< யூதா 1 >
1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா, பிதாவாகிய இறைவனின் அன்புக்குரியவர்களும், இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பில் இருக்கிறவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
୧ନା଼ନୁ ଜୀହୁଦାତେଏଁ, କ୍ରୀସ୍ତ ଜୀସୁତି ହ଼ଲେଏସି ଅ଼ଡ଼େ ଜାକୁବତି ତାୟି, ଆ଼ବା ମାହାପୂରୁ ଆ଼ଚା ମାନାତେରି ଅ଼ଡ଼େ ତାନି ଜୀୱୁ ନ଼ନାତେରି ଇଞ୍ଜାଁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତାକି ଆ଼ଚ୍ୱି ଆ଼ହାମାନାତେରି ମିଙ୍ଗେତାକି ଈ ଆ଼କୁ ରା଼ଚିମାଞ୍ଜାଇଁ ।
2 இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் நிறைவாய் பெருகுவதாக.
୨ମିଙ୍ଗେତାକି ମାହାପୂରୁତି କାର୍ମାମେହ୍ନାୟି ଅ଼ଡ଼େ ହିତ୍ଡ଼ି ଜୀୱୁ ଇଞ୍ଜାଁ ଜୀୱୁନ଼ନାୟି ହା଼ରେପୂରେ ଆୟାପେ ।
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுமென நான் ஆவலாய் இருந்தேன். ஆனால் இந்த விசுவாசத்தின் சத்தியத்தைக் காத்துக்கொள்ளப் போராடும்படி உங்களுக்கு எழுதி உங்களை ஊக்குவிக்க வேண்டியதே இப்பொழுது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த விசுவாசத்தை இறைவன் என்றென்றைக்குமென ஒரே முறையாய் பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தார்.
୩ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେସିଙ୍ଗା ମା଼ର ବାରେ ଜା଼ଣାତାୟି ଏମିନି ଗେଲ୍ପି ଆ଼ନି ତା଼ଣା ଆଣ୍ତାମାନାୟି, ଏ଼ କାତା ମିଙ୍ଗେ ତାକି ରା଼ଚାଲି ଅଣ୍ପିମାଚେଏଁ । ସାମା ମାହାପୂରୁ ତାନି ଲ଼କୁଣି କା଼ଲାକା଼ଲାତାକି ହୀହାମାନି ନାମୁ ୱାକିଟି ଜୁଜୁ କିହାଲି ମିଙ୍ଗେ ରା଼ହାଁ କିୱି କିୟାଲି ଲ଼ଡ଼ାମାନେ ଇଞ୍ଜିଁ ଅଣ୍ପିତେଏଁ ।
4 சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்து இருக்கிறபடியினாலேயே நான் இப்படி எழுதுகிறேன். அவர்களுடைய அழிவு முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இறை பக்தியற்றவர்கள். அவர்கள் நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஒரே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்.
