< Yuhanna 11 >

1 ni kange wi dendo Liazaru ma' twirak cin ni baitanya, la ki no bwar lor bi Maryamu kange yi tubcebo Mata.
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான்.
2 Maryamu woro beltang teluwe nin nuwang yila nir cinen na ko ki yiri duwece. wuro yice Liyazaro dam ki twiranke.
கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான்.
3 yitub Marta tom tomange kirittin coki, tee, to co ni wo mwo cwitiyeu nuwabo luma.
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
4 kambo kiritti nuwa, la ci tokki mani yatico bwar, la tuka liyar kwama nyo, dige bwiyeu na bi bwe kwama fiya layar cer cinen.”
இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
5 Yeecu cwi Martati, kange yice kange, Liazaru nuwa luma co ci tiyang yi.
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.
6 na curori cin nyi bi beiyo lo ce, ban ya yafu diya tak
அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார்.
7 la bi beiyo loce cin nyi co, teluwe yafu diya tak
அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
8 la bi bei yo lo co cin nyi co, teluwe yafuda donen ti wi duwal naci ya naci mubangnen ki ter yilo mu cwi yila kati witak?”
அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
9 kiritti ciya kebo kene kwab culombo yob na ka kaku ko win ne ce ka?
இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.
10 ta no ni yayam ki kumeri an kottange dige bwiyeu filang ko mani kange co?
௧0ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார்.
11 co tok ki na wuro di ki bwi nyori con nyi ci, forkume layijaro daken dum. laman ya na kungum co mwor dume.”
௧௧இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார்.
12 co bibeiyo loco nyi ki no dum ci datiyeri cin yuram
௧௨அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
13 la kiritti ciyeu ci tok ker bwar Liyazaru dila ci kwetiri ki ker dume wo fubkakko ce.
௧௩இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
14 la kiritti fwetang ci nen, “Layazaru bwiyam.
௧௪அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;
15 mi bilangti ki den kumer. na ki mi mani wiri na kom ne bilingke di la biya cinen.”
௧௫நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
16 to wuro ci ciwoti ki bi bwe wo ci bo yob di wine nyi tangnim bi beiyo biya nabi bwiya wari kange kiritti.”
௧௬அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
17 kambo kiritti laweu la con kwabti dam kume nar tuwe
௧௭இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார்.
18 baitanya yilo ki no bi dom kange uracalima, be yame nyo bidom ti beryer.
௧௮பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
19 Yafudawa ducce cin bou na ci fiya co na ci ma cinen dangneri bibwei yiciye.
௧௯யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
20 kambo nuwa ki kiritti bou ti yori yaken na ci fiya co nan di Maryamu yim mwor luwe.
௨0இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
21 matta nyi kiritti. teluwe naki mun wi fori no yimi ti bwiyabo.
௨௧மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
22 bwentano can na wori min nyimom gwam dige mu kinongi kang kwamari atin ne nen.”
௨௨இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
23 kiritti nyi co, “yimwe atin kwenum kwarce.”
௨௩இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
24 la matta nyi co ki min nyimom bidiye kwenka nob bware an kwenum.”
௨௪அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
25 kiritti nyi co Matta mo mi kunga nob bware, mo mi dume ni wo ne bilengke, mi neneu bwantano bwiyamri, can kwenum;
௨௫இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26 gwam ni wo ki dume no ci neya bilengkere mani ca bwiyati dong. mon ciya kange wura?” (aiōn g165)
௨௬உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
27 la can nyi co ong min ciya mwo Almaciya, bi bwe kwama wuro bouti fo kalewo.”
௨௭அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
28 ki kwama co tok ki nyo, la con yilaken con cuwo yice Maryamu dinge win co ki, teluwe biyegen, yilo cu wo nenti.”
௨௮இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
29 kambo co nuwa nyeri la con kweni con yaken cinen wulom.
௨௯அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
30 kiritti kweri doubo bwaror nwi fiye Matta yafiyaco wiyeu.
௩0இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
31 kange yafudawa wuro ci wari kange Maryamu we in co nubo buro ne ka cekko dangneri to cin ciri mwor luwe. wulom, la cin bwangten co, ci kwatiri cin cu cin ci wiye tuwe.
