< Yuhanna 6 >

1 bwiko dikeburoko, yeecu cu yabken dinge caji galili, wo coti caji tibariya
இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
2 nubo kila-kila bwang cinententi, wori cinto yirome wo ca mati dor nubowonuwa lumau.
அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.
3 yeecu kwi ken bang la wi co yii kange, bibei tomange ceu.
இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார்.
4 na weu yabkako, duklume yafudawa dadom.
அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
5 la kambo yeecu kungnuwe to nubo ducce bouti cineneri, la con yii filibu, ba ya fe na bo ten nubo buro nin cari na ci cam.
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்.
6 la yeecu tok wo na co cuwa filibu, woricoki bwici con nyomom dike can matiyeu.
தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
7 filibu yii co carito naiyo kwini kob yobeu mani a lati bwen bidob, bidobri.
பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
8 win mor bibei tomangeceu, andarawu yii cimo bitru yii yeecu.
அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து:
9 bwe kange wi fo ki kuntulun cari to nung, na bikatece kange jinge yob. i an ye wo, nubo wo kila nyeu.
இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.
10 yeecu toki, ki yi nubo a yii ken, la yerako ducce fiye co nin. la bayilobo yii ken, nubo bi kate nung, kila ciko.
௧0இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள்.
11 la yeecu tukuntulen cari ye do la kambo co nem buka kangeri, con ne nubo yirongume. con ma ti nyo ki jingeu, kambo ci cuitiyeu.
௧௧இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.
12 kambo fuer nobero bwabangumeu, loco yi bi bei tomangeceu, ko mwerum buro wularangi kumeu na kange na lere.
௧௨அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
13 laci mwerum gwam la dim bulendo kwob cilom bo yob, ki wo wularange, mor kutulun cari ye to nungeu, wo kum nubo ca.
௧௩அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
14 la kambo nubo to dker nyuman karo wo la maneri la cin toki, bilenker wo co ni dukume a bou ti mor dorbitinereu.
௧௪இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
15 kambo yeecu nyumom cin dadom bouka na ci ta co kibi kwan na ci neken co liyau, la con cerum tak, kwi ken bang ki bici.
௧௫ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
16 la kambo meu domeri, bi bei tomange ceu yira rang ken caji.
௧௬மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
17 cin doken mor nabire mwengek, ci yabken kafarnam la kume fun fiya co yeecu boubo cinen.
௧௭படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
18 la yuwa kwam kwam ti cuici, la caji ti mwenlangi.
௧௮பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
19 kambo ci ya yambo na kang keneko kwini yob cilombo nung, kaka kwini ta'are di la cin to Yeecu yau dor mwenger caji bouti bi dom kange nabire mwengeu, la cin cuam tai.
௧௯அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
20 la con yi ci, “niri mo” kom cuare tai.
௨0அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
21 la cin ciya ci yo co mor nabire mwengekro nin, ko co nabire mwengeu lam konge.
௨௧அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22 celfini, nubo buro tirangum dinge caji wineu, tori kange nabire mwenge mani, wi, la kan co win, la Yeecu do bo mor kange bi beitomangeceu cu ki kwa ci
௨௨மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
23 la kangem nabire mwengem bo wi buro nyu tibeya, bi dom kange fiye nubo cam canyeu, bwiko teluwe nem bukakange keu.
௨௩கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.
24 la kanbo nubo nyumom Yeecu kange bibei tomangeceu mani fiye ceu, ci ki bwici cin doranken nabiren mwengero buro cin cu kafanam doka Yeecu.
௨௪அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
25 kambo ci fiya co wi dinge cajiu, la cin yi co, “ni merangka” mwa bou fiyang fo?
௨௫கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.
26 la Yeecu kar ci nen, bicom kom ki do mo, kebo yirome ka to, wori kon cam carito wo fuer kumero bwam.
௨௬இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 ko dob maka dotangek dor cani to wo kaya ti kaya, la ko ma dotange dor tiyero diiri yeu, la co wo bi bwe nii a ne kom tiye, wori tee kwaama kwa cinen ti kange dor cer. (aiōnios g166)
௨௭அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
28 la cin yi co, yee, nya mati na nyo ma nangen kwaamare?
௨௮அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
29 la Yeecu kar ci nen, wuro co nangen kwamaro kom ciya ki wo co tomuweu.
௨௯இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
30 la cin yi co diker yirome ye mwa mati na nyo to na nyo ne bilenker ki mwe?
௩0அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்?
31 ye mwa ma tiye? ten kuwa nib nyebo ca manna ki na wo ci kiyeu ne ci cari to yirau diiyeu cin cam.
௩௧வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.
32 co la Yeecu yi ci, “bicom,” bicom” ma yi komti kebo muca ne kom carito co diiyeu, lan tee ne kom cori to wo bilenkero ce lo kwama.
௩௨இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33 cari kwamaro co wo yirauti dii lo kwama, wuro ne dor bitinero dume tiyeu.
௩௩வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார்.
34 la cin yi co nii merangka,” mwa ne nyo mwan cari to woti kir-kir.
௩௪அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள்.
35 Yeecu yi ci, mo cari dumero, wuro bou mineneri mani a nuwa wurati, la wuro ne bilenker mineneri mani a nuwa dilomweti.