୪ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏଚରଜା଼ଣା ମାହାପୂରୁଇଁ ମା଼ନୱି ଆ଼ଆଗାଟାରି ମେ଼ଣେଏ ମୀ ବିତ୍ରା ୱା଼ହାମାନେରି, ଏ଼ୱାରି ମାହାପୂରୁ କାର୍ମାମେହ୍ନି କାତା ତିରିମ୍ଣିପ୍ହାନା ତା଼ମ୍ବୁ ତା଼ମ୍ବୁ ଅଣ୍ପିତି ଲେହେଁ ଲାଗେଏ ପ଼ଲେଏତି କାମା କିହିମାନେରି, ଅ଼ଡ଼େ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ରଅସିଏ କାଜାସି ଅ଼ଡ଼େ ପ୍ରବୁ, ଏ଼ୱାରି ଏ଼ୱାଣାଇଁ ଅ଼ପଅରି, ଏ଼ୱାରି ବେଟାଆ଼ନି ଡଣ୍ତତି କାତା ତଲି କା଼ଲାଟିଏ ଦାର୍ମୁପତିତା ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ ।
5 இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார் என்பதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
୫ପ୍ରବୁ ତଲିଏ ଏଚରଜା଼ଣା ତାନି ଲ଼କୁଣି ମିସର ଦେ଼ସାଟି ପିସ୍ପି କିତେସି, ସାମା ଏ଼ୱାରି ବିତ୍ରାଟି ନାମାଆଗାଟାରାଇଁ ନା଼ସା କିତେସି, ଇଚିହିଁ ବାରେ କାତା ପୁଞ୍ଜାମାଚି ଜିକେଏ ମିଙ୍ଗେ ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ଅଣ୍ପି କିୱି କିୟାଲି ଅଣ୍ପିମାଇଁ ।
6 இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
୬ଅ଼ଡ଼େ ଏମିନି ଦୂତୁୟାଁ ମାହାପୂରୁ ହୀହାମାଚି ପା଼ଣା ପିସାନା ତାମି ବାସାଆ଼ନି ଟା଼ୟୁ ପିସ୍ତୁ, ମାହାପୂରୁ ଏ଼ ଦୂତୁୟାଁଇଁ ନୀହାଁୟି କିନି ଦିନା ପାତେକା ଆନ୍ଦେରି ଟା଼ୟୁତା କା଼ଲାକା଼ଲା ତାକି ହିକ୍ଣିୟାଁ ତଲେ ଦସା ଇଟାମାନେସି । (aïdios )
7 அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
୭ଏଲେକିହିଁଏ ସଦମ ଅ଼ଡ଼େ ଗମରା ଅ଼ଡ଼େ ତାନି ସା଼ରିସୁଟୁ ମାଚି ଗା଼ଡ଼ାୟାଁତାରି, ଦା଼ରିକାମା ଅ଼ଡ଼େ ତାମି ବିତ୍ରା ଲାଗେଏ ଅ଼ଡ଼େ ଅ଼ପାଆଗାଟି ଲାଜା ଆ଼ନି କାମା କିତେରି, ଏ଼ଦାଆଁତାକି କା଼ଲାକା଼ଲା ତାକି ଡ଼ୀଞ୍ଜିମାନି ହିଚୁତା ସା଼ସ୍ତି ବେଟାଆ଼ତେରି, ମା଼ ବାରେଜା଼ଣା ତାକି ଜାଗ୍ରାତା କିୱିକିନି କାତା ଲେହେଁତାୟି ଇଞ୍ଜିଁ ମୀରୁ ଅଣ୍ପାଦୁ । (aiōnios )
8 அதேவிதமாகவே இந்தக் கனவுக்காரர் தங்கள் உடல்களைக் கனவீனப்படுத்துகிறார்கள்; அதிகாரத்தை உதாசீனம் செய்கிறார்கள்; மாட்சிமையான இறைத்தூதரைத் தூஷிக்கிறார்கள்.
୮ଏଲେକିହିଁଏ ହାପାନା ହେ଼ଣ୍ନାରି ଜିକେଏ, ଅ଼ପାଆଗାଟି କାମା ତଲେ ତାମି ଆଙ୍ଗାତି ଲାଗେଏ କିହିମାନେରି, ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁତି ଅଦିକାରାତି ଅ଼ପାଆନା ଲାକପୂରୁତି ଦୂତୁୟାଁଇଁ ନିନ୍ଦା କିହିମାନେରି ।
9 ஆனால் தலைமை இறைத்தூதனான மிகாயேல்கூட, மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, அவனுக்கு எதிராக அவதூறான ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரத் துணியவில்லை. அவன் பிசாசிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மட்டுமே சொன்னான்.
୯ସାମା ବାରେକିହାଁ କାଜା ଦୂତୁ ମିକାୟେଲ ମ଼ସାତି ମାଡ଼୍ହା ତାକି ସୟତାନ ତଲେ ବା଼ଦିବା଼ଦା ଆ଼ତାଟି ନିନ୍ଦା କିହାନା ଏ଼ଦାନି ବିଚାରା କିହାଲି ସା଼ସା କିଆନା, ୱାର୍ଇ ଏଚେକା ଏଲେଇଚେ, “ପ୍ରବୁ ନିଙ୍ଗେ ଦାକା ହିୟାପେସି ।”
10 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத எல்லாவற்றிற்கும் எதிராக அவதூறாய்ப் பேசுகிறார்கள். பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல, தங்களுடைய இயல்பினால் அறிந்துகொள்வதையே செய்கிறார்கள், அவற்றினாலேயே அழிந்தும் போகிறார்கள்.
