< லூக்கா 5 >
1 ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள்.
୧ର଼ ଦିନା ଜୀସୁ ଗେନେସର ବାନ୍ଦା ଗାଟୁତା ନିଚାମାଚାଟି ହା଼ରେକା ଲ଼କୁ ମାହାପୂରୁତି କାତା ୱେଞ୍ଜାଲି ଏ଼ୱାଣି ସା଼ରିସୁଟୁ ରୁଣ୍ତା ଆ଼ତେରି ।
2 அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.
୨ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ବାନ୍ଦା ଗାଟୁତା ରୀ ଡଂଗାଁୟାଁ ମାନାଣି ମେସ୍ତେସି; ଏମ୍ବାଟି ମୀଣ୍କା ଆହ୍ନାରି ଏମ୍ବାଟି ରେ଼ଚାନା ତାମି ଜା଼ଲାୟାଁ ନର୍ହି ମାଚେରି ।
3 அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார்.
୩ଏ଼ ଡଂଗ ବିତ୍ରାଟି ଏମିନାୟି ସିମନୱାୟି ମାଚେ, ଏ଼ ଡଂଗତା କୁଗାନା ଗାଟୁଟିଏ ହିରେ ହେକ ହାଜାଲି ବାତିମା଼ଲିତେସି; ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି କୁଗାନା ଲ଼କୁଣି ଜା଼ପ୍ହେସି ।
4 அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
୪ଏ଼ୱାସି ତାନି କାତା ରା଼ପ୍ହାଲିଏ ସିମନଇଁ ଏଲେଇଚେସି, “ମୀଣ୍କା ଆସାଲି କୂଡ଼୍ନି ଏ଼ୟୁୱାକି ହାଜାନା ମୀ ଜା଼ଲାୟାଁ ମେତ୍ଦୁ ।”
5 அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.
୫ଏମ୍ବାଟିଏ ସିମନ ଏଲେଇଚେସି, “ଏ଼ ଗୂରୁ ମା଼ମ୍ବୁ ଲା଼ଆଁ ୱେ଼ୟେ କସ୍ତ କିତିୱା ର଼ ମୀନୁ ଜିକେଏ ବେଟାଆ଼ଆତମି; ସାମା ନୀ କାତା ଆସାନା ଜା଼ଲା ମେତ୍ଇଁ ।”
6 அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின.
୬ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ଜା଼ଲା ମେତ୍ହାଲିଏ ଏମ୍ବାଆଁ ଜା଼ଲା ନେଞ୍ଜେ ମୀଣ୍କା ହ଼ଟୁ, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ଜା଼ଲା ଡାମ୍ବାଲି ମା଼ଟ୍ହେ ।
7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
୭ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ଆମିନି ତ଼ଡ଼ୁଗାଟାରି ଅ଼ର ଡଂଗତା ମାଚେରି, ଏ଼ୱାରି ଏ଼ନିକିଁ ୱା଼ହାନା ସା଼ୟେମି କିନେରି, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାରି ଏ଼ୱାରାଇଁ କେୟୁ ଜୀଞ୍ଜିତେରି, ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ୱା଼ହାନା ରୀ ଡଂଗଁଣା ମୀଣ୍କା ନେଞ୍ଜି କିୟାଲିଏ ଏ଼ ଡଂଗାଁୟାଁ ମୁଞ୍ଜିମାଚୁ ।
8 சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான்.
୮ସାମା ସିମନ ପିତର ଏ଼ଦାଆଁ ମେସାନା ଜୀସୁ କଡାଣା ରିହାନା ଏଲେଇଚେସି, “ଏ଼ ପ୍ରବୁ ନା଼ ତା଼ଣାଟି ହାଜାତୁହ୍ମୁ ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ନା଼ନୁ ପା଼ପୁଗାଟି ମାଣ୍ସିତେଏଁ!”
9 அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள்.
୯ଇଚିହିଁ ଏ଼ୱାରି ହା଼ରେକା ମୀଣ୍କା ଆସାମାଚାକି ତା଼ନୁ ଅ଼ଡ଼େ ତାନିତଲେ ମାଚାରି କାବା ଆ଼ହାହାଚେରି;
10 சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார்.
