< 約伯記 25 >

1 叔亞人彼耳達得發言說:
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2 權能和威嚴為他所有,他在高天締造和平。
“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
3 他的隊伍,豈可勝數﹖他的光明升起,誰不蒙受照耀﹖
அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4 人在天主面前,怎能自以為義﹖婦人所生的,怎能自稱潔淨﹖
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
5 在他眼中,月亮都不明亮,星辰也不皎潔,
அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
6 何況像蟲的人,像蛆的人子!
பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”

< 約伯記 25 >