< 1 தீமோத்தேயு 6 >

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
ਯਾਵਨ੍ਤੋ ਲੋਕਾ ਯੁਗਧਾਰਿਣੋ ਦਾਸਾਃ ਸਨ੍ਤਿ ਤੇ ਸ੍ਵਸ੍ਵਸ੍ਵਾਮਿਨੰ ਪੂਰ੍ਣਸਮਾਦਰਯੋਗ੍ਯੰ ਮਨ੍ਯਨ੍ਤਾਂ ਨੋ ਚੇਦ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਨਾਮ੍ਨ ਉਪਦੇਸ਼ਸ੍ਯ ਚ ਨਿਨ੍ਦਾ ਸਮ੍ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
ਯੇਸ਼਼ਾਞ੍ਚ ਸ੍ਵਾਮਿਨੋ ਵਿਸ਼੍ਵਾਸਿਨਃ ਭਵਨ੍ਤਿ ਤੈਸ੍ਤੇ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਤ੍ਵਾਤ੍ ਨਾਵਜ੍ਞੇਯਾਃ ਕਿਨ੍ਤੁ ਤੇ ਕਰ੍ੰਮਫਲਭੋਗਿਨੋ ਵਿਸ਼੍ਵਾਸਿਨਃ ਪ੍ਰਿਯਾਸ਼੍ਚ ਭਵਨ੍ਤੀਤਿ ਹੇਤੋਃ ਸੇਵਨੀਯਾ ਏਵ, ਤ੍ਵਮ੍ ਏਤਾਨਿ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਯ ਸਮੁਪਦਿਸ਼ ਚ|
3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
ਯਃ ਕਸ਼੍ਚਿਦ੍ ਇਤਰਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਂ ਕਰੋਤਿ, ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਹਿਤਵਾਕ੍ਯਾਨੀਸ਼੍ਵਰਭਕ੍ਤੇ ਰ੍ਯੋਗ੍ਯਾਂ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਞ੍ਚ ਨ ਸ੍ਵੀਕਰੋਤਿ
4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,
ਸ ਦਰ੍ਪਧ੍ਮਾਤਃ ਸਰ੍ੱਵਥਾ ਜ੍ਞਾਨਹੀਨਸ਼੍ਚ ਵਿਵਾਦੈ ਰ੍ਵਾਗ੍ਯੁੱਧੈਸ਼੍ਚ ਰੋਗਯੁਕ੍ਤਸ਼੍ਚ ਭਵਤਿ|
5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.
ਤਾਦ੍ਰੁʼਸ਼ਾਦ੍ ਭਾਵਾਦ੍ ਈਰ੍ਸ਼਼੍ਯਾਵਿਰੋਧਾਪਵਾਦਦੁਸ਼਼੍ਟਾਸੂਯਾ ਭ੍ਰਸ਼਼੍ਟਮਨਸਾਂ ਸਤ੍ਯਜ੍ਞਾਨਹੀਨਾਨਾਮ੍ ਈਸ਼੍ਵਰਭਕ੍ਤਿੰ ਲਾਭੋਪਾਯਮ੍ ਇਵ ਮਨ੍ਯਮਾਨਾਨਾਂ ਲੋਕਾਨਾਂ ਵਿਵਾਦਾਸ਼੍ਚ ਜਾਯਨ੍ਤੇ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੇਭ੍ਯੋ ਲੋਕੇਭ੍ਯਸ੍ਤ੍ਵੰ ਪ੍ਰੁʼਥਕ੍ ਤਿਸ਼਼੍ਠ|
6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
ਸੰਯਤੇੱਛਯਾ ਯੁਕ੍ਤਾ ਯੇਸ਼੍ਵਰਭਕ੍ਤਿਃ ਸਾ ਮਹਾਲਾਭੋਪਾਯੋ ਭਵਤੀਤਿ ਸਤ੍ਯੰ|
7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