୧୦ଜେବଦିତି ରୀ ମୀର୍କା ଜାକୁବ ଅ଼ଡ଼େ ଜହନ, ଆମ୍ବାଆରି ସିମନ ଆଟ୍ହିତାରି ମାଚେରି, ଏ଼ୱାରି ଜିକେଏ କାବା ଆ଼ହାହାଚେରି । ଅ଼ଡ଼େ ଜୀସୁ ସିମନଇଁ ଏଲେଇଚେସି, “ଆଜାଆନି ନୀଞ୍ଜୁଟିଏ ନୀନୁ ଲ଼କୁଣି ଆହ୍ଦି ।”
11 எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
୧୧ଏଚେଟିଏ ଏ଼ୱାରି ଡଂଗାଁୟାଁ ଗାଟୁତା ତାଚାନା ଏମ୍ବାଆଁ ବାରେ ପିସାନା ଜୀସୁ ଜେ଼ଚ ହାଚେରି ।
12 இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
୧୨ଜୀସୁ ର଼ ଗା଼ଡ଼ାତା ମାଚାଟି ମେହ୍ଦୁ ଏମ୍ବାଆଁ ଗୂଡ଼ା ଆଙ୍ଗା କାଜା ର଼ଗ ଗାଟାସି ମାଚେସି; ଏ଼ୱାସି ଜୀସୁଇଁ ମେସାନା ମୁନୁ କୁତାନା ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ ପ୍ରବୁ ନୀନୁ ମ଼ନ କିତିହିଁ ନାଙ୍ଗେ ନେହିଁ କିହାଲି ଆ଼ଡାଦି ।”
13 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று.
୧୩ଏଚେଟିଏ ଏ଼ୱାସି କେୟୁ ଦା଼ସାହାଁ ଡୀଗାନା ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ମ଼ନ କିହିମାଇଁ ନୀନୁ ନେହିଁଆ଼ମୁ ।” ଏ଼ ଦେବୁଣିଏ କାଜା ର଼ଗଟି ଏ଼ୱାସି ନେହିଁଆ଼ତେସି ।
14 அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார்.
୧୪ଜୀସୁ ଏ଼ୱାଣାଇଁ ହୁକୁମି ହୀହାନା ଏଲେଇଚେସି, “ଆମ୍ବାଆରାଇଁ ୱେହ୍ଆନି, ସାମା ହାଜାନା ପୂଜେରାଙ୍ଗାଣି ତ଼ହ୍ମୁ, ଅ଼ଡ଼େ ମ଼ସାତି ମେ଼ରାଲେହେଁ ନୀନୁ ନେହିଁ ଆ଼ତାଣି ସା଼କି ହୀହାଲି ପୂଜା ହୀମୁ ।”
15 ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள்.
୧୫ସାମା ଏ଼ୱାଣି କାତା ହା଼ରେକା ୱେ଼ଙ୍ଗାହାଚେ, ଅ଼ଡ଼େ ହା଼ରେକା ଲ଼କୁ ୱେଞ୍ଜାଲିତାକି ଅ଼ଡ଼େ ର଼ଗଟି ନେହିଁ ଆ଼ହାଲିତାକି ରୁଣ୍ତା ଆ଼ତେରି ।
16 ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.
୧୬ସାମା ଜୀସୁ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ହାଜାନା ପ୍ରା଼ତାନା କିହିମାଚେସି ।
17 ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.
୧୭ର଼ ଦିନା ଜା଼ପ୍ହି ମାଚାଟି, ଗାଲିଲି ଦେ଼ସାତି ବାରେ ନା଼ସ୍କାଟି, ଜୀହୁଦା ଦେ଼ସା ଇଞ୍ଜାଁ ଜିରୁସାଲମଟି ୱା଼ହାମାନି ପାରୁସିୟାଁ ଅ଼ଡ଼େ ମେ଼ରାପୁନାରି ଜୀସୁ ତା଼ଣା କୁଗାମାଚେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏ଼ନିକିଁ ନେହିଁ କିନେସି ଈଦାଆଁତାକି ପ୍ରବୁତି ନେହିଁକିନି ବା଼ଡ଼୍ୟୁ ଜୀସୁ ତା଼ଣା ମାଚେ ।
18 அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள்.
୧୮ଏଚରଜା଼ଣା ଲ଼କୁ ର଼ ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ କାଟେଲିତା ଡେ଼କା ତାଚାନା ଜୀସୁ ନ଼କିତା ବିତ୍ରା ଅ଼ହାଲି ଅଣ୍ପିତେରି ।
19 மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள்.
