< 2 யோவான் 1 >

1 சபைத்தலைவனாகிய நான், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது, சத்தியத்திற்காக, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, இறைவனின் சத்தியத்தை அறிந்த அனைவருமே உங்களில் அன்பாயிருக்கிறார்கள்.
အသက်ကြီး သူ သည် မြတ်သော သခင်မ ကို၎င်း ၊ သားသမီး တို့ကို ၎င်း ကြား လိုက်ပါ ၏။ ငါ တို့၌ တည် ၍ ငါ တို့တွင် အစဉ်မပြတ် ရှိ လတံ့သော သမ္မာတရား ကြောင့် ၊ (aiōn g165)
2 நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn g165)
ငါ မှစ၍ သမ္မာတရား ကို သိ သောသူ အပေါင်း တို့ သည်၊ သခင်မ နှင့် သားသမီး တို့၌ မှန်ကန် သောချစ် ခြင်း မေတ္တာ ရှိပါ၏။
3 பிதாவாகிய இறைவனாலும் பிதாவின் மகனாகிய இயேசுகிறிஸ்துவினாலும் வரும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், சத்தியத்தை அறிந்து, அன்பில் நடக்கும் நம்முடன் இருப்பதாக.
ခမည်းတော် ဘုရား ထံ တော်က၎င်း ၊ ခမည်းတော် ၏သား တော်ယေရှု ခရစ် အထံ က၎င်း၊ သမ္မာတရား ၊ မေတ္တာ တရားနှင့်တကွ ၊ ကျေးဇူး ၊ ကရုဏာ ၊ ငြိမ်သက် ခြင်းသည် သင်တို့၌ ရှိ ပါစေသော။
4 பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்திய வழியில் நடப்பதைக் குறித்து அறிந்தபோது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ငါတို့သည် ခမည်းတော် ဘုရားထံ၌ ပညတ် တော်ကို ခံရ သည်အတိုင်း ၊ သင် ၏သားသမီး အချို့ တို့သည် သမ္မာတရား ၌ ကျင်လည် ၍ နေသည်ကို ငါတွေ့ သောအခါ၊ အလွန် ဝမ်းမြောက် ခြင်းရှိ၏။
5 இப்பொழுதும் அன்பான அம்மையாரே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. நாம் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட அதே கட்டளையையே எழுதுகிறேன். நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன்.
ယခု တွင် ပညတ် တော်သစ် ကို မ ရေး ဘဲလျက် ၊ ငါတို့၌ရှေ့ဦးစွာ ကပင် ရှိ သော ပညတ်တော် ကို ရေးထား ၍၊ သခင်မ ၊ အချင်းချင်း ချစ် ခြင်းမေတ္တာရှိကြကုန်အံ့ဟု ငါတောင်းပန် ၏။
6 நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பு. நீங்கள் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறபடி, நாம் அன்பிலே நடக்கவேண்டும் என்பதே அவருடைய கட்டளை.
ပညတ် တော်တို့အတိုင်း ကျင့်စောင့် ခြင်းအရာ သည် ချစ် ရာရောက် ၏။ သင်တို့သည် ပညတ် တော်နှင့်အညီကျင့် မည်အကြောင်း ၊ ရှေ့ဦးစွာ ကပင် သင် တို့ ကြားရသည်အတိုင်း ၊ ပညတ် တော်သည်ထိုသို့သောသဘောရှိ ၏။
7 ஏனெனில் பல ஏமாற்றுக்காரர்கள் புறப்பட்டு உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள், அவர்கள் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட எவரும் ஏமாற்றுக்காரரும் கிறிஸ்துவின் விரோதியுமாய் இருக்கிறார்கள்.
လူဇာတိ အားဖြင့် ကြွလာ တော်မူသော ယေရှု ခရစ် ကို ငြင်းပယ် လျက်၊ လှည့်ဖြား သော သူအများ တို့သည် လောက ထဲသို့ ဝင် ကြပြီ။ ထိုသို့သောသူသည် လှည့်ဖြား သောသူ ဖြစ် ၏။ အန္တိခရစ် လည်း ဖြစ်၏။
8 ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்துபோகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழுநிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ငါတို့သည် ကိုယ်ပြုစု သောအရာ မ ပျောက် မပျက်၊ စုံလင် သောအကျိုး ကို ရ မည်အကြောင်း ၊ သင် တို့သည် ကိုယ်ကိုကိုယ်သတိပြု၍ စောင့်ရှောက် ကြလော့။
9 கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல், வரம்புமீறிச் செல்கின்ற எவரோடும் இறைவன் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவின் போதனைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிறவன், பிதாவையும் அவருடைய மகனையும் உடையவனாயிருக்கிறான்.
ခရစ်တော် ၏ဒေသနာ ၌ မ တည် ဘဲ လွန်ကျူး သောသူ မည်သည်ကား၊ ဘုရားသခင် ကိုမ သိ ။ ခရစ်တော်ဒေသနာ ၌ တည် သောသူ သည် ခမည်းတော် နှင့် သား တော်ကိုသိ ၏။
10 உங்களிடம் வருகிற யாராகிலும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ வேண்டாம்.
၁၀ထို ဒေသနာ တော်မ ပါ သောသူ သည် သင် တို့ထံသို့ လာ လျှင် ၊ သူ့ ကိုသင့်အိမ် ၌ လက် မ ခံနှင့်။ မင်္ဂလာရှိစေသောဟု နှုတ် မ ဆက်နှင့်။
11 ஏனெனில், யாராவது அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்றால், இவர்களும் அவனுடைய கொடிய செயலுக்குப் பங்காளியாகிறார்கள்.
၁၁မင်္ဂလာရှိစေသောဟုထိုသူ ကိုနှုတ်ဆက် လျှင် ၊ သူ ၏ဆိုးယုတ် သောအကျင့် တို့နှင့် ဆက်ဆံ ရာသို့ ရောက်၏။
12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. நான் உங்களைச் சந்தித்து, நேரடியாகவே அவற்றைக்குறித்துப் பேச விரும்புகிறேன். அப்பொழுதே நமது சந்தோஷம் முழுநிறைவுபெறும்.
၁၂သင် တို့အား ငါရေး စရာအကြောင်း အများ ရှိ သော်လည်း ၊ စက္ကူ ပေါ်၌မှင် နှင့်ရေးခြင်းငှာအလို မ ရှိ၊ သင် တို့ဆီသို့ ငါလာ၍၊ အချင်းချင်း အားရဝမ်းမြောက် ခြင်းစုံလင် မည်အကြောင်း ၊ သင်တို့နှင့် နှုတ်ဆက်၍ စကားပြော မည်ဟုမြော်လင့် လျက်နေ ၏။
13 தெரிந்துகொள்ளப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும் தங்களுடைய வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
၁၃သင် ၏မြတ်သောညီမ ၏ သားသမီး တို့သည် သင့် ကိုနှုတ်ဆက် ကြ၏။

< 2 யோவான் 1 >