ਏਤੱਜਗਤ੍ਪ੍ਰਵੇਸ਼ਨਕਾਲੇ(ਅ)ਸ੍ਮਾਭਿਃ ਕਿਮਪਿ ਨਾਨਾਯਿ ਤੱਤਯਜਨਕਾਲੇ(ਅ)ਪਿ ਕਿਮਪਿ ਨੇਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤ ਇਤਿ ਨਿਸ਼੍ਚਿਤੰ|
8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
ਅਤਏਵ ਖਾਦ੍ਯਾਨ੍ਯਾੱਛਾਦਨਾਨਿ ਚ ਪ੍ਰਾਪ੍ਯਾਸ੍ਮਾਭਿਃ ਸਨ੍ਤੁਸ਼਼੍ਟੈ ਰ੍ਭਵਿਤਵ੍ਯੰ|
9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
ਯੇ ਤੁ ਧਨਿਨੋ ਭਵਿਤੁੰ ਚੇਸ਼਼੍ਟਨ੍ਤੇ ਤੇ ਪਰੀਕ੍ਸ਼਼ਾਯਾਮ੍ ਉਨ੍ਮਾਥੇ ਪਤਨ੍ਤਿ ਯੇ ਚਾਭਿਲਾਸ਼਼ਾ ਮਾਨਵਾਨ੍ ਵਿਨਾਸ਼ੇ ਨਰਕੇ ਚ ਮੱਜਯਨ੍ਤਿ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੇਸ਼਼੍ਵਜ੍ਞਾਨਾਹਿਤਾਭਿਲਾਸ਼਼ੇਸ਼਼੍ਵਪਿ ਪਤਨ੍ਤਿ|
10 ௧0 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ਯਤੋ(ਅ)ਰ੍ਥਸ੍ਪ੍ਰੁʼਹਾ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਦੁਰਿਤਾਨਾਂ ਮੂਲੰ ਭਵਤਿ ਤਾਮਵਲਮ੍ਬ੍ਯ ਕੇਚਿਦ੍ ਵਿਸ਼੍ਵਾਸਾਦ੍ ਅਭ੍ਰੰਸ਼ਨ੍ਤ ਨਾਨਾਕ੍ਲੇਸ਼ੈਸ਼੍ਚ ਸ੍ਵਾਨ੍ ਅਵਿਧ੍ਯਨ੍|
11 ௧௧ நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
ਹੇ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਲੋਕ ਤ੍ਵਮ੍ ਏਤੇਭ੍ਯਃ ਪਲਾੱਯ ਧਰ੍ੰਮ ਈਸ਼੍ਵਰਭਕ੍ਤਿ ਰ੍ਵਿਸ਼੍ਵਾਸਃ ਪ੍ਰੇਮ ਸਹਿਸ਼਼੍ਣੁਤਾ ਕ੍ਸ਼਼ਾਨ੍ਤਿਸ਼੍ਚੈਤਾਨ੍ਯਾਚਰ|
12 ௧௨ விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
ਵਿਸ਼੍ਵਾਸਰੂਪਮ੍ ਉੱਤਮਯੁੱਧੰ ਕੁਰੁ, ਅਨਨ੍ਤਜੀਵਨਮ੍ ਆਲਮ੍ਬਸ੍ਵ ਯਤਸ੍ਤਦਰ੍ਥੰ ਤ੍ਵਮ੍ ਆਹੂਤੋ (ਅ)ਭਵਃ, ਬਹੁਸਾਕ੍ਸ਼਼ਿਣਾਂ ਸਮਕ੍ਸ਼਼ਞ੍ਚੋੱਤਮਾਂ ਪ੍ਰਤਿਜ੍ਞਾਂ ਸ੍ਵੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍| (aiōnios g166)
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,
ਅਪਰੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਜੀਵਯਿਤੁਰੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਯਸ਼੍ਚ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੋ ਯੀਸ਼ੁਃ ਪਨ੍ਤੀਯਪੀਲਾਤਸ੍ਯ ਸਮਕ੍ਸ਼਼ਮ੍ ਉੱਤਮਾਂ ਪ੍ਰਤਿਜ੍ਞਾਂ ਸ੍ਵੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਅਹੰ ਤ੍ਵਾਮ੍ ਇਦਮ੍ ਆਜ੍ਞਾਪਯਾਮਿ|
