< மாற்கு 2 >

1 சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள்.
ଅସୋୟ୍‌ ଡିନ୍ନା ଡକୋଡାଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଆରି କପର୍ନାଉମ୍‌ ଗଡ଼ାନ୍‌ ୟର୍ରନେ, ଆନିନ୍‌ ଅସିଙନ୍‌ ଡକୋ ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାଞ୍ଜି ଜନାଏଞ୍ଜି ।
2 எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.
ତିଆସନ୍‌ ଡିୟ୍‌ତେ ଆ ଗୋଗୋୟ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ତେତ୍ତେ ଇୟ୍‌ଲାୟ୍‌ କୁଡ଼ାୟ୍‌ନେଜି ଡ, ଗରନ୍ନେଲୋଙନ୍‌ ନିୟ୍‌ ଡରକୋନେନ୍‌ ଆସନ୍‌ ଜାଗା ତଡ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଆମଙଞ୍ଜି ମନଙ୍‌ବରନ୍‌ ଅପ୍ପୁଙେଞ୍ଜି ।
3 அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.
ତି ଆ ବନେଡ଼ା ଉଞ୍ଜି ମନ୍‌ରା ଅବୟ୍‌ କାନ୍ନିମରନ୍‌ଆଡଙ୍‌ ବୋୟ୍‌ଲେ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଓରୋଙ୍‌ଲାଜି,
4 ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
ବନ୍‌ଡ ତେତ୍ତେ ମନ୍‌ରାଞ୍ଜି ଆୟରେଡନ୍‌ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆନିଞ୍ଜି କାନ୍ନିମରନ୍‌ଆଡଙ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଓରୋଙ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି, ତିଆସନ୍‌ ଜିସୁନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଡକୋଲନ୍‌, ତେତ୍ତେ ଆ ବିଲେଙ୍‌ ଗାୟ୍‌ଲେ ତବେଞ୍ଜି, ଆରି ତିଆତେ ରୁବ୍‌ଲେ, ଅଙ୍ଗା କଟଲୋଙ୍‌ କାନ୍ନିମରନ୍‌ ଲୁଡ୍‌ଲେ ଡକୋଲନ୍‌ ତି ଅମ୍ପରା କଟନ୍‌ କାନ୍ନିମରନ୍‌ ଜାୟ୍‌ତାନ୍‌ ଅପ୍ପଡେଞ୍ଜି ।
5 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
ଜିସୁନ୍‌ ଆ ଡର୍ନେଞ୍ଜି ଗିୟ୍‌ଲେ ତି କାନ୍ନିମରନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଏ ଅଅନ୍‌, ଅଡ଼୍‌କୋ ଇର୍ସେନମ୍‌ଜି ସିଲଡ୍‌ ଆମନ୍‌ କେମାନ୍‌ ଞାଙେନ୍‌ ।”
6 அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில்,
ବନ୍‌ଡ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ତେତ୍ତେ ତଙ୍କୁମ୍‌ଡାଲେ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ମନ୍ନଲୋଙ୍‌ ଏନ୍ନେଲେ ଇୟମେଞ୍ଜି,
7 “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
“କେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଇନିବା ଏନ୍ନେଲେ ବର୍ତନେ? ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ତେ, ଇସ୍ୱରନ୍‌ ତୁମ୍‌ ସିନା ଅବୟ୍‌ନେ, ଇର୍ସେନ୍‌ କେମାତେ, ଆନିନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆନା ଆରି ଇର୍ସେନ୍‌ କେମାଲେ ରପ୍ତିଏ?”
8 உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଆ ମନ୍ନଲୋଙଞ୍ଜି ଏନ୍ନେଲେ ଆରିଃୟମେଞ୍ଜି, ତିଆତେ ଜିସୁନ୍‌ ସିଲତ୍ତେମା ଜନାଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ମନ୍ନଲୋଙ୍‌ ଇନିବା କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଏଇଃୟମ୍‌ତେ?
9 நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார்.
ଅଙ୍ଗାତେ ଲିଆର୍‌? କାନ୍ନିମରନ୍‌ଆଡଙ୍‌ ‘ଇର୍ସେନମ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ କେମାନ୍‌ ଞାଙେନ୍‌’ ଗାମ୍‌ଲେ ବନରନ୍‌ ଲିଆର୍‌, ଅଡ଼େ, ‘ଡୋନା, କଟନମ୍‌ ପାଙ୍‌ଲେ ଜିରା’ ଗାମ୍‌ଲେ ବନରନ୍‌ ଲିଆର୍‌?”
10 ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன்.
