< গীতসংহিতা 136 >

1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়।
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்,
2 দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো।
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்,
3 প্রভুদের প্রভুর ধন্যবাদ করো,
கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்,
4 তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন,
அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்;
5 যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,
அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்;
6 যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন,
அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்;
7 যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন—
அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்;
8 দিনের উপর শাসন করতে সূর্য,
அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்;
9 রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা;
இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்;
10 যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন,
அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்;
11 যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন
அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்;
12 তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে;
அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்;
13 যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন
செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்;
14 যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন,
அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்;
15 কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন;
ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்;
16 যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন,
தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்;
17 যিনি মহান রাজাদের আঘাত করলেন,
அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்;
18 এবং শক্তিশালী রাজাদের বধ করলেন—
அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்;
19 ইমোরীয়দের রাজা সীহোনকে,
அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்;
20 বাশনের রাজা ওগকে
அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்;
21 এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন,
அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
22 নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন,
தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
23 আমাদের দৈন্য দশায় তিনি আমাদের স্মরণ করলেন
அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்;
24 আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন,
நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்;
25 তিনি সব প্রাণীকে খাবার দেন,
அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்;
26 স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।
பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;

< গীতসংহিতা 136 >