< மாற்கு 10 >

1 பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார்.
ଜିସୁନ୍‌ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଜିର୍ରେ ଜିଉଦା ଡେସାରେଙନ୍‌ ଡ ଜର୍ଦନ ଅଲନ୍‌ ଆ ବାନ୍ନେଗଡ୍‌ ଜିର୍ରାୟ୍‌, ମନ୍‌ରାଞ୍ଜି ଆରି ଆମଙନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ରୁକ୍କୁନେଜି, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଡିତାନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତିୟେଞ୍ଜି ।
2 சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
ତି ଆ ବନେଡ଼ା ଲାଙ୍‌ଲେଡ୍‌ ପାରୁସିଞ୍ଜି ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ମାଲ୍‌ଲେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି, “ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌, ଆ ଡୁକ୍ରିନ୍‌ଆଡଙ୍‌ ଅନମ୍‌ଡୁଙନ୍‌ ଆସନ୍‌ ଅନଗଡ୍‌ଲେନ୍‌ ଡକୋ ପଙ୍‌?”
3 அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ମୋସାନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଙ୍ଗା ବନାଁୟ୍‌ବର୍‌ ତିୟ୍‌ଲବେନ୍‌?”
4 அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.
ଆନିଞ୍ଜି ଗାମେଞ୍ଜି, “ଅମ୍‌ରେଙଲନ୍‌ ଇଡ୍‌ଲେ ଡୁକ୍ରିନ୍‌ଆଡଙ୍‌ ଅନମ୍‌ଡୁଙନ୍‌ ଆସନ୍‌ ମୋସାନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନଡ଼େନ୍‌ ତିୟ୍‌ଲଲେନ୍‌ ।”
5 அதற்கு இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, மோசே இந்தச் சட்டத்தை உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிறான்” என்றார்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଉଗର୍‌ବେନ୍‌ ଆ ରଡୋ ଗିୟ୍‌ଲେ ମୋସାନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ କେନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଇଡେନ୍‌ ।
6 “ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார்.
ବନ୍‌ଡ ସାସ୍ତ୍ରନ୍‌ ଏଙ୍ଗାଲେ ବର୍ତନେ ଏତ୍ତେଲେ, ଗନଡେଲନ୍‌ ଆରୁଲନେନ୍‌ ସିଲଡ୍‌ ମା ଇସ୍ୱରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଡ ଆଇମରନ୍‌ ଅମ୍ମେଲେ ଗବ୍‌ଡେଲେଞ୍ଜି ।
7 ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;
କେନ୍‌ ଆସନ୍‌ ଓବ୍ବାମରନ୍‌ ଆପେୟନ୍‌ ଡ ଆୟୋଙନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ, ଆ ଡୁକ୍ରିନ୍‌ ବାତ୍ତେ ମାୟ୍‌ଲନ୍‌ ଆବୟନ୍‌ ଡେତଜି,
8 இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ଆରି ବାଗୁନେ ତଡ୍‌, ବନ୍‌ଡ ଆବୟନ୍‌ ଡେଏଞ୍ଜି ।
9 ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
ତିଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଅଙ୍ଗାଆତେ ଅବ୍‌ମାୟ୍‌ମାୟେନ୍‌, ମନ୍‌ରାନ୍‌ ତିଆତେ ତରଙ୍‌ଆନ୍ନା ଏମ୍ମେଡଙେ ତଡ୍‌ ।”
10 மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள்.
ତିକ୍କି ଆନିଞ୍ଜି ଅସିଙନ୍‌ ୟର୍ରନ୍‌, ଞଙ୍‌ନେମରଞ୍ଜି କେନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି ।
11 அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଗାମେନ୍‌, “ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆ ଡୁକ୍ରିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ଡାଲେ ଆନ୍ନାବୟ୍‌ ବିବାତନେ, ଆନିନ୍‌ ଆ ଡୁକ୍ରିନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଡାରିତନେ,
12 ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
ଆରି, ଅନ୍ନିଙ୍‌ ଆଇବୟ୍‌ ଆ ଅୟ୍‌ତବନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆନ୍ନାମର୍‌ ବୟନ୍‌ ବିବାତନେ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଡାରିତନେ ।”
13 பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள்.