ବନ୍‌ଡ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆମଙ୍‌ ଇର୍ସେନ୍‌ କେମାନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ସନୋଡ଼ାନେନ୍‌ ଡକୋ, କେନ୍‌ଆତେ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ରପ୍ତି ଏଜନାତେ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ କାନ୍ନିମରନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌,
11 பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
“ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ତମ୍‌, ଡୋନା, କଟନମ୍‌ ପାଙ୍‌ଲେ ଅସିଂନମ୍‌ ଜିରା ।”
12 உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
ସିଲତ୍ତେ କାନ୍ନିମରନ୍‌ ତେରଙ୍‌ ଡୋଲନ୍‌ କଟନ୍‌ ପାଙ୍‌ଲେ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିରେନ୍‌, ତିଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ସାନ୍ନିଡାଲେ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେନ୍‌ଲେ ସେନ୍‌ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆଙ୍ଗିୟ୍‌ ଏନ୍ନେଗୋ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏଗିଜାୟ୍‌ ।”
13 மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார்.
ଜିସୁନ୍‌ ଆରି ଗାଲିଲି ଅନେଙ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାନ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିରେନ୍‌, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆମଙନ୍‌ ଆଜିର୍ରାଞଞ୍ଜି, ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଉଲନେ,
14 பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
ଆନିନ୍‌ ଜିରା ଜିରା ଆଲପିନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଲେବିନ୍‌, ଆ ପାନୁସିଂଲୋଙନ୍‌ ତଙ୍କୁମ୍‌ଲେ ଆଡ୍ରକୋଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଇୟ୍‌ଲେ ଗିଜେ, ସିଲତ୍ତେ ଆନିନ୍‌ ଲେବିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙିୟ୍‌ ।” ସିଲତ୍ତେ ଲେବିନ୍‌ ଡୋଲନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙେନ୍‌ ।
15 இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଲେବିନ୍‌ ଆସିଂ ଗାଗାନେନ୍‌ ଆସନ୍‌ ଆତ୍ରଙ୍କୁମେନ୍‌ ଆଡିଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ନେଡମ୍‌ ପାନୁବେଡ୍‌ମରଞ୍ଜି ଡ ଇର୍ସେମରଞ୍ଜି ଆରି ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆନିନ୍‌ ସରିନ୍‌ ତଙ୍କୁମେଞ୍ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଗୋଗୋୟ୍‌ନେଡମ୍‌ ଡକୋଏଞ୍ଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙେଞ୍ଜି ।
16 பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
ଆନିନ୍‌ ଇର୍ସେମରଞ୍ଜି ଡ ପାନୁବେଡ୍‌ମରଞ୍ଜି ସରିନ୍‌ ଆଗ୍ରାଗାଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଗିୟ୍‌ଲେ ପାରୁସିଞ୍ଜି ଆ ମରାୟ୍‌ନେ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି, ଜିସୁନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “କେନ୍‌ ଇନି? ଆନିନ୍‌ ଇର୍ସେମରଞ୍ଜି ଡ ପାନୁବେଡ୍‌ମରଞ୍ଜି ସରିନ୍‌ ଗାଗାତନେ!”
17 இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
ଜିସୁନ୍‌ ତିଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ବର୍ରନେ, “ସୁକ୍କଡଅଙ୍‌ମରଞ୍ଜି ଆସନ୍‌ ବୌଡମରନ୍‌ ସନାୟ୍‌ସାୟ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ଅସୁମରଞ୍ଜି ଆସନ୍‌ ବୌଡମରନ୍‌ ସନାୟ୍‌ସାୟ୍‌, ଞେନ୍‌ ଡରମ୍ମମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନୋଡ୍ଡେବାନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଲାୟ୍‌, ବନ୍‌ଡ ଇର୍ସେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନୋଡ୍ଡେବାନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ।”
18 அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି ଆନମ୍‌ଲଞ୍ଜି । ତିଆସନ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଜିର୍ରେ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି, “ତବ୍ବୁଡାମର୍‌ ଜନନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଆନମ୍‌ତଞ୍ଜି, ବନ୍‌ଡ ଞଙ୍‌ନେମର୍‌ନମ୍‌ଜି ଇନିବା ଅଃନ୍ନାନମ୍‌ନେଜି?”
19 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “କନୁଆମରଞ୍ଜି ସରିନ୍‌ ବରନ୍‌ ଡକୋଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ଆନମନ୍‌ ଡକୋନେଜି ପଙ୍‌? ବରନ୍‌ ଅଙ୍ଗା ଜାୟ୍‌ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋତନେ, ତି ଜାୟ୍‌, ଆନିଞ୍ଜି ରପ୍ତି ଅଃନ୍ନାନମ୍‌ନେଜି ।
20 ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
ବନ୍‌ଡ ଡିନ୍ନାନ୍‌ ଅଡ଼ୋତାୟ୍‌, ଅଙ୍ଗା ଆଡିଡ୍‌ ଆମଙଞ୍ଜି ସିଲଡ୍‌ ବରନ୍‌ ତବ୍‌ଲେ ଅନୋରୋଙନ୍‌ ଡେତେ, ତି ଆ ବନେଡ଼ା ତି ଆ ଡିନ୍ନା ଆନିଞ୍ଜି ଆନମ୍‌ତଞ୍ଜି ।”
21 “யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.”
