< 2 யோவான் 1 >

1 சபைத்தலைவனாகிய நான், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது, சத்தியத்திற்காக, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, இறைவனின் சத்தியத்தை அறிந்த அனைவருமே உங்களில் அன்பாயிருக்கிறார்கள்.
ନା଼ନୁ, କୁଲମିତି ପ୍ରାଚିନାତେଏଁ, ମାହାପୂରୁ ଆ଼ଚାମାନି ଇୟା ଅ଼ଡ଼େ ତାନି ମୀର୍‌କା ମା଼ସ୍‌କାକି ଈ ଆ଼କୁ ରା଼ଚିମାଇଁ, ନା଼ନୁ ଏ଼ୱାରାଇଁ ସାତା ଜୀୱୁ ନ଼ହିଁମାଇଁ, ଅ଼ଡ଼େ ୱାର୍‌ଇ ନା଼ନୁ ଆ଼ଏ, ସାମା ସାତାତି ପୁଞ୍ଜାମାନି ବାରେଜା଼ଣା ଜୀୱୁନ଼ହିଁ ମାଞ୍ଜାନେରି ।
2 நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn g165)
ଆମିନି ସାତା ମା଼ ହିୟାଁତା ଡ଼ୟାମାନେ ଅ଼ଡ଼େ କା଼ଲାକା଼ଲାତାକି ମା଼ ତା଼ଣା ଡ଼ୟିନେ । (aiōn g165)
3 பிதாவாகிய இறைவனாலும் பிதாவின் மகனாகிய இயேசுகிறிஸ்துவினாலும் வரும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், சத்தியத்தை அறிந்து, அன்பில் நடக்கும் நம்முடன் இருப்பதாக.
ଆ଼ବା ମାହାପୂରୁ ଅ଼ଡ଼େ ତାନି ମୀର୍‌ଏଣା ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତା଼ଣାଟି କାର୍ମାମେହ୍‌ନାୟି, ହିତ୍‌ଡ଼ି ଜୀୱୁ ହୀହାନା, ସାତା ଅ଼ଡ଼େ ଜୀୱୁ ନ଼ୱିଆ଼ହାନା ଡ଼ୟିଦେରି ।
4 பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்திய வழியில் நடப்பதைக் குறித்து அறிந்தபோது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ନୀ ମୀର୍‌କା ମା଼ସ୍‌କା ବିତ୍ରାଟି ଏଚରଜା଼ଣା ଆ଼ବା ତା଼ଣାଟି ମାଙ୍ଗେ ହୀହାମାଞ୍ଜାନି ହୁକୁମି ଲେହେଁ ସାତାତି ତା଼କିନି ତା଼କୁ ମେସାନା ନା଼ନୁ ହା଼ରେକା ରା଼ହାଁ ଆ଼ହିମାଇଁ ।
5 இப்பொழுதும் அன்பான அம்மையாரே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. நாம் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட அதே கட்டளையையே எழுதுகிறேன். நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன்.
ଏ଼ ଜୀୱୁତି ଇୟା ନା଼ନୁ ନୀଏଁ ନିଙ୍ଗେ ର଼ ପୁଃନି ହୁକୁମି ରା଼ଚିମାଞ୍ଜାଇଁ ଏ଼ଦି ଆ଼ଏ, ସାମା ତଲିଟିଏ ବେଟାଆ଼ହାମାନି ହୁକୁମି ରା଼ଚାନା ବାତିମା଼ଲିମାଞ୍ଜାଇଁ, ମା଼ର ରଅତାୟି ରଅଣାଇଁ ଜୀୱୁନ଼ନାୟି ମାନେ ।
6 நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பு. நீங்கள் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறபடி, நாம் அன்பிலே நடக்கவேண்டும் என்பதே அவருடைய கட்டளை.
ମା଼ର ତାନି ହୁକୁମି ମା଼ନୱି ଆ଼ହାନା ମାଞ୍ଜେ ମାନାୟି, ଈଦିଏ ଜୀୱୁ ନ଼ନି କାତା, ମୀରୁ ତଲିଟିଏ ଏ଼ନାଆଁ ୱେଞ୍ଜାମାଞ୍ଜେରି, ଏଲେଆ଼ହିଁଏ ମାଞ୍ଜୁ, ଈଦି ଏ଼ ହୁକୁମି ।
7 ஏனெனில் பல ஏமாற்றுக்காரர்கள் புறப்பட்டு உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள், அவர்கள் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட எவரும் ஏமாற்றுக்காரரும் கிறிஸ்துவின் விரோதியுமாய் இருக்கிறார்கள்.
