< சங்கீதம் 71 >

1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
Ын Тине, Доамне, ымь каут скэпаря: сэ ну рэмын де рушине ничодатэ!
2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
Скапэ-мэ ын дрептатя Та ши избэвеште-мэ! Плякэ-Ць урекя спре мине ши ажутэ-мь.
3 நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.
Фий о стынкэ де адэпост пентру мине, унде сэ пот фуӂи тотдяуна! Ту ай хотэрыт сэ мэ скапь, кэч Ту ешть стынка ши четэцуя мя.
4 என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
Избэвеште-мэ, Думнезеуле, дин мына челуй рэу, дин мына омулуй нелеӂюит ши асупритор!
5 யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர்.
Кэч Ту ешть нэдеждя мя, Доамне Думнезеуле! Ын Тине мэ ынкред дин тинереця мя.
6 நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
Пе Тине мэ сприжин дин пынтечеле мамей меле. Ту ешть Бинефэкэторул меу ынкэ дин пынтечеле мамей; пе Тине Те лауд фэрэ-нчетаре.
7 அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர்.
Пентру мулць, ам ажунс ка о минуне, дар Ту ешть скэпаря мя чя таре.
8 என்னுடைய வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
Сэ ми се умпле гура де лауделе Тале ши-н фиекаре зи сэ Те слэвяскэ!
9 முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
Ну мэ лепэда ла время бэтрынеций; кынд ми се дук путериле, ну мэ пэрэси!
10 ௧0 என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
Кэч врэжмаший мей ворбеск де мине ши чей че-мь пындеск вяца се сфэтуеск ынтре ей
11 ௧௧ தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.
зикынд: „Л-а пэрэсит Думнезеу; урмэрици-л, пунець мына пе ел, кэч ну-й нимень каре сэ-л скапе!”
12 ௧௨ தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
Думнезеуле, ну Те депэрта де мине! Думнезеуле, вино деграбэ ын ажуторул меу!
13 ௧௩ என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும்.
Сэ рэмынэ де рушине ши нимичиць чей че вор сэ-мь я вяца! Сэ фие акопериць де рушине ши де окарэ чей че-мь каутэ перзаря!
14 ௧௪ நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
Ши еу вой нэдэждуи пуруря, Те вой лэуда тот май мулт.
15 ௧௫ என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை.
Гура мя ва вести зи де зи дрептатя ши мынтуиря Та, кэч ну ле куноск марӂиниле.
16 ௧௬ யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
Вой спуне лукрэриле Тале челе путерниче, Доамне Думнезеуле! Вой помени дрептатя Та ши нумай пе а Та!
17 ௧௭ தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
Думнезеуле, Ту м-ай ынвэцат дин тинереце, ши пынэ акум еу вестеск минуниле Тале.
18 ௧௮ இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக.
Ну мэ пэрэси, Думнезеуле, кяр ла бэтрынеця кэрунтэ, ка сэ вестеск тэрия Та нямулуй де акум ши путеря Та нямулуй де оамень каре ва вени!
19 ௧௯ தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
Дрептатя Та, Думнезеуле, ажунӂе пынэ ла чер. Ту ай сэвыршит лукрурь марь: Думнезеуле, чине есте ка Тине?
20 ௨0 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.
Не-ай фэкут сэ тречем прин мулте неказурь ши ненорочирь, дар не вей да ярэшь вяца, не вей скоате ярэшь дин адынкуриле пэмынтулуй.
21 ௨௧ என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
Ыналцэ-мь мэримя мя, ынтоарче-Те ши мынгые-мэ дин ноу!
22 ௨௨ என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
Ши Те вой лэуда ын сунет де алэутэ, Ыць вой кынта крединчошия. Думнезеуле, Те вой лэуда ку харпа, Сфынтул луй Исраел!
23 ௨௩ நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
Кынд Те вой лэуда, вой фи ку букурия пе бузе, ку букурия ын суфлетул пе каре ми л-ай избэвит;
24 ௨௪ எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
ши лимба мя ва вести зи де зи дрептатя Та, кэч чей че-мь каутэ перзаря сунт рушинаць ши роший де рушине.

< சங்கீதம் 71 >