୧୦ସାମା ଈ ଲ଼କୁ ତା଼ମ୍ବୁ ପୁନାଆଗାଟାଣି ବାରେ ନିନ୍ଦା କିନେରି, ଇଞ୍ଜାଁ ବୁଦି ହିଲାଆଗାଟି ଜ଼ନ୍ତ ଲେହେଁ ତା଼ମ୍ବୁଏ ତାମି ଆଙ୍ଗାତି ଅଣ୍ପୁ ତଲେ ପୁଞ୍ଜାମାନି ତା଼ଣାଟି ନା଼ସା ଆ଼ନେରି ।
11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனின் வழியில் நடக்கிறார்கள்; ஆதாயத்திற்காக பிலேயாமின் தவறைத் தாங்களும் செய்ய விரைகிறார்கள். கோராகைப்போல கலகம்பண்ணி, அழிந்துபோகப் போகிறார்கள்.
୧୧ଆୟ଼ତା, ଏ଼ୱାରି ଡଣ୍ତ ବେଟାଆ଼ନାରି, ଇଚିହିଁ ଏ଼ୱାରି କୟିନ ଜିରୁତା ହାଜାମାନେରି, ଡାବୁୟାଁ ଜୂପ୍କାତାକି ଏ଼ୱାରି ବିଲିୟମ ଦ଼ହ କିତିଲେହେଁ ଦ଼ହ କିହାମାନେରି, ଏ଼ୱାରି କରହ ଲେହେଁ ହ଼ଆଗାଟି ଗଡ଼୍ହା କିହାନା ଏ଼ୱାଣିଲେହେଁ ନା଼ସା ଆ଼ନେରି ।
12 இவர்கள் உங்களுடன் அன்பின் விருந்துகளில் எந்தப் பயமுமின்றி கலந்துகொண்டு, அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் சுயநலனை மட்டுமே தேடுகிற மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் காற்றில் அடிபட்டுப்போகும் மழையற்ற மேகங்கள்; இவர்கள் பருவகாலத்திலும் கனிகொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டுமுறை செத்த மரங்கள்.
୧୨ଏ଼ୱାରି ଲାଜା ଆ଼ଆନା ମୀ ତଲେ ତିଞ୍ଜା ଉଣ୍ତାନା ମୀ ରା଼ହାଁତି ବ଼ଜିତା ଆଣ୍ତାନା ମା଼ହିଁତି ଗାରି ଲେହେଁତାରି, ଏ଼ୱାରି ୱାର୍ଇ ଜାହାରା ତାକି ଅଣ୍ପିନେରି, ଏ଼ୱାରି ଗା଼ଲି ୱେନି ପିୟୁ ରା଼ଆଗାଟି ଦୂନ୍ଦ୍ରା ଲେହେଁତାରି, ଏ଼ୱାରି ଡାକି ମେଗାନା ପେନିବେ଼ଲା ପା଼ଡ଼େୟି ଆ଼ୟାଆଗାଟି ୱା଼ୟିତି ମା଼ର୍ନୁ ଲେହେଁତାରି ।
13 இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
୧୩ଏ଼ୱାରି ସାମ୍ଦୁରି ୱୀଡିସାରି ହ଼ନି ମା଼ଚିଗାଟି ପମ୍ବଲି ଲେହେଁ ଏ଼ୱାରି ଲାଜାଗାଟି କାମାୟାଁ ତ଼ଞ୍ଜାଆ଼ନେ, ଏ଼ୱାରି ତାମି ଟା଼ୟୁ ପିସାନା ଇତାଲା ଆତାଲା ରେ଼ନି ହୁକାୟାଁ ଲେହେଁତାରି, ଏ଼ୱାରାକି ମାହାପୂରୁ କା଼ଲେଏତାକି ଆନ୍ଦେରିଗାଟି ଟା଼ୟୁ ତିୟାରା କିହାଁ ଇଟାମାନେସି । (aiōn )
14 ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கு இவர்களைக்குறித்து இறைவாக்குரைத்தான்: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகிறார்.
