< प्रेरितों के काम 6 >
1 ई गल तेइसेरीए ज़ेइस चेले केरि गिनती बधने लगोरी थी, यूनानी भाषा ज़ोनेबालो यहूदी चेलेईं इब्रानी भाषा ज़ोनेबाले यहूदी चेलां केरि शकैइत केरने लगे, कि हर दिहैड़रे सेवाई मां विधवां केरि खबर न की गाए।
௧அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
2 एन शुन्तां 12 प्रेरितेईं सारे यरूशलेमेरे सारे विश्वासी लोक (चेले) अकोट्ठे किये, ते ज़ोवं, “इश्शे लेइ एन मुनासब नईं कि अस परमेशरेरी वचनेरू प्रचार केरनो छ़ेडतां खाने पीनेरी सेवाई मां लग्गम
௨அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.
3 एल्हेरेलेइ हे मेरे ढ्लाव, अपने लोकन मरां सत भलमानस मैन्हु च़ुना, ज़ैना पवित्र आत्माई सेइं भरपूर ते अक्लमन्द भोन, ताके आस तैन एस कम्मेरी ज़िमेबारी सोंफम।”
௩ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம்.
4 पन अस त प्रार्थना केरने ते बच्चन शुनानेरी ते शिक्षा देनेरी सेवाई मां लग्गोरो रानेम।
௪நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள்.
5 ए गल सारे लोकन पसंद आई, ते तैनेईं अक स्तिफनुस ज़ै विश्वास ते पवित्र आत्माई सेइं भरपूर थियो च़ुनो, ते होरे ज़ैना च़ुने तैन केरां नव्वां इना आन, फिलिप्पुस प्रुखुरुस, नीकानोर, तीमोन, परमिनास ते नीकुलाउस ज़ै अन्ताकिया नगरेरो रानेबालो थियो, ते यहूदी फिरके मां ओरो थियो।
௫இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6 ते तैना प्रेरितन कां हाज़र किये, ते तैन केरे लेइ तैनेईं प्रार्थना की, ते तैन पुड़ हथ रख्खे।
௬அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.
7 एन्च़रे सेइं परमेशरेरू बच्चन फैलतु जेवं, ते यरूशलेम नगरे मां चेलां केरि गिनती बद्धती जेई, ते याजकां केरि अक टोली विश्वासे मां आई ते मसीही भोइजेइ।
௭தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
8 स्तिफनुस अनुग्रह ते शेक्ति सेइं भरपूर भोइतां लोकन चमत्कार ते निशान हिरातो थियो।
௮ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
9 आज़ाद भोरे यहूदी लोकां केरू अक प्रार्थना घर थियूं, कुरेनी ते सिकन्दरिया ते किलिकियारे ते आसियारे किछ लोकन मरां किछ स्तिफनुसे सेइं बेंस केरने लगे।
௯அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.
10 तैना तैन गल्लां केरो जुवाब न देइ बटे, ज़ैना पवित्र आत्मा तैस ज़ोनेरी समझ़ दित्ती।
௧0அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.
11 तैखन तैनेईं किछ लोक शिखाले, कि तुस झूठ ज़ोइयथ कि, “असेईं स्तिफनुस मूसेरे त कने परमेशरेरे खलाफ तुहीन केरते शुनोरोए।”
௧௧அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு;
12 तैखन तैनेईं किछ लोक, बुज़ुर्ग ते शास्त्री स्तिफनुसेरां खलाफ बमकाए ते तै ट्लेइतां महासभा मां पैश कियो।
௧௨மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
13 तैनेईं बड़े झूठे गवाह पैश किये, “ते तैनेईं गवाही दित्ती कि ए मैन्हु पवित्र ठारारे ते मूसेरे कानूनेरे खलाफ तुहीन केरने करां बाज़ न एज्जे।
௧௩பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
14 ते असेईं एस मैन्हु करां एन भी ज़ोतू शुनू, कि यीशु नासरी इस मन्दरे डोलेलो, ते तैना रसमां ज़ैना मूसा नेबे दित्तोरिन बदलेलो।”
௧௪எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.
15 तैखन लोक ज़ैना महासभा मां बिश्शोरे थी, तैसेरे पासे तक्कू कि तैसेरू तुतर स्वर्गदूतेरे ज़ेरू लेइहोतू थियूं।
௧௫ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.