௩௫இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
36 la man yi kom, bi com kom tom ye, la ko ne bo bilenker,
௩௬நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
37 nii wo tee ne yereri an bou minen nii wo bou mineneri mani ma yuwa coti ki duwar.
௩௭பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை.
38 wo ma yirau bo dii nan ma cuika dor mirek, la dike nii wo tuomu yere,
௩௮என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
39 won co cuika nii tuomu yereu, kange a lemde wi win mor nubo ca neyere, la can kung ci diye kwenka liyar kwamak
௩௯அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.
40 la won co cui ka tee miko, na wi wo to bwe tiyeu la ne bilenker kange ceu an fiya dume diiri yeu, la kun co ki dii ka kumenik. (aiōnios g166)
௪0குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
41 la yafudawa, to kanti ka fitike, dorcer, wori Yeecu toki co tiyo yirauti lo kwama.
௪௧நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
42 la ci ti toki wo kebo Yeecu bibwe yakubu we wo teece kange neece nyo nyumom ci ya? la ma nyi com ca tok ki ma yirau lo kwama?
௪௨இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
43 Yeecu karci nen, “ko dubom fiti keti to bwiti kom
௪௩இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
44 nii mani a bou ti minero, no tee wo tuomu yere cou cori, miu la na kunco kakuk kwen ka liyar kwamak.
௪௪என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45 mulangum mulange mor bifumer nob dukumeb, toki, gwam ciye kwama an merang cinen. nii wo nuwa la merangeri, an bou fiye mi wiyeu,
௪௫எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
46 la kebo nubo gwam tom tee, lakan co wo wi tee nineu. co ca to tee.
௪௬தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
47 bicom, bicom no nii wo ne bilenkereri, wi ki dume diiriyeu. (aiōnios g166)
௪௭என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
48 mou cari dumeu.
௪௮ஜீவ அப்பம் நானே.
49 tebkumebo cin ca manma mor kiye cin buyarangum
௪௯உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
50 la cari to wo wo yirau lo kwama, la nii wo ca more ceri la man ki bwiyaka.
௫0இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
51 mo cari to ki dume wo yirau lo kwama, la nii ca cari to weri an fiya dume kwatti diiriyeu. cari to womane tiyeu bwimi wo cerka kaleko wo ce. (aiōn g165)
௫௧நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
52 la yafudawa mam funer bwitici, la cin yoten citi kwobkangi cin toki, la nii wo a nebo nangece nyi na bo wo.
௫௨அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
53 la Yeecu yi ci, bicom, bicom na mo wo nange bibwe nii fireri, namo nom bwiyale ceri, mani mwa fiya dumeti bwimwi.
௫௩அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
54 nii wom nangemiula nom bwiyale mi yeu wi ki dume diiri yeu, la man kung co, kakuk kwenka liyar kwama. (aiōnios g166)
௫௪என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
55 wori nange miu co cari to ki bicomeu, la bwiyalemiu diker no karo bi comeu.
௫௫என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
56 nii wo wom nangemiu la nom bwiyalemiyeri a yii more mi mo mi more ce.
௫௬என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
57 kanbo tee ki dume tuom yereu, la kambo ma yimeu ma yii co teeu. la nii wo cam yereri, la can yii ker mir.
௫௭ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
58 wuro co cari to wo yirau lo kwama, kebo na tebbo ca la bwiyarangumeu, nii wo ca cari to weri an da diiri. (aiōn g165)
௫௮வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
59 la Yeecu tok dike buro kambo co merangti bi kurwabereu kafarnam.
௫௯கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
60 la bibei tomange ceu ducce wo nuwari, ki wo tokkako bwaibwaye, we a nuwa tiye?
௬0அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
61 Yeecu lan nyimom ki bwici, kambo bi bei tomange ceu, ti funan bwiti ci yeri, la yi ci, wo yilam kayaka kekka?
௬௧சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
62 la ye no kanto bi bwe nii fire kwikenti fiye kwatti co wiyeu?
௬௨மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்?
63 la co yuwa tangbe ko ne dume tiye, bwiyo mani ma kange kero ma yirang komeu yuwa tangbe kwamak, kange dume,
௬௩ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.
64 la kangem kumem bo wi wone bo bilenkereu, wori ki kaba Yeecu nyimom nubo ne bo bilenkerereu, kange wo a miye co tiyeu.
௬௪ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
65 con toki, co dike bwi ma yi kome, kange nii bou nin fiye ma wi, la tee nin
௬௫ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
66 bwiko nyeu, ducce mor bi bei tomange ceu yilam ki bwi, ci yatenbo yam kange co tak.
௬௬அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
67 la Yeecu yi wo kwob cilombo yobeu, kameu mani ka cu kume ti kenka, kebo nya?
௬௭அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
68 Bitru kar ci nen, “mo teluwe” nyo ki yang we nin? mo moki ker dumero diiriye. (aiōnios g166)
௬௮சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
69 nyeu nyon ne bilenker, la nyon nyumom, mo nii wucak ke wo kwamaceu.
௬௯நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
70 Yeecu yi ci, kebo mo ma cok kome kwobcilombo yoba? win more kume bwekelkele?
௭0இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.
71 la co ki tok kerowo dor yafuda bi bwe cima ne kkaryoti, la co, win mor kwob cilombo yoben, nii wo a miye co tiye.
௭௧சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.

< Yuhanna 6 >