୧୯ସାମା ଏମ୍ବାଆଁ ହା଼ରେକା ଲ଼କୁ ମାଚାକି ଜିରୁ ବେଟାଆ଼ଆତେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ଇଲୁ ତେ଼ପରିତା ଡେ଼କା ଅ଼ହାନା ତୂଡ଼ିୟାତି ଟାୟିଲି ହୁକ୍ହାନା କାଟେଲି ତଲେ ଜୀସୁ ନ଼କିତା ରେ଼ପ୍ହେରି ।
20 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
୨୦ଜୀସୁ ଏ଼ୱାରି ନାମୁ ମେସାନା ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ତ଼ଣେ ନୀ ପା଼ପୁ ବାରେ ମେଣ୍ଙ୍ଗାମାନେ ।”
21 பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
୨୧ଏଚେଟିଏ ମେ଼ରା ଜା଼ପ୍ନାରି ଅ଼ଡ଼େ ପାରୁସିୟାଁ କାତା ଆ଼ହିଁ ଏଲେଇଣ୍ମ୍ବି ଆ଼ତେରି, “ଈୱାସି ମାହାପୂରୁ ନିନ୍ଦା କିହିମାନେସି, ଈୱାସି ଆମ୍ବାଆସି! ମାହାପୂରୁ ପିସ୍ପେ ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ପା଼ପୁ ମ୍ଣେକ୍ହାଲି ଆ଼ଡିମାନେସି!”
22 அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
୨୨ସାମା ଜୀସୁ ଏ଼ୱାରି କାତାବାର୍ତା ଆ଼ହିମାନାଣି ପୁଞ୍ଜାନା ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ମୀରୁ ମୀ ମ଼ନତା ଏ଼ନାଆଁତାକି ଏଲେକିଁ ଅଣ୍ପିମାଞ୍ଜେରି?
23 ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
୨୩ଏ଼ନାଆଁ ଇନାୟି ଊସାସା ‘ନୀ ପା଼ପୁ ବାରେ ମେଣ୍ଙ୍ଗିତେ ଇନାୟି କି ନିଙ୍ଗାନା ତା଼କାମୁ ଇନାୟି?’
24 ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
୨୪ଦାର୍ତିତା ପା଼ପୁ ମ୍ଣେକ୍ହାଲି ମାଣ୍ସି ମୀର୍ଏଣାକି ଅଦିକାରା ମାନେ, ଈଦାଆଁ ମୀରୁ ଏ଼ନିକିଁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡିଦେରି” ଈଦାଆଁତାକି ଟଟ ୱା଼ୟିତାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ନିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ନିଙ୍ଗାନା ନୀ କାଟେଲି ଡେ଼କାନା ନୀ ଇଜ ହାଲାମୁ!”
25 உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான்.
୨୫ଏଚେଟିଏ ଏ଼ୱାସି ଏ଼ ଦେବୁଣିଏ ଏ଼ୱାରି ନ଼କିତା ନିଙ୍ଗାନା ଆମିନି କାଟେଲିତା ଡୂରାମାଚେସି, ଏ଼ଦାଆଁ ଡେ଼କାନା ମାହାପୂରୁଇଁ ଜହରା କିହିଁ ତାମି ଇଜ ହାଚେସି ।
26 எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள்.
୨୬ଏଚେଟିଏ ବାରେଜା଼ଣା କାବାଆ଼ହାନା ମାହାପୂରୁଇଁ ଜହରା କିତେରି, ଅ଼ଡ଼େ ଆଜିତଲେ ଏଲେଇଚେରି, “ନୀଞ୍ଜୁ ମା଼ମ୍ବୁ କାବାଆ଼ନି କାମା ମେସ୍ତମି ।”
27 இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
୨୭ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ପାଙ୍ଗାତା ହାଜାନା ଲେ଼ବି ଦ଼ରୁଗାଟି ର଼ ସିସ୍ତୁ ରୀହ୍ନାସି ସିସ୍ତୁ ରୀହ୍ନି ଟା଼ୟୁତା କୁଗାମାନାଣି ମେସାନା ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ ଜେ଼ଚ ୱା଼ମୁ ।”
28 லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
୨୮ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାସି ବାରେ ପିସାନା ନିଙ୍ଗାନା ଏ଼ୱାଣି ଜେ଼ଚ ହାଚେସି ।
29 பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
୨୯ଅ଼ଡ଼େ ଲେ଼ବି ତାମି ଇଜ ର଼ କାଜା ବ଼ଜି କିତେସି, ଇଞ୍ଜାଁ ହା଼ରେକା ସିସ୍ତୁ ରୀହ୍ନାରି ଅ଼ଡ଼େ ଏଟ୍କାଟି ଲ଼କୁ ବାରେ ଏ଼ୱାରିତଲେ ତିଞ୍ଜାଲି କୁଗିତେରି ।
30 ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள்.
