< யூதா 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
യീശുഖ്രീഷ്ടസ്യ ദാസോ യാകൂബോ ഭ്രാതാ യിഹൂദാസ്താതേനേശ്വരേണ പവിത്രീകൃതാൻ യീശുഖ്രീഷ്ടേന രക്ഷിതാംശ്ചാഹൂതാൻ ലോകാൻ പ്രതി പത്രം ലിഖതി|
2 ௨ உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
കൃപാ ശാന്തിഃ പ്രേമ ച ബാഹുല്യരൂപേണ യുഷ്മാസ്വധിതിഷ്ഠതു|
3 ௩ பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
ഹേ പ്രിയാഃ, സാധാരണപരിത്രാണമധി യുഷ്മാൻ പ്രതി ലേഖിതും മമ ബഹുയത്നേ ജാതേ പൂർവ്വകാലേ പവിത്രലോകേഷു സമർപിതോ യോ ധർമ്മസ്തദർഥം യൂയം പ്രാണവ്യയേനാപി സചേഷ്ടാ ഭവതേതി വിനയാർഥം യുഷ്മാൻ പ്രതി പത്രലേഖനമാവശ്യകമ് അമന്യേ|
4 ௪ ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
യസ്മാദ് ഏതദ്രൂപദണ്ഡപ്രാപ്തയേ പൂർവ്വം ലിഖിതാഃ കേചിജ്ജനാ അസ്മാൻ ഉപസൃപ്തവന്തഃ, തേ ഽധാർമ്മികലോകാ അസ്മാകമ് ഈശ്വരസ്യാനുഗ്രഹം ധ്വജീകൃത്യ ലമ്പടതാമ് ആചരന്തി, അദ്വിതീയോ ഽധിപതി ര്യോ ഽസ്മാകം പ്രഭു ര്യീശുഖ്രീഷ്ടസ്തം നാങ്ഗീകുർവ്വന്തി|
5 ௫ நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
തസ്മാദ് യൂയം പുരാ യദ് അവഗതാസ്തത് പുന ര്യുഷ്മാൻ സ്മാരയിതുമ് ഇച്ഛാമി, ഫലതഃ പ്രഭുരേകകൃത്വഃ സ്വപ്രജാ മിസരദേശാദ് ഉദധാര യത് തതഃ പരമ് അവിശ്വാസിനോ വ്യനാശയത്|
6 ௬ தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
യേ ച സ്വർഗദൂതാഃ സ്വീയകർതൃത്വപദേ ന സ്ഥിത്വാ സ്വവാസസ്ഥാനം പരിത്യക്തവന്തസ്താൻ സ മഹാദിനസ്യ വിചാരാർഥമ് അന്ധകാരമയേ ഽധഃസ്ഥാനേ സദാസ്ഥായിഭി ർബന്ധനൈരബധ്നാത്| (aïdios )
7 ௭ அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
അപരം സിദോമമ് അമോരാ തന്നികടസ്ഥനഗരാണി ചൈതേഷാം നിവാസിനസ്തത്സമരൂപം വ്യഭിചാരം കൃതവന്തോ വിഷമമൈഥുനസ്യ ചേഷ്ടയാ വിപഥം ഗതവന്തശ്ച തസ്മാത് താന്യപി ദൃഷ്ടാന്തസ്വരൂപാണി ഭൂത്വാ സദാതനവഹ്നിനാ ദണ്ഡം ഭുഞ്ജതേ| (aiōnios )
8 ௮ அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
തഥൈവേമേ സ്വപ്നാചാരിണോഽപി സ്വശരീരാണി കലങ്കയന്തി രാജാധീനതാം ന സ്വീകുർവ്വന്ത്യുച്ചപദസ്ഥാൻ നിന്ദന്തി ച|
9 ௯ பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
കിന്തു പ്രധാനദിവ്യദൂതോ മീഖായേലോ യദാ മൂസസോ ദേഹേ ശയതാനേന വിവദമാനഃ സമഭാഷത തദാ തിസ്മൻ നിന്ദാരൂപം ദണ്ഡം സമർപയിതും സാഹസം ന കൃത്വാകഥയത് പ്രഭുസ്ത്വാം ഭർത്സയതാം|
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
കിന്ത്വിമേ യന്ന ബുധ്യന്തേ തന്നിന്ദന്തി യച്ച നിർബ്ബോധപശവ ഇവേന്ദ്രിയൈരവഗച്ഛന്തി തേന നശ്യന്തി|
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
താൻ ധിക്, തേ കാബിലോ മാർഗേ ചരന്തി പാരിതോഷികസ്യാശാതോ ബിലിയമോ ഭ്രാന്തിമനുധാവന്തി കോരഹസ്യ ദുർമ്മുഖത്വേന വിനശ്യന്തി ച|
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
