< யாக்கோபு 1 >

1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.
ⲁ̅ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⳿ⲫⲃⲱⲕ ⳿ⲙⲫϯ ⲛⲉⲙ ⲡⲉⲛ⳪ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲛϯⲓ̅ⲃ̅ ⳿ⲙⲫⲩⲗⲏ ⲉⲧⲭⲏ ϧⲉⲛ ⲡⲓϫⲱⲣ ⳿ⲉⲃⲟⲗ ⲭⲉⲣⲉ.
2 என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,
ⲃ̅ϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲣⲁϣⲓ ⲛⲓⲃⲉⲛ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ⲉϣⲱⲡ ⲁⲣⲉⲧⲉⲛϣⲁⲛⲣⲁⲟⲩ⳿ⲟ ⳿ⲉϩⲁⲛⲡⲓⲣⲁⲥⲙⲟⲥ ⳿ⲛⲟⲩⲑⲟ ⳿ⲛⲣⲏϯ.
3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
ⲅ̅ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ϯⲇⲟⲕⲓⲙⲏ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧⲉⲛⲛⲁϩϯ ⲁⲥⲉⲣϩⲱⲃ ⳿ⲉⲟⲩϩⲩⲡⲟⲙⲟⲛⲏ.
4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
ⲇ̅ϯϩⲩⲡⲟⲙⲟⲛⲏ ⲇⲉ ⲙⲁⲣⲉ ⲟⲩϩⲱⲃ ⲉϥϫⲏⲕ ⳿ⲉⲃⲟⲗ ϣⲱⲡⲓ ⳿ⲛϧⲏⲧⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛϫⲏⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲩⲟϫ ⳿ⲛⲧⲉⲧⲉⲛϫⲟⲣϩ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⲁⲛ.
5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ⲉ̅ⲓⲥϫⲉ ⲇⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲁⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲉϥϫⲟⲣϩ ⳿ⲛ⳿ⲥⲃⲱ ⲙⲁⲣⲉϥⲉⲣⲉⲧⲓⲛ ⳿ⲛⲧⲉⲛ ⲫϯ ⲫⲏⲉⲧϯ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲁⲡⲗⲱⲥ ⳿ⲛ⳿ϥϣⲱϣϥ ⲁⲛ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉϯ ⲛⲁϥ.
6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.
ⲋ̅ⲙⲁⲣⲉϥⲉⲣⲉⲧⲓⲛ ⲇⲉ ϧⲉⲛ ⲟⲩⲛⲁϩϯ ⳿ⲛ⳿ϥⲟⲓ ⳿ⲛϩⲏⲧ ⲃ̅ ⲁⲛ ⲫⲏ ⲅⲁⲣ ⲉⲧⲟⲓ ⳿ⲛϩⲏⲧ ⲃ̅ ⲁϥⲟⲓ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲛⲓϫⲟⲗ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲓⲟⲙ ⲉⲣⲉ ⳿ⲡⲑⲏⲟⲩ ϭⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲉϥ⳿ⲓⲛⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ.
7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.
ⲍ̅⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉϥⲙⲉⲩⲓ ⲅⲁⲣ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲣⲱⲙⲓ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϫⲉ ⳿ϥⲛⲁϭⲓ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲧⲟⲧϥ ⳿ⲙⲠ⳪.
8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.
ⲏ̅ⲡⲓⲣⲱⲙⲓ ⲇⲉ ⲉⲧⲟⲓ ⳿ⲛϩⲏⲧ ⲃ̅ ⲟⲩⲁⲧⲥⲉⲙⲛⲓ ⲡⲉ ϩⲓ ⲛⲉϥⲙⲱⲓⲧ ⲧⲏⲣⲟⲩ.
9 ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.
ⲑ̅ⲙⲁⲣⲉϥϣⲟⲩϣⲟⲩ ⲇⲉ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲥⲟⲛ ⲉⲧⲑⲉⲃⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⲡⲉϥϭⲓⲥⲓ.
10 ௧0 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.
ⲓ̅ⲡⲓⲣⲁⲙⲁ⳿ⲟ ⲇⲉ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲉϥⲑⲉⲃⲓⲟ ϫⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩ⳿ϩⲣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲥⲱⲟⲩⲃⲉⲛ ⳿ϥⲛⲁⲥⲓⲛⲓ.
11 ௧௧ சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
ⲓ̅ⲁ̅ⲁϥϣⲁⲓ ⲅⲁⲣ ⳿ⲛϫⲉ ⳿ⲫⲣⲏ ⲛⲉⲙ ⲡⲓⲕⲁⲩⲥⲱⲛ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲧϣⲟⲩⲓ⳿ⲉ ⲡⲓⲥⲱⲟⲩⲃⲉⲛ ⲟⲩⲟϩ ⲧⲉϥ⳿ϩⲣⲏⲣⲓ ⲁⲥϥⲟⲣϥⲉⲣ ⳿ⲡⲥⲁⲓ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥϩⲟ ⲁϥⲧⲁⲕⲟ ⲡⲁⲓⲣⲏϯ ϩⲱϥ ⲡⲓⲣⲁⲙⲁ⳿ⲟ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲛⲉϥⲙⲱⲓⲧ ⲧⲏⲣⲟⲩ ⳿ϥⲛⲁⲗⲱⲙ.
