35 >

1 厄里烏又接著說:
பின்னும் எலிகூ மறுமொழியாக:
2 你說過:「我在天主前是正義的。」你想這話合理嗎﹖
“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?
3 你還說過:「這與你何干﹖我若犯罪,我對你做了什麼﹖」
நான் பாவியாக இல்லாததினால் எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
4 我今答覆你,以及和你在一起的友人。
உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.
5 請你仰視上天,且要靜觀,細看高於你的蒼天。
நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
6 你若犯罪,為他有什麼害處﹖你若作惡多端,又能加害他什麼﹖
நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?
7 如果你為人正義,為他又有何益﹖或者他由你手中獲得什麼﹖
நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
8 你的惡行只能加害與你類似的人,你的正義也只能有益於世人。
உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.
9 人因受暴虐過甚,必要哀號;因受強權的壓迫,必要呼籲。
அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
10 但是沒有人說:「那造成我們,使人夜間歡唱,
௧0பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,
11 使我們比地上的走獸更聰明,使我們比天上的飛鳥更有智慧的天主在那裏﹖」
௧௧என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
12 他們雖呼喊,天主卻不答應,這是因為惡人傲慢的原故。
௧௨அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.
13 他們空喊亂叫,天主決不俯聽,全能者決不垂視。
௧௩தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
14 何況你說過:「你看不見他;但你的案件已放在他面前,你應等待他!」
௧௪அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
15 你還說過:「他沒有發怒施罰,似乎不很理會罪過。」
௧௫இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.
16 的確,約伯開口盡說空話;由於無知,說了許多妄言。
௧௬ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.

< 約伯記 35 >