ଜିସୁନ୍‌ ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ସୁଙେଡାଲେ ଆସିର୍ବାଦଏତଜି ଗାମ୍‌ଲେ, ମନ୍‌ରାଞ୍ଜି ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଓରୋଙ୍‌ଲାଜି, ବନ୍‌ଡ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବବ୍‌ତଙେଞ୍ଜି ।
14 இயேசு இதைக் கண்டபோது, கோபமடைந்தார். அவர் அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
ଜିସୁନ୍‌ ତିଆତେ ଗିୟ୍‌ଲେ ବରାବେନ୍‌ କି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ପସିଜଞ୍ଜି ଅମଙ୍‌ଞେନ୍‌ ଅନିୟନ୍‌ ଆସନ୍‌ ତଙରନ୍‌ ସାଡ୍‌ବାଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଡଙ୍‌ଡଙେଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ, କେନ୍‌ ସନ୍ନାସିଜଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆସନ୍‌ ।
15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ପସିଜନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଅଃଜ୍ଜାଏ, ଆନିନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଜନଙ୍‌ଡେନ୍‌ ତେତ୍ତେ ଅଃଗନେ ।”
16 இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ କୋଣ୍ଡୋଏନ୍‌ ଆରି ଆବବ୍‌ଲୋଙଞ୍ଜି ଆସିନ୍‌ ଡକ୍କୋଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦଏଞ୍ଜି ।
17 இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios g166)
ଜିସୁନ୍‌ ଆରି ଜିର୍‌ଜିରନ୍‌ ଆସ୍ରାଜେନ୍‌ ଆଡିଡ୍‌ ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଇର୍ରେ ଜିସୁନ୍‌ ଆ ମୁକ୍କାଗଡ୍‌ ତୁଡ଼ୁମ୍‌ଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେ, “ଏ ମନଙ୍‌ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଞନାଙନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍‌?” (aiōnios g166)
18 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவனைத்தவிர நல்லவர் ஒருவரும் இல்லை.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଞେନ୍‌ଆଡଙ୍‌ ମନଙ୍‌ ଗାମ୍‌ଲେ ଇନିବା ବର୍ରିଁୟ୍‌? ଇସ୍ୱରନ୍‌ ତୁମ୍‌ ଅବୟ୍‌ନେ ମନଙ୍‌, ଆନିନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆନ୍ନିଙ୍‌ ଆରି ମନଙ୍‌ ତଡ୍‌ ।
19 ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
ବନାଁୟ୍‌ବରଞ୍ଜି ତ ଆମନ୍‌ ଜନା, ‘ମନ୍‌ରାନ୍‌ ଏରବ୍ବୁଡଙ୍‌, ଏଡାରିଡଙ୍‌ନେ, ଏରାଉଡଙ୍‌ନେ, କଣ୍ଡାୟ୍‌ସାକିନ୍‌ ଏତିୟ୍‌ଡଙେ, ଏବୁର୍ଡଡଙେ, ଆପେୟନ୍‌ ଆୟୋଙନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେବାଜି ।’”
20 அதற்கு அவன், “போதகரே, நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଞେନ୍‌ ବନେଣ୍ଡିଆଞେନ୍‌ ସିଲଡ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନ୍‌ ଜିର୍ରାୟ୍‌ ।”
21 இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடத்தில் குறைவுபடுகிறது. நீ போய், உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ବାତ୍ତେ ଏର୍‌ସେଡ୍‌ମଡ୍‌ନେନ୍‌ ଆଙାଙ୍‌ଡାଲେ ବରେନ୍‌, “ଆମନ୍‌ ଅବୟ୍‌ ବର୍ନେଲୋଙନ୍‌ ଅସୋୟ୍‌ ଡକୋ, ଆମନ୍‌ ଜିର୍ରେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅନର୍ଜେନମ୍‌ ତମ୍‌ଲୋଙ୍‌ ତମ୍‌ଲେ ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ ତିୟାଜି, ଆମନ୍‌ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ରନ୍ନାନ୍‌ ଞାଙ୍‌ତେ, ଆରି ଜିର୍ରେ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଆୟ୍‌ ସଣ୍ଡୋଙିୟ୍‌ ।”
22 அப்பொழுது அவனுடைய முகம் வாடியது. அவன் துக்கத்துடன் திரும்பிப்போனான், ஏனெனில் அவன் மிகுந்த செல்வமுடையவனாக இருந்தான்.