12 ௧௨ சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
ⲓ̅ⲃ̅ⲟⲩⲙⲁⲕⲁⲣⲓⲟⲥ ⲡⲉ ⲡⲓⲣⲱⲙⲓ ⲫⲏⲉⲑⲛⲁ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲛⲧⲟⲧϥ ϧⲉⲛ ⲟⲩⲡⲓⲣⲁⲥⲙⲟⲥ ϫⲉ ⲁϥϣⲁⲛⲉⲣ ⲟⲩⲥⲱⲧⲡ ⳿ϥⲛⲁϭⲓ ⳿ⲙⲡⲓ⳿ⲭⲗⲟⲙ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲱⲛϧ ⲫⲏⲉⲧⲁϥⲱϣ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛⲛⲏⲉⲑⲛⲁⲙⲉⲛⲣⲓⲧϥ.
13 ௧௩ சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.
ⲓ̅ⲅ̅⳿ⲙⲡⲉⲛ⳿ⲑⲣⲉ ⳿ϩⲗⲓ ϫⲟⲥ ⲉⲩⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ϫⲉ ⲫϯ ⲡⲉⲧⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟⲓ ⲫϯ ⲅⲁⲣ ⳿ϥⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⲁⲛ ϧⲉⲛ ϩⲁⲛⲡⲉⲧϩⲱⲟⲩ ⳿ϥⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⲇⲉ ⳿ⲛⲑⲟϥ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⲁⲛ.
14 ௧௪ அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
ⲓ̅ⲇ̅ⲡⲓⲟⲩⲁⲓ ⲇⲉ ⲡⲓⲟⲩⲁⲓ ⲉⲩⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲧⲉϥⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲉⲥⲥⲱⲕ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲉⲥⲥⲟⲡⲥⲉⲡ ⳿ⲙⲙⲟϥ.
15 ௧௫ பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.
ⲓ̅ⲉ̅ⲓⲧⲁ ϯⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⲁⲥϣⲁⲛⲉⲣⲃⲟⲕⲓ ϣⲁⲥⲙⲉⲥ ⳿ⲫⲛⲟⲃⲓ ⳿ⲫⲛⲟⲃⲓ ⲇⲉ ⲁϥϣⲁⲛϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ϣⲁϥ⳿ϫⲫⲟ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ.
16 ௧௬ என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
ⲓ̅ⲋ̅⳿ⲙⲡⲉⲣⲥⲱⲣⲉⲙ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲁⲙⲉⲛⲣⲁϯ.
17 ௧௭ நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.
ⲓ̅ⲍ̅ⲧⲁⲓⲟ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲛⲁⲛⲉⲩ ⲛⲉⲙ ⲇⲱⲣⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧϫⲏⲕ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁⲛ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙ⳿ⲡϣⲱⲓ ⲛⲉ ⲉⲩⲛⲏⲟⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⳿ⲫⲓⲱⲧ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲟⲩⲱⲓⲛⲓ ⲫⲏⲉⲧⲉ ⳿ⲙⲙⲟⲛ ϣⲓⲃϯ ⲛⲁϩⲣⲁϥ ⲟⲩⲇⲉ ⲟⲩ⳿ⲥⲙⲟⲧ ⳿ⲛⲧⲉ ⲟⲩϧⲏⲓⲃⲓ ⳿ⲉⲁⲥⲥⲓⲛⲓ.
18 ௧௮ அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
ⲓ̅ⲏ̅ⲁϥⲟⲩⲱϣ ⲁϥ⳿ϫⲫⲟⲛ ϧⲉⲛ ⳿ⲡⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⲉⲑⲣⲉⲛϣⲱⲡⲓ ⳿ⲛⲟⲩⲁⲡⲁⲣⲭⲏ ⳿ⲛⲧⲉ ⲛⲉϥⲥⲱⲛⲧ.
19 ௧௯ ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;
ⲓ̅ⲑ̅ⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⲇⲉ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ⲛⲁⲙⲉⲛⲣⲁϯ ⲙⲁⲣⲉϥϣⲱⲡⲓ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲣⲱⲙⲓ ⲛⲓⲃⲉⲛ ⲉϥⲓⲏⲥ ⲉϥⲛⲁⲥⲱⲧⲉⲙ ⲉϥϩⲟⲣϣ ⲉϥⲛⲁⲥⲁϫⲓ ⲉϥ⳿ϩⲣⲟϣ ⲉϥⲛⲁϫⲱⲛⲧ.
