< 1 K'orontos 1 >
1 Ik' shunon Iyesus Krstossh wosheets wotosh s'eegetso P'awlosnat no eshu Sostensokere.
இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது,
2 K'orontos kitotse fa'a Ik' moosh, biyitsnowere Iyesus Krstosn S'ayin wotts S'ayin bowotish s'eegetswotssh, mank'owero bo be beyoke, bonat nonsh Doonz wottso no Doonz Iyesus Krstos shúútso s'eegiru jamwotssh.
கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
3 No nihi Ik'onat Doonzo Iyesus Krstosokere s'aatonat jeenon itsh wotowe.
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4 Iyesus Krtosnton s'aato itsh imetsosh it jangosh jam aawo Ik'o údituwe.
கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
5 Jam keewon, noon keewon wotowa danon Krstosn gaalwutserte.
நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள்.
6 Krstos jangosh itsh t keewts gawo itokere kúp'ere.
ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7 Eshe no Doonz Iyesus Krstos be'ewo koton nobefere kon naari shayiri imo itsh shapratse,
ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள்.
8 No doonz Iyesus Krstos aani woor eeg eeg deshawwotsi wotar nodatsetwok'o bí s'uwosh b́ borfetsosh kup'ar it beetuewk'o woshúwe.
இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள்.
9 B́ naay no Doonz Iyesus Krstosnton ikwoto itdetsetuwok'o itn s'eegtso Ik'o amaneke.
தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
10 Ti eshuwotso! «K'alewo it dagotse b́ berawok'o, it jamets shiyeyar ik níbonat ik s'iil s'iilon kup'ar beewere, » etaat no Doonz Iyesus Krstos shúútson itn k'oniruwe.
பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள்.
11 T eshuwotso! it dagotse fayo b́ beyiruwok'o K'elo'e maa ashuwotsoke shishre.
பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.
12 Manuwere it itok tookon «Taa P'awlosk taane, taa Ap'losk taane, taa P'et'rosk taane, taa Krstosk taane» it etiri.
உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
13 Bére Krstos kayera? P'awlos itsh jiitera? Himó it gupe P'awlos shútsoneya?
கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்?
14 Taa K'ersp'osnat Gayyosiyere okoon ititsere konnoru t gufawotse Ik'o údituwe.
கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
15 Eshe «Taan P'awlos shútson guuperte» err keewosh falituwo aaliye. [
ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது.
16 Arikee, Ist'ifanos maa ashuwotsi gupre, maniyere okoon k'osho taa t gupts asho b́ bewok'o gawratse.]
ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
17 Krstos taan b́wosh doo shishi keewo t danituwok'owa bako t gupishaliye, Krstos jiito hank'on b́ oorerawok'o doo shishi keewan tdanir ashoke daatsets dani telfi noon keewok'onaliye.
கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.
18 B́ jiti keewo t'afit ashuwotssh darok'owe b́ taaweti, noosh kashituwotsshomó Ik' angee.
அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.
19 «Dani telefetswots dano t'afituwe, Dani telefetswots danono ok k'aaú bazetuwe» ett guut'ere.
ஆகவேதான், “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து; அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
20 Eshe dantso aawoke b́ fa'oni? Nem daniruwonu aawoke b́ fa'oni? Danosh geyiruwonu aawoke b́ fa'oni? Ik'o datsanatsi dani telefo eegoru bítse dandeshawok'o woshk'rerosha? (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
21 Datsnatsi ashuwots bo took danitelefon Ik'o danosh bo falawok'o Ik'o b́ danon boats is'k'rere, ernmó dárok'o taaweyiru no nodaniru doo shishiy keewon amanituwots bo kashituwok'o Ik' shún wotere.
உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார்.
22 Ayihudiyots adits keewo bek'oshe bo geefoni, Girik ashuwotswere danitelefe bogefoni.
யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
23 Noomó Krstos noosh b́ jitetsok'oniye no daniri, Hanuwere ayhudiyotssh t'uge, Grik ashuwotssh dáree.
ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது.
24 S'eegetswotsshomó ayhudiyotssh wotowa Grik ashuwotssh, Krstos Ik' angonat Ik' danitelefe.
ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார்.
25 Ik' dára ett gaweyiru keewo ash danitelefoniyere bogfe, Ik'o maawa ett gaweyiru keewo ash kup'oniyere bogfe.
ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது.
26 T eshuwotso! Ik'o itn b́ s'eegor awuk'o ash it wottsok'o aab gawde'ere, ash gaawiruwok'on it dagotse aywots daanetsuwots wee kúp'uwots wee een een ashuwots aalne.
பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை.
27 Ik'o dantelfetswotsi jitsiyosh datsanatse dartsok'o taawets ashuwotsi b́ marat'i, kúp'uwotsi jitsiyosh datsatse maawtsok'o taawetswotsi b́ marat'i,
ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
28 Ik'o datsatsi ashuwotsoke fa'ane ett be'eyiru keewwotsi bo berawok'o woshosh datsanatse dash antsonat gac'ets k'awnts deshaw keewo b́ marat'i.
உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார்.
29 Hanowere b́k'al konwor asho Ik' shinatse b́ tooko dambaan b́deshawok'owe.
இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது.
30 Itnomó Ik'o Iyesus Krstosnton ik woto it detsetwok'o b́ woshi, mansh Ik'o Iyesus Krstosn noko danitelefo bíne, noosh noko kááwo bíne, no s'ayinonat no bín nofaritwok'o b́ woshi.
இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானம். அவரே நம்முடைய நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார்.
31 Eshe mas'aafotse guut'etsok'on «It'etuwo b́ beyal Ik'on id'ee.»
ஆகவே எழுதியிருக்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”