< 1 யோவான் 4 >

1 அன்பான நண்பரே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்துதான் வந்தனவா என்று அவர்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் பல பொய் தீர்க்கதரிசிகள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ମନ୍‌ରାଞେଞ୍ଜି, ଅଡ଼୍‌କୋ ପୁରାଡ଼ାନ୍‌ଆଡଙ୍‌ ଏଡର୍‌ଡଙ୍‌ନେ, ଆର୍ପାୟ୍‌ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ରାୟ୍‌ ଅଡ଼େ ଇଜ୍ଜା, କେନ୍‌ଆତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଲ୍ଲେ ଗିୟ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ କଣ୍ଡାୟ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଡୁଙ୍‌ଲନାଜି ।
2 இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்கிற எந்த ஆவியும் இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது.
କେନ୍‌ ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଅମ୍ମଡ୍‌ଲେ ଏରପ୍ତିତେ, ଅଙ୍ଗା ପୁରାଡ଼ା, ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଡଅଙନ୍‌ ବାତ୍ତେ ଜିର୍ରାୟ୍‌, ଗାମ୍‌ଲେ ବର୍ତନେ, ତି ଆ ପୁରାଡ଼ା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ରାୟ୍‌ ।
3 மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்த ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இதுவே கிறிஸ்து விரோதியின் ஆவி; இந்த ஆவி வரும் என்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள். அது இப்பொழுதே உலகத்தில் வந்திருக்கிறது.
ଆରି ଅଙ୍ଗା ପୁରାଡ଼ା ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଅଃଜ୍ଜାଏ, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଅଃଜ୍ଜିର୍ରାୟ୍‌; କେନ୍‌ଆତେ କଣ୍ଡାୟ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ପୁରାଡ଼ା, କେନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଜିର୍ତାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ମା ଏଅମ୍‌ଡଙେନ୍‌, ଆରି ତିଆତେ ନମି ପୁର୍ତିନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ।
4 அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார்.
ଏ ପସିୟ୍‌ଞେଞ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଏଡୁଙ୍‌ଲନାୟ୍‌, ଆରି ଆମ୍ୱେନ୍‌ ଆମଙଞ୍ଜି ଜିନୟ୍‍ଲବେନ୍‍, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ସିଲଡ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆ ପୁରାଡ଼ା ଗୋଗୋୟ୍‌ ବୋର୍ସା ।
5 இந்தப் பொய் தீர்க்கதரிசிகள் உலகத்திற்குரியவர்கள். ஆகவே, அவர்கள் உலக நோக்கத்தின்படியே பேசுகிறார்கள். உலகமும் அவர்களுக்கு செவிகொடுக்கிறது.
କଣ୍ଡାୟ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି କେନ୍‌ ଆ ପୁର୍ତି ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ଲନାଜି, ଆରି ଆନିଞ୍ଜି ପୁର୍ତିନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ତଞ୍ଜି, ଆରି ପୁର୍ତିନ୍‌ ତି ଆ ବର୍ନେଞ୍ଜି ଅମ୍‌ଡଙ୍‌ତେ ।
6 நாம் இறைவனுக்குரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் யாரோ அவர்கள் நாம் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கிறார்கள்; இறைவனிடமிருந்து வராதவர்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இவ்விதமே, சத்திய ஆவியானவரைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும் ஏமாற்றும் ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும், நாம் அறிந்துகொள்கிறோம்.
ବନ୍‌ଡ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜନମ୍ମୁ ଡେଡେଲଙ୍‌ଲନ୍‌; ଆନା ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଜନା, ଆନିନ୍‌ ବର୍ନେଲେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ତେ; ଆନା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜନମ୍ମୁ ଅଃଡ୍ଡେଲୋ, ଆନିନ୍‌ ବର୍ନେଲେନ୍‌ ଅଃନ୍ନମ୍‍ଡଙେ । କେନ୍‌ ବାତ୍ତେ ଇନ୍‌ଲେନ୍‌ ଆଜାଡ଼ି ପୁରାଡ଼ାନ୍‌ ଡ କଣ୍ଡାୟ୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଅମ୍ମଡ୍‌ଲେ ରପ୍ତିତବୋ ।
7 அன்பான நண்பரே, நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில், அன்பு இறைவனிடமிருந்து வருகிறது. அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்திருக்கிறார்கள், அவர்கள் இறைவனை அறிந்திருக்கிறார்கள்.
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ମନ୍‌ରାଞେଞ୍ଜି, ଜିରାୟ୍‌ବା, ଇନ୍‌ଲେନ୍‌ ତର୍ଡମ୍‌ ଏଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌, ଆରି ଆନା ଡୁଙ୍‌ୟମ୍‌ତେ, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜନମ୍ମୁ ଡେଏନ୍‌ ଆରି ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଜନା ।
8 அன்பாயிருக்காதவர்கள், இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கிறார்.
ଆନା ଅଃଡ୍ଡୁଙ୍‌ୟମେ, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅଃଜ୍ଜନାଏ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ମା ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ।
9 இறைவன் நம்மில் வைத்திருக்கும் அன்பினால், நாம் அவர்மூலம் வாழ்வடையும்படி, அவர் தமது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்விதமாய், அவர் தனது அன்பைக் காட்டினார்.