യുഷ്മാകം പ്രേമഭോജ്യേഷു തേ വിഘ്നജനകാ ഭവന്തി, ആത്മമ്ഭരയശ്ച ഭൂത്വാ നിർലജ്ജയാ യുഷ്മാഭിഃ സാർദ്ധം ഭുഞ്ജതേ| തേ വായുഭിശ്ചാലിതാ നിസ്തോയമേഘാ ഹേമന്തകാലികാ നിഷ്ഫലാ ദ്വി ർമൃതാ ഉന്മൂലിതാ വൃക്ഷാഃ,
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
സ്വകീയലജ്ജാഫേണോദ്വമകാഃ പ്രചണ്ഡാഃ സാമുദ്രതരങ്ഗാഃ സദാകാലം യാവത് ഘോരതിമിരഭാഗീനി ഭ്രമണകാരീണി നക്ഷത്രാണി ച ഭവന്തി| (aiōn )
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
ആദമതഃ സപ്തമഃ പുരുഷോ യോ ഹനോകഃ സ താനുദ്ദിശ്യ ഭവിഷ്യദ്വാക്യമിദം കഥിതവാൻ, യഥാ, പശ്യ സ്വകീയപുണ്യാനാമ് അയുതൈ ർവേഷ്ടിതഃ പ്രഭുഃ|
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
സർവ്വാൻ പ്രതി വിചാരാജ്ഞാസാധനായാഗമിഷ്യതി| തദാ ചാധാർമ്മികാഃ സർവ്വേ ജാതാ യൈരപരാധിനഃ| വിധർമ്മകർമ്മണാം തേഷാം സർവ്വേഷാമേവ കാരണാത്| തഥാ തദ്വൈപരീത്യേനാപ്യധർമ്മാചാരിപാപിനാം| ഉക്തകഠോരവാക്യാനാം സർവ്വേഷാമപി കാരണാത്| പരമേശേന ദോഷിത്വം തേഷാം പ്രകാശയിഷ്യതേ||
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
തേ വാക്കലഹകാരിണഃ സ്വഭാഗ്യനിന്ദകാഃ സ്വേച്ഛാചാരിണോ ദർപവാദിമുഖവിശിഷ്ടാ ലാഭാർഥം മനുഷ്യസ്താവകാശ്ച സന്തി|
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
കിന്തു ഹേ പ്രിയതമാഃ, അസ്മാകം പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യ പ്രേരിതൈ ര്യദ് വാക്യം പൂർവ്വം യുഷ്മഭ്യം കഥിതം തത് സ്മരത,
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
ഫലതഃ ശേഷസമയേ സ്വേച്ഛാതോ ഽധർമ്മാചാരിണോ നിന്ദകാ ഉപസ്ഥാസ്യന്തീതി|
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
ഏതേ ലോകാഃ സ്വാൻ പൃഥക് കുർവ്വന്തഃ സാംസാരികാ ആത്മഹീനാശ്ച സന്തി|
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
കിന്തു ഹേ പ്രിയതമാഃ, യൂയം സ്വേഷാമ് അതിപവിത്രവിശ്വാസേ നിചീയമാനാഃ പവിത്രേണാത്മനാ പ്രാർഥനാം കുർവ്വന്ത
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ഈശ്വരസ്യ പ്രേമ്നാ സ്വാൻ രക്ഷത, അനന്തജീവനായ ചാസ്മാകം പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യ കൃപാം പ്രതീക്ഷധ്വം| (aiōnios )
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
അപരം യൂയം വിവിച്യ കാംശ്ചിദ് അനുകമ്പധ്വം
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
കാംശ്ചിദ് അഗ്നിത ഉദ്ധൃത്യ ഭയം പ്രദർശ്യ രക്ഷത, ശാരീരികഭാവേന കലങ്കിതം വസ്ത്രമപി ഋതീയധ്വം|
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
അപരഞ്ച യുഷ്മാൻ സ്ഖലനാദ് രക്ഷിതുമ് ഉല്ലാസേന സ്വീയതേജസഃ സാക്ഷാത് നിർദ്ദോഷാൻ സ്ഥാപയിതുഞ്ച സമർഥോ
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
യോ ഽസ്മാകമ് അദ്വിതീയസ്ത്രാണകർത്താ സർവ്വജ്ഞ ഈശ്വരസ്തസ്യ ഗൗരവം മഹിമാ പരാക്രമഃ കർതൃത്വഞ്ചേദാനീമ് അനന്തകാലം യാവദ് ഭൂയാത്| ആമേൻ| (aiōn )