< உபாகமம் 8 >
1 ௧ “நீங்கள் பிழைத்து, பெருகி, யெகோவா உங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
Мән силәргә бүгүн тапилиған бу барлиқ әмирләргә әмәл қилишқа көңүл қоюңлар; шундақ қилғанда силәр һаят болисиләр, көпийисиләр вә Пәрвәрдигар ата-бовилириңларға қәсәм қилип вәдә қилған зиминға кирип уни егиләйсиләр.
2 ௨ உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
Пәрвәрдигар Худайиң сени төвән қилип, көңлүңдә немә барлиғини, униң әмирлирини тутидиған-тутмайдиғанлиғиңни биләй дәп сени синаш үчүн бу қириқ жил чөл-баяванда йетәклигән йолни әслигин.
3 ௩ அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.
Дәрвәқә у сени төвән қилип, сени ач қоюп, сән әслидә билмәйдиған, шундақла ата-бовилириң көрүп бақмиған «манна» билән озуқландурған; У саңа инсан пәқәт йемәклик биләнла әмәс, бәлки Пәрвәрдигар Худайиңниң ағзидин чиққан барлиқ сөзлири биләнму яшайдиғанлиғини билдүрүш үчүн шундақ қилди.
4 ௪ இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
Бу қириқ жилда кийим-кечигиң кониримиди, путуң ишшип кәтмиди.
5 ௫ ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
Сән шуни билип қойғинки, адәм өз оғлини тәрбийилигәндәк, Пәрвәрдигар Худайиң сени тәрбийиләйду;
6 ௬ ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
Шуңа сән Униң йоллирида меңип вә Униңдин қорқуп, Пәрвәрдигар Худайиңниң әмирлирини тутқин.
7 ௭ உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்;
Чүнки Пәрвәрдигар Худайиң сени яхши бир зиминға — ериқ-еқинлири, булақлири вә җилға-дөңләрдә урғуп чиқидиған улуқ сулири бар бир зиминға —
8 ௮ அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்;
буғдай вә арпа, үзүм таллири, әнҗир дәрәқлири вә анарлири бар бир зиминға, зәйтун дәрәқлири вә һәсәл бар бир зиминға,
9 ௯ அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம்.
— сән һеч немидин кәмлик тартмай озуқлуқ йәйдиған бир зиминға — ташлири төмүр, тағлиридин мис колайдиған бир зиминға йетәкләп кириду;
10 ௧0 ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக.
сән шу йәрдә йәп тоюнисән вә Пәрвәрдигар Худайиң саңа ата қилған шу яхши зимин үчүн униңға тәшәккүр-мәдһийә ейтисән.
11 ௧௧ “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
Мән саңа бүгүн тапилиған Пәрвәрдигар Худайиңниң әмирлири, бәлгүлимилири һәм һөкүмлирини тутмаслиқтин, Уни унтуп қелиштин һези бол;
12 ௧௨ நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,
болмиса, сән йәп тоюнғандин кейин, есил өйләрни қуруп уларда олтирақлашқандин кейин,
13 ௧௩ உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும்,
кала-қой падилириң көпийип, алтун-күмүчүң, шундақла сениң барлиғиң көпәйгәндин кейин,
14 ௧௪ உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும்,
көңлүң мәғрурлинип сени Мисир зиминидин, йәни «қуллуқ макани»дин чиқирип қутқузған Пәрвәрдигар Худайиңни унтуйсән;
15 ௧௫ உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும்,
(У сени бепаян вә дәһшәтлик чөл-баявандин, йәни зәһәрлик иланлар вә чаянлар қаплап кәткән, сусирап қағҗирап кәткән бир чөл-баявандин йетәкләп чиққан, шу йәрдә саңа чақмақ тешидин су чиқирип бәргән,
16 ௧௬ உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும்,
сени өзини төвән тутсун дәп синап, саңа ахир раһәт-бәрикәт көрситиш үчүн чөл-баяванда ата-бовилириң көрүп бақмиған «манна» билән озуқландурған)
17 ௧௭ என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
— әгәр уни унтусаң, көңлүңдә: «Өз күчүм, өз қолумниң қудрити мени мошу дөләткә ериштүргән» дейишиң мүмкин.
18 ௧௮ உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
Шуңа Пәрвәрдигар Худайиңниң Өзи сени дөләткә ериштүргүчи қудрәтни бәргүчи екәнлигини әсләп, Уни есиңдә тут; шуниң билән у ата-бовилириңға қәсәм қилип вәдә қилған әһдини бүгүнки күндикидәк мәһкәм қилиду.
19 ௧௯ உன் தேவனாகிய யெகோவாவை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன்.
Әгәр сән Пәрвәрдигар Худайиңни қачаники унтусаң, башқа илаһларға әгәшсәң, уларниң қуллуғида болуп уларға баш урсаң, мән силәргә бүгүн шу агаһни берәйки, шундақ болидуки, силәр тәлтөкүс һалак болисиләр.
20 ௨0 உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.
Пәрвәрдигар көз алдиңларда йоқитиватқан әлләрдәк силәрму йоқитилисиләр; чүнки силәр Пәрвәрдигар Худайиңларниң авазиға қулақ салмиғансиләр.