୧୪ଆଦମ ଟିଏ ସା଼ତା ଲମ୍ବର ମାଣ୍ସି ହନକ, ଜିକେଏ ଡା଼ୟୁ ଆ଼ନି କାତା ଏ଼ୱାରି ତାକି ୱେ଼କ୍ହା ମାଚେସି, “ମେହ୍ମୁ ପ୍ରବୁ ତାନି ମା଼ଣା ମା଼ଣା ସୁଦୁଗାଟି ଦୂତୁୟାଁ ତଲେ ୱା଼ନେସି ।”
15 அவர் உலக மக்கள் எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்க வருகிறார். இறை பக்தியற்றவர்கள் தீய வழிகளில் செய்த அநேக செயல்களுக்காகவும், இறை பக்தியற்றவர்கள் இறைவனுக்கெதிராகப் பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும், அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்காகவும் அவர் வருகிறார்.”
୧୫ମେହ୍ମୁ ପ୍ରବୁ ନୀହାଁୟି କିୟାଲି ୱା଼ନେସି, ଏ଼ୱାସି ଦାର୍ମୁ ହିଲାଆଗାଟାରାଇଁ ତାମି ପ଼ଲ୍ଆ କାମାତାକି ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ମାହାପୂରୁଇଁ ମା଼ନୱି ଆ଼ଆନା ଏ଼ୱାଣି କ଼ପାଟି ୱେସ୍ତି ଅ଼ପାଆଗାଟି କାତାତାକି ଏ଼ୱାରାଇଁ ଦ଼ହଗାଟାରି କିହାନା ଡଣ୍ତ ହୀନେସି ।
16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களுமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய தீய ஆசைகளின்படியே நடக்கிறார்கள். அவர்கள் தங்களைக்குறித்து பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுடைய சுயநலன் கருதி, மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கிறார்கள்.
୧୬ଈ ଲ଼କୁ ବାରେବେ଼ଲା ତା଼ମ୍ବୁ ତା଼ମ୍ବୁଏ ଏଚେକା ବେଟାଆ଼ତି ଜିକେଏ ରା଼ହାଁ ଆ଼ଅରି । ଏ଼ୱାରି ୱାର୍ଇ ତାମି ଲାଗେଏ ପ଼ଲେଏତି ଅଣ୍ପୁ ତଲେ ସା଼ଲୱି ଆ଼ନେରି; ଏ଼ୱାରି ବଡପଣ ତ଼ସାନା କାଜା କାତା ୱେହ୍ନେରି, ଅ଼ଡ଼େ ଲା଼ବା ବେଟାଆ଼ହାଲି ଜୂପ୍କା ତ଼ସାନା ଲ଼କୁ ନ଼କିତା ଅ଼ଜିତି କାତା ୱେହ୍ନେରି ।
17 ஆனால் அன்பான நண்பரே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் முன்னறிவித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
୧୭ସାମା ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେସିଙ୍ଗା ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାନାରି ତଲିଟିଏ ଏମିନି ବାରେ କାତା ୱେସାମାନାଣି ବାରେ ଅଣ୍ପାଦୁ ।
18 கடைசிக் காலங்களில், “ஏளனம் செய்கிறவர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் இறை பக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படியே நடப்பார்கள் என்றும்” அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே.
୧୮ଏ଼ୱାରି ଏ଼ନିକିଁ ମିଙ୍ଗେ ୱେସାମାଞ୍ଜାତେରି ରା଼ନି ବେ଼ଲା ମାହାପୂରୁଇଁ ମା଼ନୱି ଆ଼ହାନା ତାମି ଅଣ୍ପୁ ତଲେ ମାଞ୍ଜାନା ନିନ୍ଦା କାତା ୱେହ୍ନାରି ହ଼ନେରି ଇଞ୍ଜାଁ ଲାଜା କିହାନା ଏଲେଇଞ୍ଜାନେରି ।
19 இந்த ஏளனக்காரர் உங்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார்கள். இவர்கள் மனித இயல்பின் உணர்ச்சிகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதில்லை.