ଇସ୍ୱରନ୍‌ ଆବୟଡମ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ କେନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଡାଲେ ଆ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଅବ୍‌ତୁଜେନ୍‌; ଆରି ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଡର୍ରନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅନମେଙନ୍‌ ଞାଙ୍‌ତବୋ ।
10 இதுவே அன்பு: நாம் இறைவனிடம் அன்பாயிருக்கவில்லை. ஆனால் அவர் நம்மில் அன்புகாட்டி, நம்முடைய பாவங்களுக்கான நிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பினார்.
ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅଃଡ୍ଡୁଙ୍‌ୟମ୍‌ଲବୋ, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲଙ୍‌ଲନ୍‌, ଆରି ଇର୍ସେଲେଞ୍ଜି କେମାନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, କେନ୍‌ ତେନ୍ନେ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଗିୟ୍‌ତାତେ ।
11 அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.
ଏ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଡମ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲଙ୍‌ଲନ୍‌, ଏତ୍ତେଲେମା ଇନ୍‌ଲେଞ୍ଜି ନିୟ୍‌ ତର୍ଡମ୍‌ ଏଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା ।
12 ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது.
ଆନ୍ନିଙ୍‌ ଆଙ୍ଗିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଗିଜେ, ଇନ୍‌ଲେଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଅଲ୍‍ଡୁଙ୍‍ୟମ୍‍ଲବୋ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଅମଙ୍‌ଲେନ୍‌ ଡକୋ, ଆରି ଆ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଅମଙ୍‌ଲେନ୍‌ ସତଙେନ୍‌ ।
13 இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம்.
ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଡକୋ, ଆରି ଆନିନ୍‌ ଅମଙ୍‌ଲେନ୍‌ ଡକୋ, କେନ୍‌ଆତେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଜନା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆ ପୁରାଡ଼ାନ୍‌ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ।
14 பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம்.
ଆପେୟନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆନୁର୍‌ମର୍‌ ଆଡନେ ଆସନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, କେନ୍‌ଆତେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଗିୟ୍‌ଲବୋ ଆରି ସାକିନ୍‌ ତିୟ୍‌ତବୋ ।
15 யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான்.
ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଗାମ୍‌ଲେ ବର୍ତନେ, ଇସ୍ୱରନ୍‌ ତି ଆ ମନ୍‌ରା ଆମଙ୍‌ ଡକୋ ଆରି ତି ଆ ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଡକୋ ।
16 இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம். இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார்.
ଆରି, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡନୁଙ୍‌ୟମ୍‌ ଡକୋ, ତିଆତେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଜନାଲବୋ କି ଡର୍ରନ୍‌ବୋ । ଇସ୍ୱରନ୍‌ ମା ଡନୁଙ୍‌ୟମନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଡନୁଙ୍‌ୟମ୍‌ଲୋଙନ୍‌ ଡକୋତନ୍‌, ତି ଆ ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଡକୋତନ୍‌, ଆରି ଇସ୍ୱରନ୍‌ ତି ଆ ମନ୍‌ରା ଡକୋତନ୍‌ ।
17 இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம்.
ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଅମଙ୍‌ଲେନ୍‌ ସତଙେନ୍‌, ଆରି ପନ୍‍ସୁଆତି ଡିନ୍ନା ଇଙନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ବୋର୍ସାଲଙ୍‌ତନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଏଙ୍ଗାଗୋ, ଇନ୍‌ଲେଞ୍ଜି ନିୟ୍‌ କେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଏତ୍ତେଲେମା ଆନିନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତନେବୋ ।
18 இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது.
ଡନୁଙ୍‌ୟମ୍‌ଲୋଙନ୍‌ ବନ୍ତଙନ୍‌ ଅଃଡ୍ଡକୋଏ, ସତଙ୍‌ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ବନ୍ତଙନ୍‌ ସବ୍‌ଙାୟ୍‌ତେ, ତିଆସନ୍‌ ଆନା ବତଙ୍‌ତେ ଆନିନ୍‌ ଡନୁଙ୍‌ୟମ୍‌ଲୋଙନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ସତଙେ; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ବତଙ୍‌ତେ ।
19 முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம்.
ଆନିନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲଙ୍‌ଲନ୍‌, ତିଆସନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ଲେନ୍‌ ଅଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ତବୋ ।
20 “நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற யாராவது தனது சகோதரனை வெறுத்தால், அவன் ஒரு பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவனால், தான் காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது.
ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ବର୍ତନେ, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଆ ବୋଞାଙନ୍‌ ଡ ଆ ତନାନନ୍‌ଆଡଙ୍‌ ଏଡ଼ୁର୍‌ମଡ୍‌ତେ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ପାତ୍ୟାମର୍‌; ତିଆସନ୍‌, ଅଙ୍ଗା ବୋଞାଙ୍‌ ତନାନ୍‌ଆଡଙ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଏଗିୟ୍‌ତେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଏଃଡ୍ଡୁଙ୍‌ୟମ୍‌ଲୋ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଅଙ୍ଗା ଇସ୍ୱରଆଡଙ୍‌ ଆନିନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଗିଜେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
21 இதனாலேயே, இறைவனிடத்தில் அன்பாயிருக்கிறவன் யாரோ அவன் தன் சகோதரனிடத்திலும் சகோதரியிடத்திலும் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளையை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
ଆନା ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତେ, ଆନିନ୍‌ ଆ ବୋଞାଙନ୍‌ଆଡଙ୍‌ ନିୟ୍‌ ଡୁଙ୍‌ୟମେତୋ, କେନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଞାଙ୍‌ଲବୋ ।

< 1 யோவான் 4 >