< Nahum 2 >

1 Aka taek aka yak ham te na mikhmuh ah cet coeng. Kasam te kueinah lamtah longpuei te dawn laeh. Cinghen te moem lamtah thadueng te boeih huel laeh.
சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து.
2 Amih aka culh rhoek tah culh uh tih a thingluei te mit cakhaw, BOEIPA loh Jakob kah mingthennah te Israel kah mingthennah bangla a mael sak ngawn ni.
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார்.
3 A hlangrhalh rhoek kah photling tah thimyum tih tatthai hlang rhoek khaw thiling hmai leng neh nukyum uh. A khohnin ah sikim coeng tih hmaical a hlaek uh.
அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
4 Leng rhoek te vongvoel longah yan uh tih toltung ah cu uh. A mueimae mah hmaithoi bangla om tih rhaek bangla yong.
இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும்.
5 A khuet rhoek a thoelh tih a lambong, a lambong ah hlinghlawk uh. A vongtung ah tokthuet uh tih vongthung te a cikngae sak.
அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.
6 Tuiva vongka te ong uh tih lumim loh paci coeng.
ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.
7 A suem bangla a poelyoe tih a khuen coeng. A salnu loh a thinko ah aka tum tum vahui ol bangla a hmaithawn coeng.
அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
8 Nineveh khaw amah hnin lamloh tuibuem tui bangla om. Tedae amih te coe tih, 'Pai dae, pai dae,’ a ti akhaw mael uh pawh.
நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
9 Cak te poelyoe uh, sui khaw poelyoe uh laeh. Sahnaih hnopai cungkuem he thangpomnah hmuenmol kah a bawtnah moenih.
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது.
10 Hoengpawk neh daprhok la pong saeh. Lungbuei te yut saeh. Khuklu te khuep uh saeh lamtah a cinghen tom ah thueknah saeh. Maelhmai boeih te muhut la phuem saeh.
௧0அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது.
11 Sathueng khuirhung neh sathuengca kah a luemnah te melae? Sathueng neh sathuengnu te mela hnap a pongpa? Sathueng ca khaw lakueng a om moenih.
௧௧சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே?
12 Sathueng loh a casen rhoek te a rhoeh la a baeh tih amah sathuengnu hamla a kuiok sak. Te dongah a put te maeh neh, a khuisaek te saha neh a hu.
௧௨சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று.
13 Nang taengah ka pai coeng he. He tah caempuei BOEIPA kah olphong ni. Anih kah leng te hmaikhu la ka toih ni. Te dongah na sathueng te cunghang loh a yoop ni. Te phoeiah na maeh te diklai lamloh ka hnawt vetih na puencawn ol ya voel mahpawh.
௧௩இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

< Nahum 2 >