< யூதா 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
୧ନା଼ନୁ ଜୀହୁଦାତେଏଁ, କ୍ରୀସ୍ତ ଜୀସୁତି ହ଼ଲେଏସି ଅ଼ଡ଼େ ଜାକୁବତି ତାୟି, ଆ଼ବା ମାହାପୂରୁ ଆ଼ଚା ମାନାତେରି ଅ଼ଡ଼େ ତାନି ଜୀୱୁ ନ଼ନାତେରି ଇଞ୍ଜାଁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତାକି ଆ଼ଚ୍ୱି ଆ଼ହାମାନାତେରି ମିଙ୍ଗେତାକି ଈ ଆ଼କୁ ରା଼ଚିମାଞ୍ଜାଇଁ ।
2 ௨ உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
୨ମିଙ୍ଗେତାକି ମାହାପୂରୁତି କାର୍ମାମେହ୍ନାୟି ଅ଼ଡ଼େ ହିତ୍ଡ଼ି ଜୀୱୁ ଇଞ୍ଜାଁ ଜୀୱୁନ଼ନାୟି ହା଼ରେପୂରେ ଆୟାପେ ।
3 ௩ பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
୩ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେସିଙ୍ଗା ମା଼ର ବାରେ ଜା଼ଣାତାୟି ଏମିନି ଗେଲ୍ପି ଆ଼ନି ତା଼ଣା ଆଣ୍ତାମାନାୟି, ଏ଼ କାତା ମିଙ୍ଗେ ତାକି ରା଼ଚାଲି ଅଣ୍ପିମାଚେଏଁ । ସାମା ମାହାପୂରୁ ତାନି ଲ଼କୁଣି କା଼ଲାକା଼ଲାତାକି ହୀହାମାନି ନାମୁ ୱାକିଟି ଜୁଜୁ କିହାଲି ମିଙ୍ଗେ ରା଼ହାଁ କିୱି କିୟାଲି ଲ଼ଡ଼ାମାନେ ଇଞ୍ଜିଁ ଅଣ୍ପିତେଏଁ ।
4 ௪ ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
୪ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏଚରଜା଼ଣା ମାହାପୂରୁଇଁ ମା଼ନୱି ଆ଼ଆଗାଟାରି ମେ଼ଣେଏ ମୀ ବିତ୍ରା ୱା଼ହାମାନେରି, ଏ଼ୱାରି ମାହାପୂରୁ କାର୍ମାମେହ୍ନି କାତା ତିରିମ୍ଣିପ୍ହାନା ତା଼ମ୍ବୁ ତା଼ମ୍ବୁ ଅଣ୍ପିତି ଲେହେଁ ଲାଗେଏ ପ଼ଲେଏତି କାମା କିହିମାନେରି, ଅ଼ଡ଼େ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ରଅସିଏ କାଜାସି ଅ଼ଡ଼େ ପ୍ରବୁ, ଏ଼ୱାରି ଏ଼ୱାଣାଇଁ ଅ଼ପଅରି, ଏ଼ୱାରି ବେଟାଆ଼ନି ଡଣ୍ତତି କାତା ତଲି କା଼ଲାଟିଏ ଦାର୍ମୁପତିତା ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ ।
5 ௫ நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
୫ପ୍ରବୁ ତଲିଏ ଏଚରଜା଼ଣା ତାନି ଲ଼କୁଣି ମିସର ଦେ଼ସାଟି ପିସ୍ପି କିତେସି, ସାମା ଏ଼ୱାରି ବିତ୍ରାଟି ନାମାଆଗାଟାରାଇଁ ନା଼ସା କିତେସି, ଇଚିହିଁ ବାରେ କାତା ପୁଞ୍ଜାମାଚି ଜିକେଏ ମିଙ୍ଗେ ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ଅଣ୍ପି କିୱି କିୟାଲି ଅଣ୍ପିମାଇଁ ।