ବନ୍‌ଡ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଆ ମୁକ୍କାନ୍‌ ଅସରେନ୍‌ ଆରି ଅମ୍ମୁସୁକାଲନ୍‌ ଜିରେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ଗମାଙ୍‌ମର୍‌ ଡକୋଏନ୍‌ ।
23 இயேசு சுற்றிப்பார்த்து, தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன் இறைவனின் அரசுக்குள் போவது எவ்வளவு கடினமானது!” என்றார்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଏର୍ରେ ଆଙାଙ୍‌ଡାଲେ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଗମାଙ୍‌ମରଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍‌ ଗଙ୍ଗନନ୍‌ ଡିଅଙ୍ଗା ଆ ଡଣ୍ଡ!”
24 அவருடைய வார்த்தைகளைக்குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது!
ଆ ବର୍ନେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି । ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରି ବରେଞ୍ଜି, “ପସିୟ୍‌ଜି, ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍‌ ଗଙ୍ଗନନ୍‌ ଡିଅଙ୍ଗା ଆ ଡଣ୍ଡ!
25 ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.
ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍‌ ଗମାଙ୍‌ମରନ୍‌ ଆଗ୍ରନ୍‌ତେନ୍‌ ସିଲଡ୍‌ ଆର୍ପାୟ୍‌ ସୁର୍ଜାନ୍‌ ଆ ପତୁଡ୍‌ ଗଡ୍‌ ଓଟନ୍‌ ଆ ଜନିର୍‌ ଲଗଡ଼ ।”
26 சீடர்களோ, மேலும் அதிக வியப்படைந்து, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
ସିଲତ୍ତେ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆକ୍ରାନ୍‌ ସାନ୍ନିଡାଲେ ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ବର୍ବରେଞ୍ଜି, “ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନା ଅନୁରନ୍‌ ଞାଙେ?”
27 இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ “ଏର୍‌ସେଡ୍‌ମଡ୍‌ନେନ୍‌ ଆଙାଙେଞ୍ଜି କି ବର୍ରନେ, କେନ୍‌ଆତେ ମନ୍‌ରାନ୍‌ ଆସନ୍‌ ଅଃଡ୍ଡେଏ, ବନ୍‌ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆସନ୍‌ ଇଜ୍ଜା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଡେଆୟ୍‌ତେ ।”
28 அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவந்தோமே” என்றான்.
ପିତ୍ରନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଗିଜା, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଏସଣ୍ଡୋଙ୍‌ତମ୍‌ ।”
29 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,
ଜିସୁନ୍‌ ବର୍ରନେ, “ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଞେନ୍‌ ଆସନ୍‌ ଡ ମନଙ୍‌ବର୍‌ଞେନ୍‌ ଅନପ୍ପୁଙନ୍‌ ଆସନ୍‌ ଅସିଂ, ବୋଞାଙ୍‌, ତନାନ୍‌, ଅୟୋଙ୍‌, ଆପେୟ୍‌, ପସିୟ୍‌ବୁଲାଃ କି ଲବସିମା ଅମ୍‌ରେଙ୍‌ତେ,
30 அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn g165, aiōnios g166)
ଆରି ନମି ଆ ଜୋଗାଇଂ ବସଅ ଗୁନା ଅସିଂ, ବୋଞାଙ୍‌, ତନାନ୍‌, ଅୟୋଙ୍‌, ପସିୟ୍‌ବୁଲାଃ ଆରି ଲବସିମା ଞାଙ୍‌ତେ, ଆରି ଡନଣ୍ଡାୟନ୍‌ ନିୟ୍‌ ଞାଙ୍‌ତେ, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ତିକ୍କି ଆ ଜୋଗାଲୋଙ୍‌ ଆନିନ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଞାଙ୍‌ତେ । (aiōn g165, aiōnios g166)
31 ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர், கடைசியாகவும். கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.
ବନ୍‌ଡ ଆମ୍ମୁଙ୍‌ ଆଡ୍ରକୋଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଞ୍ଜି ଗୋଗୋୟ୍‌ନେ ତିକ୍କିତଜି ଆରି ତିକ୍କି ଆଡ୍ରକୋଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଞ୍ଜି ଗୋଗୋୟ୍‌ନେ ଆମ୍ମୁଙ୍‌ତଜି ।”
32 அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.
ଆନିଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍‌ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ତଙରନ୍‌ ଜିସୁନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ଲନେ, ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି ଆରି ଆସ୍ରଣ୍ଡୋଙେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ବତଙେଞ୍ଜି । ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ବାରଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରି ଆନ୍ନାଡାଲେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇନି ଇନି ଡେରୟ୍‌ତେ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ଜନାଏଞ୍ଜି ।
33 “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଅମ୍‌ଡଙ୍‌ବା, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍‌ ଜିର୍ତବୋ, ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତନେ, ଆରି ଆନିଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ରନବୁ ପନବ୍‌ରଡନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ବାଁୟ୍‌ସିଡାଲନ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତଜି,
34 என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସୟ୍‌ସୟ୍‌ମୁତଜି, ଆ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ବିଜଲ୍‌ତଜି, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସାମକାନ୍‌ ବାତ୍ତେ ତିଡ୍‌ତଜି କି ରବ୍ବୁତଜି ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଏର୍ତାଲୋଙ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋତନେ ।”
35 அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.
ତିକ୍କି ଜେବଦିନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଜି ଜାକୁବନ୍‌ ଡ ଜନନ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ମୁକ୍କାବା ଜିର୍ରେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି, “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଅଙ୍ଗାତେ ଏବେଡ୍‌ତମ୍‌, ତିଆତେ ଆମନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ତିୟ୍‌ଲେନ୍‌, କେନ୍‌ଆତେ ଲଡୟ୍‌ଲେନ୍‌ ।”
36 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଞେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଆସନ୍‌ ଇନି ଲୁମାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେନ୍‌ ଲଡୟ୍‌ତବେନ୍‌?”
37 அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள்.
ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ବାତ୍ତେ ରାଜ୍ୟନମ୍‌ ଆ କୁର୍ସିଲୋଙ୍‌ ତଙ୍କୁମେନ୍‌ ଆଡିଡ୍‌ ଅବୟ୍‌ନେ ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ନମ୍‌ ଆରି ଅବୟ୍‌ନେ ଅର୍କାବଡ଼ିଗଡ୍‌ନମ୍‌ ଅବ୍‌ତଙ୍କୁମ୍‌ଲେନ୍‌ ।”
38 அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେନ୍‌ ଇନି ଏଗାମ୍‌ତେ, ତିଆତେ ଆମ୍ୱେନ୍‌ ଏଃଜ୍ଜନାଏ । ଞେନ୍‌ ଗରାଲୋଙ୍‌ତାଞନ୍‌ ଅରସୁଡାନ୍‌ ଆ ଗିଲ୍ଲଲୋଙ୍‌, ତେତ୍ତେ ଆମ୍ୱେନ୍‌ ଗାଲେ ଏରପ୍ତିତେ ପଙ୍‌? ଅଡ଼େ ଞେନ୍‌ ଅଙ୍ଗା ରନବୁ ତବ୍ବୁବ୍‌ଡାଲୋଙ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାତନାୟ୍‌, ଆମ୍ୱେନ୍‌ ତେତ୍ତେ ତବ୍ବୁବ୍‌ଡାଲନ୍‌ ଏରପ୍ତିତେ ପଙ୍‌?”
39 அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள்.
ଆନିଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ଏରପ୍ତିତାୟ୍‌ ।” ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଞେନ୍‌ ଅଙ୍ଗା ଗିଲ୍ଲଲୋଙ୍‌ ଗାତାୟ୍‌, ତେତ୍ତେ ଆମ୍ୱେନ୍‌ ଏଗାତେ, ଆରି ଞେନ୍‌ ଅଙ୍ଗା ତବ୍ବୁବ୍‌ଡାଲୋଙ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାତନାୟ୍‌, ତେତ୍ତେ ଆମ୍ୱେନ୍‌ ଏତବ୍ବୁବ୍‌ଡାତନେ,
40 ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
ବନ୍‌ଡ ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ଞେନ୍‌ ଡ ଅର୍କାବଡ଼ିଗଡ୍‌ଞେନ୍‌ ଅନବ୍‌ତଙ୍କୁମନ୍‌ ଆସନ୍‌ ଅଦିକାରଞେନ୍‌ ତଡ୍‌, ଆର୍ପାୟ୍‌ ଆନାଜି ଆସନ୍‌ ଆପେୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ତି ଆ କୁର୍ସି ଅବ୍‌ଜାଡାଏନ୍‌ ଆନିଞ୍ଜି ତଙ୍କୁମ୍‌ତଜି ।”
41 இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள்.