20 ௨0 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
ⲕ̅⳿ⲡϫⲱⲛⲧ ⲅⲁⲣ ⳿ⲙ⳿ⲫⲣⲱⲙⲓ ⳿ⲙⲡⲁϥⲉⲣϩⲱⲃ ⳿ⲉϯⲙⲉⲑⲙⲏⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
21 ௨௧ ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
ⲕ̅ⲁ̅ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲭⲁ ⲑⲱⲗⲉⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⲛⲉⲙ ⳿ⲡϩⲟⲩ⳿ⲟ ⳿ⲛⲧⲉ ϯⲕⲁⲕⲓⲁ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧⲣⲉⲙⲣⲁⲩϣ ϣⲉⲡ ⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⲉϥⲣⲏⲧ ⳿ⲙⲃⲉⲣⲓ ⲫⲏⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲛⲟϩⲉⲙ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲯⲩⲭⲏ.
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
ⲕ̅ⲃ̅ϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛⲟⲓ ⳿ⲛⲣⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲣⲉϥϭⲓ⳿ⲥⲙⲏ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲛ ⳿ⲙⲙⲟⲛ ⲉⲣⲉⲧⲉⲛⲉⲣϩⲁⲗ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲙⲙⲁⲩⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
23 ௨௩ ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
ⲕ̅ⲅ̅ⲫⲏⲉⲧⲉ ⲛⲟⲩⲣⲉϥϭⲓ⳿ⲥⲙⲏ ⲡⲉ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲟⲩⲣⲉϥⲉⲣϩⲱⲃ ⲁⲛ ⲡⲉ ⲫⲁⲓ ⲁϥⲟⲛⲓ ⳿ⲛⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲉⲁϥϯ⳿ⲛⲓⲁⲧϥ ⳿ⲙ⳿ⲡϩⲟ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥϫⲓⲛⲙⲓⲥⲓ ϧⲉⲛ ⲟⲩⲓⲁⲗ.
24 ௨௪ அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.
ⲕ̅ⲇ̅ⲁϥϯ⳿ⲛⲓⲁⲧϥ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⲟⲩⲟϩ ⲥⲁⲧⲟⲧϥ ⲁϥⲉⲣ⳿ⲡⲱⲃϣ ⳿ⲙⲡⲓⲣⲏϯ ⳿ⲉⲛⲁϥⲟⲓ ⳿ⲙⲙⲟϥ.
25 ௨௫ ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.
ⲕ̅ⲉ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲧⲁϥⲥⲟⲙⲥ ⳿ⲥ⳿ⲫⲛⲟⲙⲟⲥ ⲉⲧϫⲏⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϯⲙⲉⲧⲣⲉⲙϩⲉ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥⲟϩⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⳿ⲙⲡⲁϥⲉⲣⲣⲉϥϭⲓ⳿ⲥⲙⲏ ⳿ⲛⲣⲉϥⲉⲣ⳿ⲡⲱⲃϣ ⲁⲗⲗⲁ ⳿ⲛⲣⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲓϩⲱⲃ ⲫⲁⲓ ⲉϥ⳿ⲉⲉⲣ ⲟⲩⲙⲁⲕⲁⲣⲓⲟⲥ ϧⲉⲛ ⲡⲉⲧⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟϥ.
26 ௨௬ உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
ⲕ̅ⲋ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲩⲙⲉⲩⲓ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲟⲩⲣⲉϥϣⲉⲙϣⲓ ⲡⲉ ⳿ⲛ⳿ϥϭⲓⲭⲁⲗⲓⲛⲟⲩⲥ ⳿ⲙⲡⲉϥⲗⲁⲥ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲁϥⲉⲣϩⲁⲗ ⳿ⲙⲡⲉϥϩⲏⲧ ⲟⲩⲉⲫⲗⲏⲟⲩ ⲡⲉ ⳿ⲡϣⲉⲙϣⲓ ⳿ⲙⲫⲁⲓ.
27 ௨௭ திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.
ⲕ̅ⲍ̅ⲡⲓϣⲉⲙϣⲓ ⲇⲉ ⲉⲑⲟⲩⲁⲃ ⲟⲩⲟϩ ⳿ⲛⲁⲧⲑⲱⲗⲉⲃ ϧⲁⲧⲉⲛ ⲫϯ ⲟⲩⲟϩ ⳿ⲫⲓⲱⲧ ⲫⲁⲓ ⲡⲉ ⳿ⲉϫⲉⲙ⳿ⲡϣⲓⲛⲓ ⳿ⲛⲛⲓⲟⲣⲫⲁⲛⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲭⲏⲣⲁ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲡⲟⲩϩⲟϫϩⲉϫ ⳿ⲉⲁⲣⲉϩ ⳿ⲉⲣⲟϥ ⲉϥⲟⲓ ⳿ⲛⲁⲧⲁϭ ⲛⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ

< யாக்கோபு 1 >