< 2 कुरिन्थियों 6 >

1 अस ज़ैना परमेशरे सेइं साथी कम केरनेबाले आम ई भी बिनती केरतम, कि परमेशरेरो अनुग्रह ज़ै तुसन पुड़ भोरोए, ज़ैया न भोने देथ।
தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
2 किजोकि परमेशर पवित्रशास्त्रे मां ज़ोते, “कबूल केरनेरे वक्ते मीं तेरी शुनी, ते मुक्तरे दिहाड़े मीं तेरी मद्दत की,” हेरा, हुना तै कबूल केरनेरो वक्ते, हरा, हुना तै मुक्तरी दिहाड़ीए।
சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
3 अस परमेशरे सेइं साथी कम केरनेबाले केन्ची भी गल्ली मां कोई भी मौको न देम, कि इश्शी सेवाई पुड़ कोई दोष लाए।
இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
4 पन हर गल्ली सेइं परमेशरेरे सेवकां केरे ज़ेरे अपने रोड़े गुन्न बांदे केरतम, बड़े सबरी सेइं, दुःख सेइं, शारे गाने मां, मुशकलन सेइं।
அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
5 कोड़े खाने सेइं, कैद भोने सेइं, हैल्लन सेइं मेहनती सेइं, बींझ़े बिशने सेइं, बरत रखने सेइं।
அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
6 पवित्रतैई सेइं, ज्ञाने सेइं, सबरी सेइं, दयाई सेइं, पवित्र आत्मा सेइं।
கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
7 सच़्च़े प्यारे सेइं, सच़्च़े वचने सेइं, परमेशरेरे शेक्ति सेइं; अस धार्मिकतारे हथियारन इस्तेमाल केरतम, देइने हथ्थे सेइं हमलो केरनेरे लेइ ते खिशड़े हथ्थे सेइं अपनो आप बच़ानेरे लेइ।
சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
8 ते ज़ैखन लोक इश्शी इज़्ज़त केरतन या असन बेइज़त केरतन, ज़ैखन लोक ज़ोतन अस रोड़ेम या बुरे मैनूम, अस ईमानदारम फिरी भी लोक झूठ ज़ोतम।
கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
9 अनज़ाना केरे ज़ेरेम; फिरी भी मुशूरम, मरने बालां केरे ज़ेरेम पन हेरा ज़ींतेम, मार खाने बालां केरे ज़ेरेम, पन जानी सेइं न मैरोम।
அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
10 दुःख केरनेबालां केरे ज़ेरेम, पन सदा आनन्द केरतम, कंगालम, पन बड़े लोकन आत्मिक धनी केरतम; एरेम कि असन कां किछ भी नईं फिरी भी सब किछ रखतम।
௧0துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
11 हे कुरिन्थिस नगरेरे विश्वास लोकव, असेईं तुसन सेइं खुलतां गल्लां कमेई, अस तुसन सेइं पूरे दिले सेइं प्यार केरतम।
௧௧கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
12 इश्शे मने मां तुश्शे लेइ बड़ी ठारे, पन तुश्शे मन्न मां नईं।
௧௨எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
13 पन अवं बच्चे सेमझ़तां तुसन सेइं ज़ोताईं, कि तुस भी तैसेरे बदले असन सेइं प्यार केरा।
௧௩எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 गैर विश्वासी लोकां केरे सेंगती मां न गाथ, किजोकि धार्मिकता ते अधर्मेरो कुन मेल जोल? या लौ ते आंधरेरो कुन साथ?
௧௪அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
15 ते मसीहे शैताने सेइं कुन लगाव? या विश्वास केरनेबालेरो विश्वास न केरनेबाले सेइं कुन तालमेल?
௧௫கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
16 ते परमेशरे मन्दरेरे मां मूरती केरे लेइ कोई ठार नईं, किजोकि अस त ज़ींते परमेशरेरां मन्दर अहम; ज़ेन्च़रे परमेशरे पवित्रशास्त्रे ज़ोवं, “अवं तैन लोकन साथी रेइलो ते तैन मां च़लेलो फिरेलो; ते अवं तैन केरो परमेशर भोनोईं, ते तैना मेरे लोक भोले।”
௧௬தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
17 एल्हेरेलेइ प्रभु पवित्रशास्त्रेरे ज़िरिये ज़ोते, “विश्वास न केरनेबालन मरां निस्सा ते अलग राथ; ते अशुद्ध चीज़न करां दूर राथ; ते अवं तुसन कबूल केरेलो।
௧௭எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 ते तुश्शो बाजी भोइलो, ते तुस मेरां मट्ठां ते कुइयां भोलां, इन सर्वशक्तिमान प्रभु परमेशरेरू वचने।”
௧௮அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

< 2 कुरिन्थियों 6 >