< மாற்கு 8 >

1 அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து:
laa dana ya niini ku niligu go den taani, ama baa den pia bonjekaala. Jesu den yini O ŋoadikaaba ki yedi.
2 மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
miniñima cuoni Ni kelima ku niligu ne po. dana ta ne, ke bi ye Ni kani, kaa pia bonjekaala mo kuli.
3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
N ya yedi ban kuni leni mi koma, bi ba luo u fidu u sanu nni, kelima bini nni bi tiaanba ñani naani n foagi.
4 அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.
bi ŋoadikaaba den goa ki yedi O. ti ba tieni ledee ki dini ba, ban guo, mi fan pieema ni nni
5 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள்.
Jesu den boali ba, i pia dupee ba ŋa yo? bi den goa yedi O bi lelee.
6 அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
lanwani O den cedi ke bi kali, ke O taa bi dupee leledi bi yeni, ki pagi Utienu ki cabidi cadidi, ki teni bi ŋoadikaaba ke bi boagidi ku niligu.
7 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார்.
bi go den pia janbimu waamu, lani Jesu go den pagi Utienu ki go teni ke bi boagidiba.
8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.
bi den dini ki guo, ki go den sieni a dupee jena baabola lelee.
9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.
bi den nagini niba tuda na. li ya puoli, Jesu den cabi ba.
10 ௧0 உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.
laayogunu, O den koa ku ñinbiagu nni leni O ŋoadikaaba ki gedi dalmaty jaali po.
11 ௧௧ அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
falisieninba den cua O kani, ki cili mi maama leni O, ki boali ki biigi O. bi den mia ke wan tieni bipo sinankeene yua n ñani tanpoli.
12 ௧௨ அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
Jesu den fuo ki jiini ki yedi. be n teni ke moala nne niba lingi sinankeene?
13 ௧௩ அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
Imoamoani n yedi yi, bi kan ba sinankeene kuli. lani yaa puoli; O den ñani bi kani, ki kua ku ñinbiagu nni ki kandi ki gedi na po ya bonjaali.
14 ௧௪ சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.
bi ŋoadikaaba den sundi kaa taa dupee, bi den kubi yendo baba yo.
15 ௧௫ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.
Jesu den teni ba, yaa ñoabonli n te ne. fangi mani i yula leni falisieninba, leni helodo daliali.
16 ௧௬ அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
bi ŋoadikaaba den maadi bi siiga ki tua, kelima tii pia dupee yo dee.
17 ௧௭ இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா?
Jesu den bandi, ki yedi ba, be ya po yo i tua, tii pia dupe? ii daa pia ya yanfuoma ba fidi ki gaa yo bi? bi i pala n joagi?
18 ௧௮ உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா?
i pia i nuni, ii nua yo? i pia a tuba, ii gba yo? ii pia tiadima yo?
19 ௧௯ நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.
min den cabidi cabidi bi dupe muudiba, niba tudamu po yeni, i den tugi dupe jena babola ŋa yo? bi den yedi: piiga liee!
20 ௨0 நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.
Min den cabidi cabidi bi dupe leleediba niba tuda na po yeni, i den tugi babola ŋa yo? bi den yedi: a lelee!
21 ௨௧ அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.
O den yedi ba hali moala ii gaa?
22 ௨௨ பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
bi den gedi betesada, ke bi cuani o joamo, Jesu kani, ki mia O ke wan si o,
23 ௨௩ அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார்.
Jesu den muubi o buagu ki dadi ki ñano u dogu nni, ki tieni o nunii po ti ñinsandi, ki maani O nii o po, ki buali, o ya nua bonla baa?
24 ௨௪ அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான்.
o den nuali, ki yedi, n nua bi niba, ke bi nani nani i tiidi yeni ki cuona.
25 ௨௫ பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.
Jesu go den maani O nii o nuni po, lani, joamo yeni den nuaadi.
26 ௨௬ பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
lanwani, Jesu den yedi o, kuni a denpo, ŋa n da kua u dogu nni ka.
27 ௨௭ பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Jesu den tagini ki ban ca leni O ŋoadikaaba sesale leni filipa yaa dogi nni. O den buali ba usanu nni, bi tua ke n tie ŋme yo?
28 ௨௮ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
bi den goa yedi O, Jan Baptis, tuaba tua Elia, tua ba mo tua ke bisawalipuaba nni yendo yo. i mote? i mo tua ke n tie ŋme yo? pieli den goa ki yedi O.
29 ௨௯ அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.
A tie kilisti yo, Utienu n gandi yua.
30 ௩0 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
Jesu den teni ba liñoabonli ke ban da waani la oba kuli.
31 ௩௧ அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
lanwani, O den cili ki wangi ba ke O ba lee fala boncianla, ke bi nikpeliba leni bi kopadicianba yudanba, leni li balimaama bangikaaba, ba yie O, ki kpa O, ama ke O ba goa fii li dantaali daali bi tinkpiba siiga.
32 ௩௨ இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான்.
wa n den kadi ki waan ba lani. pieli den dadi ki ñano ku niligu nni, ki funi leni O
33 ௩௩ அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார்.
ama, Jesu den jigidi ki nuali O ŋoadikaaba yaaba n sieni, ki funi leni pieli, ki yedi, foagidi leni nni sutaani, kelima a gaani Utienu yantiali, fini wani li pia nissaali yantiali baba yo.
34 ௩௪ பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.
lanwani Jesu den yini ku niligu leni O ŋoadikaaba ki yediba. yua n bua ki yaa ŋoa nni, kali wan yee o yuli, ki tuo ki tugi o dapoanpoanli ki yaa ŋoa ni.
35 ௩௫ தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான்.
kelima, yua n bua ki faabi o miali, ba luo li, ama yua n luo li kelima n ya po leni o labaaliŋamo po kuli, ba faabi.
36 ௩௬ மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
be ya todima n ye yua n ba li ŋandunli nne bonla kuli po, o naano ya bodi.
37 ௩௭ மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?
o nilo ba fidi ki teni bee yo o naano faabima po?
38 ௩௮ எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
kelima yua n jee mini leni n maama po ifee, ya yogunu tene nibiada ne siiga, O joa bijoa mo ba ti buli o nunga o po, O ya ti cua O Ba kpiagidi nni leni O maleki n ba.

< மாற்கு 8 >