“ଆନ୍ନିଙ୍‌ଜା ରଙ୍‌ ସିନ୍‌ରିନ୍‌ ଆଲୁଡ୍‌କାବ୍‌ ପାଙ୍‌ଲେ ପାପୁର୍‌ ସିନ୍‌ରିଲୋଙନ୍‌ ଅଃବ୍ବଜେ, ବଜେନ୍‌ ଡେନ୍‌ ତିଆତେ ପାପୁରନ୍‌ଆତେ ପବ୍‌ତେତେ, ଆରି ଗୋଗୋୟ୍‌ ପତେତେ ।
22 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.
ଆରି, ଆନ୍ନିଙ୍‌ଜା ରଙ୍‌ ଦ୍ରାକ୍ୟାଡାନ୍‌ ପାପୁର୍‌ ଉସାଲ୍‌ ମୁନାଲୋଙନ୍‌ ଅଃଡ୍ଡକ୍କୋଏ, ଡକ୍କୋଏନ୍‌ ଡେନ୍‌ ତିଆତେ ଉସାଲ୍‌ ମୁନାନ୍‌ ପବ୍‌ତଡ୍‌ତେ, ଆରି ଦ୍ରାକ୍ୟାଡାନ୍‌ ଡ ଉସାଲ୍‌ ମୁନାନ୍‌ ବାଗୁନ୍‌ ମୋସ୍ସାତେ । ବନ୍‌ଡ ରଙ୍‌ ଦ୍ରାକ୍ୟାଡାନ୍‌ ରଙ୍‌ ଉସାଲ୍‌ ମୁନାଲୋଙନ୍‌ ଡନକ୍କୋନ୍‌ ଡେତେ ।”
23 ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.
ବମିୟ୍‌ତା ଜିସୁନ୍‌ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍‌ ଜନ୍‌ରୋମ୍‌ଆଲ୍‌ ଗଡ୍‌ ଜିରେନ୍‌, ଆରି ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଜିରା ଜିରା ଜନ୍‌ରୋମନ୍‌ ଆ ସିସା ତତ୍ତଡେଞ୍ଜି ।
24 பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
ତିଆସନ୍‌ ପାରୁସିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଗିଜା, ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍‌ ଅଙ୍ଗାତେ ଲନୁମନ୍‌ ଆସନ୍‌ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌ ତଡ୍‌, ତିଆତେ ଞଙ୍‌ନେମର୍‌ନମ୍‌ଜି ଇନିବା ଲୁମ୍‌ତଜି?”
25 இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଦାଉଦନ୍‌ ଡ ଆ ଗଡ଼ିଞ୍ଜି ଆଡ୍ରୋଲଜେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଆନିନ୍‌ ଇନି ଏଙ୍ଗାଲନ୍‌, ତିଆତେ ନିୟ୍‌ ପଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆଙ୍ଗିୟ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏପଡ଼େନେ?
26 அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
ଅବିଆତର୍‌ ସୋଡ଼ା ରାଓଡ଼ାନ୍‌ ଆ ବନେଡ଼ାଇଂ ଦାଉଦନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆସିଂ ଗନ୍‌ଲେ, ଅଙ୍ଗା ରୁଟି ରାଓଡ଼ାଞ୍ଜି ତୁମ୍‌ ଜୋମ୍‌ତଜି, ଆରି ଆନ୍ନିଙ୍‌ ଅଃଜ୍ଜୋମେଜି ଗାମ୍‌ଲେ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ଆଇଡିଡନ୍‌ ଡକୋ, ତିଆତେ ଆନିନ୍‌ ଜୋମେନ୍‌, ଆରି ଆ ଗଡ଼ିଞ୍ଜିଆଡଙ୍‌ ନିୟ୍‌ ତିୟେଞ୍ଜି ।”
27 பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.
ଆରି, ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଲୋଲୋନେ ଡିନ୍ନାନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆସନ୍‌ ଡେଏନ୍‌, ମନ୍‌ରାନ୍‌ ଲୋଲୋନେ ଡିନ୍ନାନ୍‌ ଆସନ୍‌ ତଡ୍‌ ।
28 அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
ତିଆସନ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ନିୟ୍‌ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍‌ ଆ ପ୍ରବୁ ।”

< மாற்கு 2 >