6 ௬ தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
୬ଅ଼ଡ଼େ ଏମିନି ଦୂତୁୟାଁ ମାହାପୂରୁ ହୀହାମାଚି ପା଼ଣା ପିସାନା ତାମି ବାସାଆ଼ନି ଟା଼ୟୁ ପିସ୍ତୁ, ମାହାପୂରୁ ଏ଼ ଦୂତୁୟାଁଇଁ ନୀହାଁୟି କିନି ଦିନା ପାତେକା ଆନ୍ଦେରି ଟା଼ୟୁତା କା଼ଲାକା଼ଲା ତାକି ହିକ୍ଣିୟାଁ ତଲେ ଦସା ଇଟାମାନେସି । (aïdios )
7 ௭ அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
୭ଏଲେକିହିଁଏ ସଦମ ଅ଼ଡ଼େ ଗମରା ଅ଼ଡ଼େ ତାନି ସା଼ରିସୁଟୁ ମାଚି ଗା଼ଡ଼ାୟାଁତାରି, ଦା଼ରିକାମା ଅ଼ଡ଼େ ତାମି ବିତ୍ରା ଲାଗେଏ ଅ଼ଡ଼େ ଅ଼ପାଆଗାଟି ଲାଜା ଆ଼ନି କାମା କିତେରି, ଏ଼ଦାଆଁତାକି କା଼ଲାକା଼ଲା ତାକି ଡ଼ୀଞ୍ଜିମାନି ହିଚୁତା ସା଼ସ୍ତି ବେଟାଆ଼ତେରି, ମା଼ ବାରେଜା଼ଣା ତାକି ଜାଗ୍ରାତା କିୱିକିନି କାତା ଲେହେଁତାୟି ଇଞ୍ଜିଁ ମୀରୁ ଅଣ୍ପାଦୁ । (aiōnios )
8 ௮ அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
୮ଏଲେକିହିଁଏ ହାପାନା ହେ଼ଣ୍ନାରି ଜିକେଏ, ଅ଼ପାଆଗାଟି କାମା ତଲେ ତାମି ଆଙ୍ଗାତି ଲାଗେଏ କିହିମାନେରି, ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁତି ଅଦିକାରାତି ଅ଼ପାଆନା ଲାକପୂରୁତି ଦୂତୁୟାଁଇଁ ନିନ୍ଦା କିହିମାନେରି ।
9 ௯ பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
୯ସାମା ବାରେକିହାଁ କାଜା ଦୂତୁ ମିକାୟେଲ ମ଼ସାତି ମାଡ଼୍ହା ତାକି ସୟତାନ ତଲେ ବା଼ଦିବା଼ଦା ଆ଼ତାଟି ନିନ୍ଦା କିହାନା ଏ଼ଦାନି ବିଚାରା କିହାଲି ସା଼ସା କିଆନା, ୱାର୍ଇ ଏଚେକା ଏଲେଇଚେ, “ପ୍ରବୁ ନିଙ୍ଗେ ଦାକା ହିୟାପେସି ।”
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
୧୦ସାମା ଈ ଲ଼କୁ ତା଼ମ୍ବୁ ପୁନାଆଗାଟାଣି ବାରେ ନିନ୍ଦା କିନେରି, ଇଞ୍ଜାଁ ବୁଦି ହିଲାଆଗାଟି ଜ଼ନ୍ତ ଲେହେଁ ତା଼ମ୍ବୁଏ ତାମି ଆଙ୍ଗାତି ଅଣ୍ପୁ ତଲେ ପୁଞ୍ଜାମାନି ତା଼ଣାଟି ନା଼ସା ଆ଼ନେରି ।
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
୧୧ଆୟ଼ତା, ଏ଼ୱାରି ଡଣ୍ତ ବେଟାଆ଼ନାରି, ଇଚିହିଁ ଏ଼ୱାରି କୟିନ ଜିରୁତା ହାଜାମାନେରି, ଡାବୁୟାଁ ଜୂପ୍କାତାକି ଏ଼ୱାରି ବିଲିୟମ ଦ଼ହ କିତିଲେହେଁ ଦ଼ହ କିହାମାନେରି, ଏ଼ୱାରି କରହ ଲେହେଁ ହ଼ଆଗାଟି ଗଡ଼୍ହା କିହାନା ଏ଼ୱାଣିଲେହେଁ ନା଼ସା ଆ଼ନେରି ।
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
