< எபிரேயர் 1 >
1 ௧ முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன்,
Почасту і всяково промовляючи здавна Бог до батьків через пророків,
2 ௨ இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn )
в останнї сї днї глаголав до нас через Сина, котрого настановив наслїдником усього, котрим і віки створив. (aiōn )
3 ௩ இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.
Сей, будучи сяєвом слави і обра-аом особи Його, і двигаючи все словом сили своєї, зробивши собою очищеннє гріхів наших, осївсь по правицї величчя на вишинах,
4 ௪ இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார்.
Стільки луччнй будучи від ангелів, скільки славнїще над їх наслїдував імя.
5 ௫ எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா?
Кому бо рече коли з ангелів: Син мій єси Ти, я сьогоднї родив Тебе? і знов: Я буду Йому Отцем, а Він буде менї Сином?
6 ௬ மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
Коли ж знов уводить Перворідня у вселенну, глаголе: І нехай поклонять ся Йому всї ангели Божі.
7 ௭ தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
І до ангелів же глаголе: Що творить духи ангелами своїми, а поломе огня слугами своїми.
8 ௮ குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn )
Про Сина ж; Престол Твій, Боже, по вік вічний, палиця правоти - палиця царювання Твого. (aiōn )
9 ௯ நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
Полюбив єси правду, і зненавидів беззаконнє; за се помазав тебе, Боже, Бог твій єлеєм радости більш спільників Твоїх.
10 ௧0 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது;
І (знов): У починї Ти, Господи, землю оснував єси, і небеса - дїло рук Твоїх.
11 ௧௧ அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்;
Вони зникнуть. Ти ж пробуваєш, і всї, як шати зветшають,
12 ௧௨ ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
і як одежину згорнеш їх, і перемінять ся; Ти ж той же самий єси, і лїта Твої не скінчать ся.
13 ௧௩ மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா?
Кому ж із ангелів сказав коли: Сиди по правиці в мене, доки положу ворогів Твоїх підніжком ніг Твоїх?
14 ௧௪ அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?
Чи не всї ж вони служебні духи, посилаєм! на служеннє про тих, що хочуть наслідувати спасеннє?