௩௧அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள்.
32 kambo Maryamu lam fiye tuwe wiyeri, la cin yarken kabum nace konin co ki teluwe, naki wo wari kange nyori yiye ti bwiyabo.”
௩௨இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.
33 kambo kiritti to co ci wiye tiyeri kange Yafudawa wuri ci bwangten ceu, co ci nyimangi yuwa tangbe kange co wi kange co.
௩௩அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
34 la co to ki fiye wuni ki daken ci ke?” la cin nyi co ki teluwe bouti.”
௩௪அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
35 kiritti ci wiye.
௩௫இயேசு கண்ணீர் விட்டார்.
36 la Yafudawa ciki to kambo co cwi Liyazaru tiye; “
௩௬அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
37 dila nubo buro ciki, nii wuro ne fukma toka fiyeu noti kobo bwiyak ni wuroka?”
௩௭அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
38 kiritti dim ki yuwa tangbe ki bwici la cin cuken tuwe nin tuwe cim mummuwe nyi tuweu cin comti terowi.
௩௮அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
39 la kiritti ki okm tungum tero Matta yi liyazaru wo bwiyame nyi teluwe, can neu bwiyo fuyem ki kume ta'ar can ki bwi yaka cekko.”
௩௯இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
40 kiritti tok ki mi nyi nen bono mu ne bilengkari mwan fiya liyar kwama ka?”
௪0இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
41 di la cin kungum tero. kiritti kung nuwe ce dii tokki tee mi, min bumwen kang dige bwiyeu mu nuwa yeti,
௪௧அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
42 min nyimom bwen tano ki kwama wuniri mu wari kange timfo ker kangum yere mi tok tiye, mi naci bilengke mwo mo tomuyere.”
௪௨நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார்.
43 kambo co tok kero wuro nyeri la con kung diro coki, “Layazaru di cerou.
௪௩இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.
44 la ni wo bwiyammeu cereu naceko kange kangko bwabe ki yi lang. tigom ce bo yi co canji langum ki yakka yi lange. kiritti ki nyi ci ki kom kwim co na cu.”
௪௪அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
45 la nubo ducce mwor Yafudawa nin wo bo maryamu ni nen ci to dige bi bwe kwama mane cin ciya kange co.
௪௫அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
46 la kangem bo yi la ken Faricawa nin cin nyi ci dige kiritti mane,
௪௬அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
47 la nob werfun durko kange Faricayawa cin mwen dor ciyero, fiye win ci tok ki nye ba matiye, ni wuro madigerti ducce.
௪௭அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
48 no bo dobco koni nawori, nubo ducce atin bwangten co. Ramawa an bou yom fiye beu kange bitine beu.
௪௮நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
49 gwam nyo tak ni kange wi tiber ciyer, kayafa co ci ni bifumero durko ki coro wuro, nyi ki nyom bo diger.”
௪௯அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
50 ki nyombo daten ni win na bwiyam ki den nubo ducce na bwiya kange wo kale kwarum a kwenum tiye.”
௫0மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
51 tok digewuro kebo na dor cero la kambo cin dur ni bi wabir, tok kero dur coki deten, kiritti na bwiyam ki den nubem.
௫௧இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
52 la kebo ki den nubo kwarub la ki den na murangu bi bei kwama wuro merangum fiye kutanrange nyo weu na mweru ci fiye win.
௫௨அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
53 di la ki kume di coru ci ter doka nure wuro ciya twal kiritti tiye.
௫௩அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
54 di la na co kiritti mani nyo yanglang tiber Yafudawa dila ci yaken kange fiye bidom kange kii na kange cinar lor kange ci cuwoti Ifraimu. la ci beiyo loce.
௫௪ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
55 tano yab karko na Yafudawa lau bidomdi la nubo ducce firin Uracalima nyo bitine dinge wine bidi idi na yulang bwi ci.
௫௫யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
56 cin ter doka kiritti ci tikkang ker ti ki kwama ci tirangum tirange ku kwama, tokti. nye kom kwaatiye? mani a bo iditi ka?
௫௬அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
57 ni dur wabiro kange Faricawa kweri cin neken nyel no ni wo to kiritti ri nyi ci na ci tam co.
௫௭பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

< Yuhanna 11 >