୧୨ଏ଼ୱାରି ଲାଜା ଆ଼ଆନା ମୀ ତଲେ ତିଞ୍ଜା ଉଣ୍ତାନା ମୀ ରା଼ହାଁତି ବ଼ଜିତା ଆଣ୍ତାନା ମା଼ହିଁତି ଗାରି ଲେହେଁତାରି, ଏ଼ୱାରି ୱାର୍ଇ ଜାହାରା ତାକି ଅଣ୍ପିନେରି, ଏ଼ୱାରି ଗା଼ଲି ୱେନି ପିୟୁ ରା଼ଆଗାଟି ଦୂନ୍ଦ୍ରା ଲେହେଁତାରି, ଏ଼ୱାରି ଡାକି ମେଗାନା ପେନିବେ଼ଲା ପା଼ଡ଼େୟି ଆ଼ୟାଆଗାଟି ୱା଼ୟିତି ମା଼ର୍ନୁ ଲେହେଁତାରି ।
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
୧୩ଏ଼ୱାରି ସାମ୍ଦୁରି ୱୀଡିସାରି ହ଼ନି ମା଼ଚିଗାଟି ପମ୍ବଲି ଲେହେଁ ଏ଼ୱାରି ଲାଜାଗାଟି କାମାୟାଁ ତ଼ଞ୍ଜାଆ଼ନେ, ଏ଼ୱାରି ତାମି ଟା଼ୟୁ ପିସାନା ଇତାଲା ଆତାଲା ରେ଼ନି ହୁକାୟାଁ ଲେହେଁତାରି, ଏ଼ୱାରାକି ମାହାପୂରୁ କା଼ଲେଏତାକି ଆନ୍ଦେରିଗାଟି ଟା଼ୟୁ ତିୟାରା କିହାଁ ଇଟାମାନେସି । (aiōn )
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
୧୪ଆଦମ ଟିଏ ସା଼ତା ଲମ୍ବର ମାଣ୍ସି ହନକ, ଜିକେଏ ଡା଼ୟୁ ଆ଼ନି କାତା ଏ଼ୱାରି ତାକି ୱେ଼କ୍ହା ମାଚେସି, “ମେହ୍ମୁ ପ୍ରବୁ ତାନି ମା଼ଣା ମା଼ଣା ସୁଦୁଗାଟି ଦୂତୁୟାଁ ତଲେ ୱା଼ନେସି ।”
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
୧୫ମେହ୍ମୁ ପ୍ରବୁ ନୀହାଁୟି କିୟାଲି ୱା଼ନେସି, ଏ଼ୱାସି ଦାର୍ମୁ ହିଲାଆଗାଟାରାଇଁ ତାମି ପ଼ଲ୍ଆ କାମାତାକି ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ମାହାପୂରୁଇଁ ମା଼ନୱି ଆ଼ଆନା ଏ଼ୱାଣି କ଼ପାଟି ୱେସ୍ତି ଅ଼ପାଆଗାଟି କାତାତାକି ଏ଼ୱାରାଇଁ ଦ଼ହଗାଟାରି କିହାନା ଡଣ୍ତ ହୀନେସି ।
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
୧୬ଈ ଲ଼କୁ ବାରେବେ଼ଲା ତା଼ମ୍ବୁ ତା଼ମ୍ବୁଏ ଏଚେକା ବେଟାଆ଼ତି ଜିକେଏ ରା଼ହାଁ ଆ଼ଅରି । ଏ଼ୱାରି ୱାର୍ଇ ତାମି ଲାଗେଏ ପ଼ଲେଏତି ଅଣ୍ପୁ ତଲେ ସା଼ଲୱି ଆ଼ନେରି; ଏ଼ୱାରି ବଡପଣ ତ଼ସାନା କାଜା କାତା ୱେହ୍ନେରି, ଅ଼ଡ଼େ ଲା଼ବା ବେଟାଆ଼ହାଲି ଜୂପ୍କା ତ଼ସାନା ଲ଼କୁ ନ଼କିତା ଅ଼ଜିତି କାତା ୱେହ୍ନେରି ।
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
୧୭ସାମା ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେସିଙ୍ଗା ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାନାରି ତଲିଟିଏ ଏମିନି ବାରେ କାତା ୱେସାମାନାଣି ବାରେ ଅଣ୍ପାଦୁ ।
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