୧୯ଏ଼ୱାରି ଗଡ଼୍ହା କିୱି କିହାଁ ଜାଟୁ ଡିକ୍ନେରି, ଅ଼ଡ଼େ ଆଙ୍ଗାତି ଅଣ୍ପୁଟି ସା଼ଲୱି ଆ଼ହାନା, ମାହାପୂରୁତି ନେହିଁ ଜୀୱୁ ବେଟାଆ଼ଆତାରି ।
20 ஆனால் அன்பானவர்களே, நீங்களோ உங்களது மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் பண்ணுங்கள்.
୨୦ସାମା ଏ଼ ତ଼ଣେସିଙ୍ଗା ମୀରୁ ମୀ ତୀରିଗାଟି ନାମୁଗାଟି ଦାର୍ମୁତି ଇଲୁ ପାଡିକିହାଁ କଡାଦୁ, ଅ଼ଡ଼େ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ପ୍ରା଼ତାନା କିଦୁ ।
21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
୨୧ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି କାର୍ମାଟି କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁ ହିୟାନେସି, ମୀରୁ ଏ଼ଦାଆଁ ବେଟାଆ଼ହାଲି କା଼ଚାନା ମାହାପୂରୁ ଜୀୱୁନ଼ହିଁ ମାଞ୍ଜାନି ତା଼ଣା ମାଞ୍ଜେମାଞ୍ଜୁ । (aiōnios )
22 நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள்.
୨୨ଆନାମାନା ଆ଼ନି ଲ଼କୁଣି କାର୍ମାମେସାନା ନାମୁତା ପାଡିକିଦୁ ।
23 மற்றவர்களை தண்டனைத் தீர்ப்பின் நெருப்பிலிருந்து இழுத்து எடுத்துக் காப்பாற்றுங்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்; ஆனால், அப்போது எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடைய உடைகளும்கூட மாம்சத்தால் கறைபட்டிருக்கின்றன. எனவே, அவற்றையும் வெறுத்துத் தள்ளிவிடுங்கள்.
୨୩ଏଟ୍କା ତାରାଇଁ ହିଚୁଟି ଡ଼େୱିତି ଲେହେଁ ଗେଲ୍ପାଦୁ, ଆଙ୍ଗାତି ପା଼ପୁ କାମାତା ମା଼ହାଁମାନି ହିମ୍ବରିକା ଅ଼ପାଆଦୁ, ଏଚର ଲ଼କୁଣି କାର୍ମା ମେସ୍ତମି ଜିକେଏ ଏ଼ୱାରାଇଁ ଆଜିନାୟି ମାନେ ।
24 விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான
୨୪ଆମ୍ବାଆସି ମିଙ୍ଗେ ପୁଟିକିନି ତା଼ଣାଟି ଗେଲ୍ପାଲି ଆ଼ଡାନେସି, ଅ଼ଡ଼େ ତାନି ଗାୱୁରମିତି ହା଼ରେକା ରା଼ହାଁତଲେ ନ଼କିତା ତାଚାଲି, ମାଙ୍ଗେ ଦ଼ହ ହିଲାଆଗାଟି ଲ଼କୁ ଲେହେଁ କିହାଲି ଆ଼ଡାନେସି ।
25 நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
୨୫ଏ଼ ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତାକି ମା଼ ଗେଲ୍ପାନି ମାହାପୂରୁ ରଅସିଏ, ଗାୱୁରମି, କାଜାପା଼ଣା, ବା଼ଡ଼୍ୟୁ ଅ଼ଡ଼େ ସା଼ଲୱି କିନାୟି କା଼ଲେଏତାୟି, ନୀଏଁ, ଅ଼ଡ଼େ ଜୁଗୁ ଜୁଗୁତାକି ଏ଼ୱାଣିୱାୟି । ଆ଼ମେନ୍ । (aiōn )