14 ௧௪ எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
ਈਸ਼੍ਵਰੇਣ ਸ੍ਵਸਮਯੇ ਪ੍ਰਕਾਸ਼ਿਤਵ੍ਯਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਗਮਨੰ ਯਾਵਤ੍ ਤ੍ਵਯਾ ਨਿਸ਼਼੍ਕਲਙ੍ਕਤ੍ਵੇਨ ਨਿਰ੍ੱਦੋਸ਼਼ਤ੍ਵੇਨ ਚ ਵਿਧੀ ਰਕ੍ਸ਼਼੍ਯਤਾਂ|
15 ௧௫ இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
ਸ ਈਸ਼੍ਵਰਃ ਸੱਚਿਦਾਨਨ੍ਦਃ, ਅਦ੍ਵਿਤੀਯਸਮ੍ਰਾਟ੍, ਰਾਜ੍ਞਾਂ ਰਾਜਾ, ਪ੍ਰਭੂਨਾਂ ਪ੍ਰਭੁਃ,
16 ௧௬ அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
ਅਮਰਤਾਯਾ ਅਦ੍ਵਿਤੀਯ ਆਕਰਃ, ਅਗਮ੍ਯਤੇਜੋਨਿਵਾਸੀ, ਮਰ੍ੱਤ੍ਯਾਨਾਂ ਕੇਨਾਪਿ ਨ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਃ ਕੇਨਾਪਿ ਨ ਦ੍ਰੁʼਸ਼੍ਯਸ਼੍ਚ| ਤਸ੍ਯ ਗੌਰਵਪਰਾਕ੍ਰਮੌ ਸਦਾਤਨੌ ਭੂਯਾਸ੍ਤਾਂ| ਆਮੇਨ੍| (aiōnios g166)
17 ௧௭ இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ਇਹਲੋਕੇ ਯੇ ਧਨਿਨਸ੍ਤੇ ਚਿੱਤਸਮੁੰਨਤਿੰ ਚਪਲੇ ਧਨੇ ਵਿਸ਼੍ਵਾਸਞ੍ਚ ਨ ਕੁਰ੍ੱਵਤਾਂ ਕਿਨ੍ਤੁ ਭੋਗਾਰ੍ਥਮ੍ ਅਸ੍ਮਭ੍ਯੰ ਪ੍ਰਚੁਰਤ੍ਵੇਨ ਸਰ੍ੱਵਦਾਤਾ (aiōn g165)
18 ௧௮ நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
ਯੋ(ਅ)ਮਰ ਈਸ਼੍ਵਰਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤੁ ਸਦਾਚਾਰੰ ਕੁਰ੍ੱਵਨ੍ਤੁ ਸਤ੍ਕਰ੍ੰਮਧਨੇਨ ਧਨਿਨੋ ਸੁਕਲਾ ਦਾਤਾਰਸ਼੍ਚ ਭਵਨ੍ਤੁ,
19 ௧௯ நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
ਯਥਾ ਚ ਸਤ੍ਯੰ ਜੀਵਨੰ ਪਾਪ੍ਨੁਯੁਸ੍ਤਥਾ ਪਾਰਤ੍ਰਿਕਾਮ੍ ਉੱਤਮਸਮ੍ਪਦੰ ਸਞ੍ਚਿਨ੍ਵਨ੍ਤ੍ਵੇਤਿ ਤ੍ਵਯਾਦਿਸ਼੍ਯਨ੍ਤਾਂ|
20 ௨0 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
ਹੇ ਤੀਮਥਿਯ, ਤ੍ਵਮ੍ ਉਪਨਿਧਿੰ ਗੋਪਯ ਕਾਲ੍ਪਨਿਕਵਿਦ੍ਯਾਯਾ ਅਪਵਿਤ੍ਰੰ ਪ੍ਰਲਾਪੰ ਵਿਰੋਧੋਕ੍ਤਿਞ੍ਚ ਤ੍ਯਜ ਚ,
21 ௨௧ சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.
ਯਤਃ ਕਤਿਪਯਾ ਲੋਕਾਸ੍ਤਾਂ ਵਿਦ੍ਯਾਮਵਲਮ੍ਬ੍ਯ ਵਿਸ਼੍ਵਾਸਾਦ੍ ਭ੍ਰਸ਼਼੍ਟਾ ਅਭਵਨ| ਪ੍ਰਸਾਦਸ੍ਤਵ ਸਹਾਯੋ ਭੂਯਾਤ੍| ਆਮੇਨ੍|

< 1 தீமோத்தேயு 6 >