ନା଼ନୁ ୱେସିମାଇଁ, ଇଚିହିଁ ଆମିନି ଗାଟାରି ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ମାଣ୍‌ସି ୱା଼ଣା ତଲେ ୱା଼ହାହିଲଅସି ଇଞ୍ଜିଁ ଇନେରି, ଇଲେତି ହା଼ରେକା ନା଼ଡ଼ିକିନାରି ଦାର୍‌ତିତା ହ଼ଚା ୱା଼ହାମାନେରି, ଇଲେତି ଲ଼କୁ ନା଼ଡ଼ିକିନାରି ଅ଼ଡ଼େ ନା଼ଡ଼ିକିନି କ୍ରୀସ୍ତ ।
8 ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்துபோகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழுநிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ସାମା ମୀ ତାକି ମା଼ମ୍ବୁ କିହାମାନି କାମାତି ପା଼ଡ଼େୟି ବାରେ ଜା଼କ୍‌ଆନା ଏ଼ନିକିଁ ଏମ୍ବାଟି ହା଼ରେ ପୁରେ ବ଼ର ବେଟାଆ଼ଦେରି ଏ଼ଦାଆଁତାକି ଜାଗ୍ରାତା ଆ଼ଦୁ ।
9 கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல், வரம்புமீறிச் செல்கின்ற எவரோடும் இறைவன் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவின் போதனைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிறவன், பிதாவையும் அவருடைய மகனையும் உடையவனாயிருக்கிறான்.
ଆମ୍ବାଆସି କ୍ରୀସ୍ତ ଜା଼ପ୍‌ହା ମାନାଣି କିହାଁ ଆଗାଡ଼ା ଗା଼ଣ୍‌ନେସି, ଏ଼ୱାସି ମାହାପୂରୁଇଁ ବେଟାଆ଼ହାହିଲଅସି; ଆମ୍ବାଆସି କ୍ରୀସ୍ତ ଜା଼ପ୍‌ହା ମାନାଣି ତଲେ ଡ଼ୟିନେସି, ଏ଼ୱାସି ଆ଼ବା ଅ଼ଡ଼େ ମୀର୍‌ଏସି ଈ ରିଆରାଇଁ ଜିକେଏ ବେଟାଆ଼ହାମାନେସି ।
10 உங்களிடம் வருகிற யாராகிலும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ வேண்டாம்.
୧୦ଆମ୍ବାଆସି ଇଲେକିଁ ଜା଼ପ୍‌ନାଣି ଆସାନା ମୀ ତା଼ଣା ୱା଼ଅସି, ଏ଼ୱାଣାଇଁ ମୀ ଇଜ ହା଼ଟାଆଦୁ, ଇଞ୍ଜାଁ ନେହିଁମାଞ୍ଜି କି ଜିକେଏ ଇନାଆଦୁ;
11 ஏனெனில், யாராவது அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்றால், இவர்களும் அவனுடைய கொடிய செயலுக்குப் பங்காளியாகிறார்கள்.
୧୧ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ଏ଼ୱାଣାଇଁ ନେହିଁମାଞ୍ଜି କି ଇନେସି, ଏ଼ୱାସି ତାନି ଲାଗେଏତି କାମାତା ଆଣ୍ତିନାସି ଆ଼ନେସି ।
12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. நான் உங்களைச் சந்தித்து, நேரடியாகவே அவற்றைக்குறித்துப் பேச விரும்புகிறேன். அப்பொழுதே நமது சந்தோஷம் முழுநிறைவுபெறும்.
୧୨ନା଼ନୁ ମିଙ୍ଗେ ହା଼ରେକା କାତା ରା଼ଚିନାୟି ମାନେ, ସାମା ଆ଼କୁତା ଇଞ୍ଜାଁ ସୀରା ତଲେ ରା଼ଚାଲି ଅଣ୍‌ପି ହିଲଅଁ; ମୀ ତା଼ଣା ୱା଼ହାନା ମୂମ୍ବୁ ମେସ୍‌ପି ଆ଼ହାନା ଗୂତି ତଲେ ଜ଼ଲ୍‌କି ଆୟାଲି ଆ଼ସା କିହିମାଇଁ, ଏ଼ନିକିଁ ମା଼ ରା଼ହାଁ ହା଼ରେକା ଆ଼ନେ ।
13 தெரிந்துகொள்ளப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும் தங்களுடைய வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
୧୩ମାହାପୂରୁ ଆ଼ଚାମାନି ନୀ ତାଙ୍ଗିନି ମୀର୍‌କା ମା଼ସ୍‌କା ମିଙ୍ଗେ ଜହରା କିହିମାଞ୍ଜାନେରି । ଆ଼ମେନ୍‌ ।

< 2 யோவான் 1 >