< प्रकाशित वाक्य 5 >

1 ज़ै तखते पुड़ बिशोरो थियो, मीं तैसेरे देइने हथ्थे मां अक किताब लाई, ज़ै अन्त्रमेईं त कने बेइरमेईं लिखोरी थी, ते तै सत मोहरां लेइतां बन्द कियोरी थी।
பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன்.
2 फिरी मीं अक ताकतबर स्वर्गदूत लाव, ज़ै ज़ोरे ज़ोरे सेइं ई प्रचार केरतो थियो। “इस किताबारो खोल्लने ते इसेरी मोहरां ट्लोड़नेरे काबल कौने?”
புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.
3 पन न स्वर्गे मां, न धेरती पुड़ न धेरतारे बुन कोई तैस किताबी खोल्लने या तैस पुड़ नज़र केरनेरे काबल मैलो।
வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.
4 ते अवं ज़ोरे-ज़ोरे सेइं लेरां देने लव, किजोकि तैस किताबरे खोल्लनेरे या तैस पुड़ नज़र केरनेरे काबल कोई न मैलो।
ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.
5 तैखन तैन बुज़ुर्गन मरां एक्के मीं सेइं ज़ोवं, “लेरां न दे, तक, तै ज़ैस जो यहूदारे गोत्रेरो शेर ज़ोतन, ज़ै दाऊद राज़ेरे खानदाने मरांए तैने तै किताबी खोल्लनेरे ते सत्ते मोहरां ट्लोड़नेरे लेइ शैतान हारावरोए।”
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6 तैखन मीं तखत ते च़ेव्रे प्राणी त कने तैन बुज़ुर्गां केरे मझ़ाटे अक मारोरू गबड़ू लाव। तैसेरां सत शिन्गाँ ते सत एछ़्छ़ी थी; इना परमेशरेरी सते आत्मान, ज़ैना सैरी धेरतली पुड़ भेज़ोरिन।
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.
7 गबड़े अग्गर एइतां ज़ै तखते पुड़ बिशोरो थियो तैसेरे देइने हथ्थे मरां तै किताब नेही।
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார்.
8 ते ज़ैखन तैने किताब नेही, त तै च़ेव्रे प्राणी ते चोब्ही बुज़ुर्ग तैस गबड़ेरे सामने झुके; ते हर केन्चेरे हथ्थे मां बर्बत ते धूपे सेइं भरोरे सोन्नेरे कटोरे थिये, इना पवित्र लोकां केरि प्रार्थनान।
அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:
9 त तैना इन नंव्वू गीत ज़ोने लगे, “तीं कां अधिकारे कि तू मोहरन ट्लोड़स ते इस किताबी खोल्लस, किजोकि तीं मेरतां अपने खूने सेइं परमेशरेरे लेइ हर एक्की कुले मरां, हर भाषाई मरां, हर लोकन मरां, ते कौमी मरां लोक घिन्नोरेन।”
“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10 “तीं तैना राज़े बनाए, तीं तैना याजक बनाए ज़ैना इश्शे प्रभु परमेशरेरे लेइ सेवारू कम केरन, ते तैना धेरती पुड़ राज़ां केरू ज़ेरू राज़ केरतन।”
௧0எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11 मीं दुबारा तक्कू, त मीं बेशुमार स्वर्गदूतां त च़ेव्रे प्रणी ते बुज़ुर्गां केरि आवाज़ शुनी ज़ैना तखतेरे च़ेव्रे पासन थिये।
௧௧பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.
12 तैना ज़ोरे सेइं ज़ोते थी, “मारोरू गबड़ू समर्थ, धन, ज्ञान, शेक्ति, आदर, महिमा, ते कने शुक्रेरे काबले।”
௧௨அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள்.
13 फिरी मीं स्वर्गे मां ते धेरतली पुड़ त कने धेरतलरे बुन, ते समुन्दरेरी सब चीज़ां, ते सब किछ ज़ैन तैन मांए, इन ज़ोते शुनू कि, “ज़ै तखते पुड़ बिशोरोए तैसेरू त कने गबड़ेरू शुक्र, आदर, महिमा ते राज़, हमेशा राए।” (aiōn g165)
௧௩அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
14 ते च़ेव्रे प्रेणेईं आमीन ज़ोवं, ते बुज़ुर्गेईं मथ्थो टेको।
௧௪அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

< प्रकाशित वाक्य 5 >