୧୮ଏ଼ୱାରି ଏ଼ନିକିଁ ମିଙ୍ଗେ ୱେସାମାଞ୍ଜାତେରି ରା଼ନି ବେ଼ଲା ମାହାପୂରୁଇଁ ମା଼ନୱି ଆ଼ହାନା ତାମି ଅଣ୍ପୁ ତଲେ ମାଞ୍ଜାନା ନିନ୍ଦା କାତା ୱେହ୍ନାରି ହ଼ନେରି ଇଞ୍ଜାଁ ଲାଜା କିହାନା ଏଲେଇଞ୍ଜାନେରି ।
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
୧୯ଏ଼ୱାରି ଗଡ଼୍ହା କିୱି କିହାଁ ଜାଟୁ ଡିକ୍ନେରି, ଅ଼ଡ଼େ ଆଙ୍ଗାତି ଅଣ୍ପୁଟି ସା଼ଲୱି ଆ଼ହାନା, ମାହାପୂରୁତି ନେହିଁ ଜୀୱୁ ବେଟାଆ଼ଆତାରି ।
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
୨୦ସାମା ଏ଼ ତ଼ଣେସିଙ୍ଗା ମୀରୁ ମୀ ତୀରିଗାଟି ନାମୁଗାଟି ଦାର୍ମୁତି ଇଲୁ ପାଡିକିହାଁ କଡାଦୁ, ଅ଼ଡ଼େ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ପ୍ରା଼ତାନା କିଦୁ ।
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
୨୧ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି କାର୍ମାଟି କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ହିୟାନେସି, ମୀରୁ ଏ଼ଦାଆଁ ବେଟାଆ଼ହାଲି କା଼ଚାନା ମାହାପୂରୁ ଜୀୱୁନ଼ହିଁ ମାଞ୍ଜାନି ତା଼ଣା ମାଞ୍ଜେମାଞ୍ଜୁ । (aiōnios )
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
୨୨ଆନାମାନା ଆ଼ନି ଲ଼କୁଣି କାର୍ମାମେସାନା ନାମୁତା ପାଡିକିଦୁ ।
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
୨୩ଏଟ୍କା ତାରାଇଁ ହିଚୁଟି ଡ଼େୱିତି ଲେହେଁ ଗେଲ୍ପାଦୁ, ଆଙ୍ଗାତି ପା଼ପୁ କାମାତା ମା଼ହାଁମାନି ହିମ୍ବରିକା ଅ଼ପାଆଦୁ, ଏଚର ଲ଼କୁଣି କାର୍ମା ମେସ୍ତମି ଜିକେଏ ଏ଼ୱାରାଇଁ ଆଜିନାୟି ମାନେ ।
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
୨୪ଆମ୍ବାଆସି ମିଙ୍ଗେ ପୁଟିକିନି ତା଼ଣାଟି ଗେଲ୍ପାଲି ଆ଼ଡାନେସି, ଅ଼ଡ଼େ ତାନି ଗାୱୁରମିତି ହା଼ରେକା ରା଼ହାଁତଲେ ନ଼କିତା ତାଚାଲି, ମାଙ୍ଗେ ଦ଼ହ ହିଲାଆଗାଟି ଲ଼କୁ ଲେହେଁ କିହାଲି ଆ଼ଡାନେସି ।
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
୨୫ଏ଼ ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତାକି ମା଼ ଗେଲ୍ପାନି ମାହାପୂରୁ ରଅସିଏ, ଗାୱୁରମି, କାଜାପା଼ଣା, ବା଼ଡ଼୍ୟୁ ଅ଼ଡ଼େ ସା଼ଲୱି କିନାୟି କା଼ଲେଏତାୟି, ନୀଏଁ, ଅ଼ଡ଼େ ଜୁଗୁ ଜୁଗୁତାକି ଏ଼ୱାଣିୱାୟି । ଆ଼ମେନ୍ । (aiōn )