< வெளிப்படுத்தின விசேஷம் 6 >

1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
तेबे मैं देखेया कि मिन्टूए तिना सात मुहरा बीचा ते एक खोली और तेबे तिना चारो प्राणिया बीचा ते एकी रा गिड़ने रा जा शब्द सुणेया, “आओ।”
2 நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
तेबे मैं नजर दित्ती और तेती माखे एक सफेद रंगो रा कोड़ा दिशेया और तेस पाँदे जो सवार था, तिने धनुष लयी राखेया था। तेसखे एक मुकट दित्तेया और से स्वर्गो ते तरतिया री तरफा खे एक जितणे वाल़े जेड़ा और बी जय पाणे खे निकल़ेया।
3 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
जेबे मिन्टूए दूजी मुहर खोली, तो तेबे मैं दूजा प्राणी ये बोलदे ऊए सुणेया, “आओ।”
4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
तेबे मैं तेती एक ओर कोड़ा निकल़दा ऊआ देखेया जो आगी जेड़ा लाली रंगो रा था। तेसरे सवारो खे ये अक्क दित्तेया कि तरतिया पाँदा ते मेल-जोल चकी दे, ताकि लोक एकी-दूजे खे फाटो और तेसखे एक बड़ी तलवार दित्ती।
5 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.
जेबे मिन्टूए तीजी मुहर खोली, तो तेबे मैं तीजा प्राणी ये बोलदे ऊए सुणेया, “आओ।” तेबे मैं तेती एक ओर कोड़ा निकल़दा ऊआ देखेया जो काल़े रंगो रा था। तेस सवारो रे आथो रे एक ताकड़ी थी।
6 அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
तेबे मैं तिना चारो प्राणिया बीचा ते एक शब्द ये बोलदे ऊए सुणेया, “एकी दिनो री मजदूरिया री सेर परी कणक और एकी दिनो री मजदूरिया री तीन सेर जौ, पर तेल और अँगूरा रे रसो रा नुकशाण नि करना।”
7 அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
जेबे मिन्टूए चौथी मुहर खोली, तो तेबे मैं चौथे प्राणिये रा शब्द ये बोलदे ऊए सुणेया, “आओ।”
8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
तेबे मैं तेती एक ओर कोड़ा निकल़दा ऊआ देखेया, जो तोते रे रंगो जेड़ा था। तेसरे सवारो रा नाओं मौत ए और नरक तेस पीछे-पीछे आऊणे लगी रा था। तिना खे ये अक्क दित्तेया कि तलवार, काल़, मरी और तरतिया रे बणो रे डांगरा रे जरिए लोका खे काआ। (Hadēs g86)
9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன்.
जेबे मिन्टूए पांजी मुहर खोली, तो तेबे मैं बेदिया ते निठे तिना लोका रे प्राण देखे, जो परमेशरो रे वचनो रा प्रचार करने री बजअ ते और तेसा गवाईया री बजअ ते कि यीशु आसा रा प्रभु ए, जो तिने लोके दित्ती थी, फाटी ते थे।
10 ௧0 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.
तिने लोके परमेशरो खे जोरे-जोरे की आक्का पायी की बोलेया, “ओ स्वामी तूँ पवित्र और विश्वासो जोगा ए! तां कदुओ तक न्याय नि करना और तरतिया पाँदे रणे वाल़ेया ते म्हारे खूनो रा बदला कदुओ तक नि लणा?”
11 ௧௧ அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
तेबे तिना बीचा ते हर एकी खे सफेद टाले दित्ते और तिना खे बोलेया, “थोड़ी देर आराम करो, जदुओ तक कि तुसा साथले दास और विश्वासी पाई, जो तुसा जेड़े फाटणे वाल़े ए, तिना री बी गिणती पूरी नि ऊई जाओ।”
12 ௧௨ அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது.
मैं मिन्टू छठी मुहर खोलदे ऊए देखेया। तेबे एक बड़ा ईल्लण ऊआ और सूरज काल़ा ऊईगा और प्रयासा देणा बन्द करी ता और पूरा चाँद खूनो जेड़ा लाल ऊईगा।
13 ௧௩ அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
और सर्गो रे तारे तरतिया पाँदे ईंयां छुटणे लगे, जिंयाँ बड़े तूफानो ते दाऊगल़े रे डाल़ो ते काच्चे फल चढ़ोए।
14 ௧௪ வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
तेबे सर्ग एड़ा गाईब ऊईगा, जेड़ी चिट्ठी लपेटणे ते सिकुड़ी जाओई और हर एक पाह्ड़ और टापू आपणी-आपणी जगा ते टल़ी गे।
15 ௧௫ பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு,
नतीजन, तेबे तरतिया रे राजे, प्रदान, सरदार, पैसे वाल़े, सामर्थी लोक, हर एक दास और हर एक आजाद, पाह्ड़ो रे डवारा रे और चट्टानी रे जायी की लूकी गे।
16 ௧௬ மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
तेबे पाह्ड़ो ते और चट्टानी ते बोलणे लगे, कि आसा पाँदे पड़ी जाओ और आसा खे तेसरे मुंओ ते, जो सिंहासनो रे बैठी रा और मिन्टूए रे प्रकोपो ते लकोई देओ।
17 ௧௭ அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.
कऊँकि प्रकोपो रा से डराऊणा दिन जिदे परमेशरो और मिन्टूए सबी खे सजा देणे आयी पऊँछी रा और तेसा सजा खे कोई बी सईन नि करी सकदा।

< வெளிப்படுத்தின விசேஷம் 6 >