ଆରି ଦସଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି କେନ୍‌ଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଜାକୁବନ୍‌ ଡ ଜନନ୍‌ ଆ ଉପରେଙ୍‌ ବରାବେଞ୍ଜି ।
42 இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲେ ବରେଞ୍ଜି, “ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆନାଜି ସାସନତଜି ଆନିଞ୍ଜି ଆମଙଞ୍ଜି ଅବ୍‌ପୁର୍‌ପୁର୍‌ତଞ୍ଜି ଆରି ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରଞ୍ଜି ଆମଙଞ୍ଜି ଅବ୍‌ସୋଡ଼ାସୋଡ଼ାତଞ୍ଜି, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନା ।
43 ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும்.
ବନ୍‌ଡ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଏତ୍ତେଗୋ ତଡ୍‌, ବନ୍‌ଡ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଆନା ସବ୍‌ତଙ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ସାୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ସନାକ୍କେମର୍‌ବେନ୍‌ ଡେଏତୋ ।
44 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும்.
ଆରି ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଆନା ଆମ୍ମୁଗଡ୍‌ମର୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ସାୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆ କମ୍ୱାରିମର୍‌ ଡେଏତୋ ।
45 மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ନିୟ୍‌ ଅନବ୍‌ସାକ୍କେନେବାନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଲାୟ୍‌, ଆର୍ପାୟ୍‌ ସନାକ୍କେବାନ୍‌ ଆରି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ତନାଣ୍ଡେବାନ୍‌ ଆ ପରାନ୍ନାନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ।”
46 அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ତିକ୍କି ଆନିଞ୍ଜି ଜିରିଓ ଗଡ଼ାନ୍‌ ଅଡ଼ୋଏଞ୍ଜି, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌, ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଡ ଗୋଗୋୟ୍‌ନେଡମ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ସରିନ୍‌ ଜିରିଓନ୍‌ ସିଲଡ୍‌ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଅନେଙ୍‌ ତଙରନ୍‌ ଅବୟ୍‌ ଆ କାଡ଼ୁମରନ୍‌ ବେବ୍ବେଡ୍‌ଲନେ, ତି ମନ୍‌ରାନ୍‌ ଆଞୁମ୍‌ ବାର୍ଟିମୟ, ଆନିନ୍‌ ଟିମାୟନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ।
47 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான்.
ନାଜରିତ ଜିସୁନ୍‌, କେନ୍‌ଗଡ୍‌ ଜିର୍ତେ ଗାମ୍‌ଲେ କାଡ଼ୁମରନ୍‌ ଆରମ୍‌ଡଙେନ୍‌, ଆନିନ୍‌ ବାବ୍ବାବ୍‌ଲେ ବର୍ରନେ, “ଏ ଦାଉଦନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଜିସୁ, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାୟୁମିଁୟ୍‌ ।”
48 பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
ସିଲତ୍ତେ କଡ଼ିଙା ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବବ୍‌ତଙେଞ୍ଜି, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଆରି ବାବ୍ବାବ୍‌ଲେ ବର୍ରନେ, “ଏ ଦାଉଦନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଜିସୁ, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାୟୁମିଁୟ୍‌ ।”
49 இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ତନଙ୍‌ଡାଲେ ବର୍ରନେ, “ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଓଡ୍ଡେବା ।” ଆନିଞ୍ଜି ତି କାଡ଼ୁମରନ୍‌ଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲେ ବରେଞ୍ଜି, “ଅବ୍ବୋମଙ୍‌ନା, ଡୋନା, ଆନିନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଓଡ୍ଡେତମ୍‌ ।”
50 அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான்.
ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଆ ମାଟନ୍‌ ସେଡେନ୍‌ କି ଡୋଲନ୍‌, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ।
51 இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଞେନ୍‌ ଆମନ୍‌ ଆସନ୍‌ ଇନି ଲୁମାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମନ୍‌ ଲଡୟ୍‌ତମ୍‌?” ତି କାଡ଼ୁମରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଞେନ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ସାୟ୍‌ତାୟ୍‌ ।”
52 அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଜିରା, ଡର୍ନେନମ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ମବ୍‌ନଙ୍‌ଲମ୍‌ ।” ସିଲତ୍ତେମା ଆନିନ୍‌ ଅବ୍‌ତାଡ଼ନ୍‌ ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ତଙରନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙ୍‌ଲେ ପାଙେନ୍‌ ।

< மாற்கு 10 >