୩୦ଏଚେଟିଏ ପାରୁସିୟାଁ ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ଗଚିତି ମେ଼ରାପୁନାରି ତାମି ସୀସୁୟାଁଇଁ ଏଲେଇଚେରି, “ମୀରୁ ଏ଼ନାଆଁତାକି ସିସ୍ତୁ ରୀହ୍ନାରି ଅ଼ଡ଼େ ପା଼ପୁ ଗାଟାରି ତଲେ ତିଞ୍ଜି ଉଣ୍ତି ମାଞ୍ଜେରି?”
31 அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை.
୩୧ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ନେହିଁ ମାନାରାକି ଅସଗୂରୁ ଲ଼ଡ଼ା ହିଲେଏ, ସାମା ର଼ଗ ଗାଟାରାକି ଲ଼ଡ଼ାମାନେ ।
32 நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார்.
୩୨ନା଼ନୁ ତୀରିଗାଟାରାଇଁ ହା଼ଟାଲି ୱା଼ହାହିଲଅଁ, ସାମା ମ଼ନ ୱେଟ୍ପି କିହାଲି ପା଼ପୁ ଗାଟାରାଇଁ ହା଼ଟାଲି ୱା଼ହାମାଇଁ ।”
33 சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள்.
୩୩ଏଚେକା ଲ଼କୁ ଜୀସୁଇଁ ୱେଚେରି, “ଜହନତି ସୀସୁୟାଁ ଅ଼ଡ଼େ ପାରୁସିୟାଁତି ସୀସୁୟାଁ ଅଲେ ଅଲେ ଉପାସା ଅ଼ଡ଼େ ପ୍ରା଼ତାନା କିହିମାନେରି, ସାମା ନୀ ସୀସୁୟାଁ ତିଞ୍ଜି ଉଣ୍ତି ମାନେରି ।”
34 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
୩୪ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ବୀହା ଲ଼କୁତଲେ ହନେଏସି ମାନି ପାତେକା ବୀହା ଲ଼କୁ ଉପାସା ମାଞ୍ଜାଲି ଆ଼ଡିନେରି?
35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.
୩୫ସାମା ର଼ ଦିନା ୱା଼ନେ; ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ହନେଏସି ହାନେସି, ଏଚେଟିଏ ଏ଼ୱାରି ଉପାସା କିନେରି ।”
36 பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது.
୩୬ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ର଼ ପୁଣ୍ମ୍ବିକିନି କାତା ଜିକେଏ ୱେସ୍ତେସି, “ଆମ୍ବାଆସି ପ୍ଣାଃଇ ହିମ୍ବରିତା ପୁଃନି ପାସ୍କି ତାଚଅସି; ତା଼ଚିତିୱା ଏ଼ ପୁଃନି ପାସ୍କି ଗେହ୍ନେ ଇଞ୍ଜାଁ ପୁଃନି ପାସ୍କି ପ୍ଣାଃଇ ପାସ୍କି ତଲେ ଆଣ୍ତେଏ ।
37 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும்.
୩୭ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ପୁଃନି ଅଙ୍ଗୁରି ରାସା ପ୍ଣାଃଇ ଡ଼଼କାତା ଇଟଅସି; ଇଟିତିହିଁ ଅଙ୍ଗୁରି ରାସା ଡ଼଼କାତି ଅ଼ୟି କିହାନା ବ଼ହାହାନେ ଅ଼ଡ଼େ ଡ଼଼କା ଜିକେଏ ନସ୍ତ ଆ଼ନେ,
38 புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும்.
୩୮ସାମା ପୁଃନି ଅଙ୍ଗୁରି ରାସା ପୁଃନି ଡ଼଼କାତା ଇଟିନାୟି ମାନେ ।
39 யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”
୩୯ଆମ୍ବାଆରି ପ୍ଣାଃଇ ଅଙ୍ଗୁରି ରାସା ଗସ୍ତି ଡା଼ୟୁ ପୁଃନି ଅଙ୍ଗୁରି ରାସା ଗହ୍ଅତେରି । ପ୍ଣାଃଆୟି ନେହେଁ ଇଞ୍ଜେରି ।”